
பக்கோடா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாகளில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, காலிஃப்ளவர் பக்கோடா, சிக்கன் பக்கோடா, முந்திரி பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன

மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய சோர்வினை நீக்கி, குழந்தைகளை உற்சாகப்படுத்த மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு தினமொரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரே விதமாக நம்முடைய கை முறுக்கு, அதிரசம், லட்டு, பூந்தி, காரா சேவு என்ற

பானி பூரி, தாகி பூரி,காளான், முட்டை காளான், மசாலா சுண்டல் அப்படின்னு எக்கச்சக்கமான சாட் ஐட்டம்ஸ் இருக்கு. அந்த வகையில் பேல் பூரி ரெசிபியும் ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த பேல் பூரி ரெசிபி சாப்பிடணும் போல ஆசையா இருந்துச்சுன்னா இனிமேல் நீங்க கடையில போய் சாப்பிட வேண்டிய

அன்றாட உணவில் பல்வேறு ஆரோக்கியமான உணவுகள், பானங்கள், விதைகள், மூலிகைகள் உள்ளிட்டவற்றைச் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் செய்யப்படும் சமையல் பலவற்றில் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. காரம் சேர்க்கும் குழம்பு முதல் இனிப்பு பதார்த்தங்கள் வர

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் முட்டை வைத்து சுவையான பீட்சா சாண்ட்விச் செய்து கொடுங்கள். இந்த ரெசிபி குழந்தைகள் மட்டுமி

தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை மற்றும் இட்லி உள்ளது. அதுவும் குறிப்பாக, தோசை என்றால் பலரது விருப்பமான உணவாகும். சொல்லப்போனால், இட்லியை விட தோசை பிரியர்கள் தான் அதிகம். எத்தனை தோசை சுட்டுக் கொடுத்தாலும் அவர்கள் அதை சலிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்ப

ஜாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இனிப்பாக இருப்பதால் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவர். தோசை, இட்லி-க்கு என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடுவர். வழக்கமாக ஜாம் போன்றவற்றை நாம் வெளியில் கடைகளில் இருந்து வாங்கி சுவைத்து இருப்போம். அதனையே நாம் வீட்டில் செய்தால் நமக்கு பிடித்த

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை காலை நேரத்தில் எடுத்து கொள்ளும் போது நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றல் சீராக கிடைக்கிறது. இந்த காலை உணவு பட்டியலில்

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் உருளைக்கிழங்கு பாப்கார்ன் செய்து கொடுங்கள். இந்த உருளைக்கிழங்கு பாப்கார்ன் குழந்தைகள் மட்டுமின்றி பெரி

மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய சோர்வினை நீக்கி, குழந்தைகளை உற்சாகப்படுத்த மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு தினமொரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரே விதமாக நம்முடைய கை முறுக்கு, அதிரசம், லட்டு, பூந்தி, காரா சேவு என்ற

பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பராத்தா. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். பராத்தா என்றால் யாருக்கு தான்

பிரெட் பொடிமாஸ் ரெசிபி ரொம்ப ரொம்ப ஈஸியான ஒரு ரெசிபி இதை பிரேக் பாஸ்ட்க்கு சாப்பிடலாம் இல்லனா ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம். குழந்தைகள் ஸ்கூலுக்கு போயிட்டு வந்து பசிக்குது அப்படின்னு சொன்னாங்கனா நாலு பிரட் மற்றும் முட்டையும் இருந்தால் இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சிடலாம். இந்

கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி வெயில் கொளுத்தும் போது குளிர்ச்சியாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது பலர் ஜில்லென்று சர்பத், ஐஸ் என்று வாங்கி சாப்பிடுவோம். அந்த வகையில் மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய

முட்டைகோஸ் நிறைய இருக்கு அத வச்சு பொரியல் ஃப்ரைடு ரைஸ், முட்டைகோஸ் கூட்டு, முட்டைக்கோஸ் சாம்பார் இதெல்லாம் வெச்சு போர் அடிச்சு போச்சுன்னா அப்போ இனிமேல் முட்டைக்கோஸ் வச்ச இந்த மாதிரி ஒரு சூப்பரான பக்கோடா ரெசிபி செஞ்சு பாருங்க. இந்த பக்கோடா ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியாவ

எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்து போர் அடிக்கிறதா? இனி இதை செய்து பாருங்கள்! இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வது தான் மிக பெரிய வேலையாகும

ஈவினிங் டைம்ல குழந்தைகள் ஸ்னாக்ஸ் வேண்டும் என்று கேட்கிறார்களா? ஆனால் என்ன ஸ்நாக்ஸ் செய்வது கொடுப்பது என்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் குதிரைவாலி அரிசி இருந்தால் அதைக் கொண்டு சீஸ் பால்ஸ் செய்து கொடுத்து அசத்துங்கள். குழந்தைகள் இந்த ஸ்னாக்ஸ் ரெசிபியை ரொம்பவே விரும்பி சாப்பிடுவ

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஏதாவது சாப்பிட வேண்டுமென கேட்கிறார்களா? அவர்களுக்கு ஆரோக்கியமான நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் ரோஸ் புட்டிங் செய்து கொடுங்கள். இது குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் சாப்பிடும் வகையில் ருச

உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு எளிமையான காலை உணவை செய்து கொடுக்க விரும்புவீர்களா? உங்கள் வீட்டில் பாஸ்தா உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு எளிமையான சாலட் செய்து கொடுங்கள். பொதுவாக வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களின் மிகப் பெரிய சவால் ஆரோக்கியமான சாப்பாடு. அப்படிப்பட்டவர்களுக்கு

மரவள்ளிக்கிழங்கு வச்சு மரவள்ளிக்கிழங்கு புட்டு செஞ்சிருப்பேங்க மரவள்ளிக்கிழங்கு வேக வச்சு அது கூட மீன் குழம்பு ஊத்தி சாப்பிட்டு இருப்பீங்க. மரவள்ளிக்கிழங்கு வச்சு அடை ரெசிபி கட்லெட் ரெசிபி அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க. ஆனா ஒரு தடவ மரவள்ளி கிழங்கு வச்சு இந்த மாதிரி ஒரு பணியா

தென்னிந்தியாவில் மிகப் பிரபலமாக இருக்கும் பல மாலை நேர சிற்றுண்டிகளில் போண்டாவிற்கு என ஒரு தனி இடம் உண்டு என்றால் அது மிகை அல்ல. இந்தியா முழுவதும் பலவிதமான போண்டா வகைகள் கிடைக்கின்றன. உதாரணமாக மைசூர் போண்டா, உளுந்து போண்டா, உருளைக்கிழங்கு போண்டா, காய்கறி போண்டா, கீரை போண்டா, மற்று