
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஏதாவது சாப்பிட வேண்டுமென கேட்கிறார்களா? அவர்களுக்கு ஆரோக்கியமான நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் புரோட்டீன் அதிகம் நிறைந்த மீல் மேக்கர் வைத்து கபாப் செய்து கொடுங்கள். இது குழந்தைகள் மட்டுமின்றி

இப்ப இருக்கிற குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே ஃபாஸ்ட் ஃபுட் தான் ரொம்ப விரும்புறாங்க. நூடுல்ஸ், ஃபிரைடு ரைஸ், மேகி இதெல்லாம் விரும்பி சாப்பிட்டாலும் ஸ்னாக்ஸ்க்கு மசாலா பூரி, பானி பூரி, பேல் பூரி, தாகி பூரி அப்படின்னு இந்த மாதிரி ரெசிபிஸ் தான் கடைகளில் போய் வாங்கி

பருப்பு அடை செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா கேரட், குடைமிளகாய், முட்டை கோஸ், பன்னீர் இதெல்லாம் சேர்த்து இந்த மாதிரி ஒரு ஹை புரோட்டின் வெஜிடபிள் அடை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க. இதுக்கு சைட் டிஷே தேவைப்படாது அப்படியே சாப்பிடலாம் அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும்

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இ

தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ஒரு பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான காலை உணவு இட்லி. இட்லி தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பிரபலமான காலை உணவுத் தேர்வாகும். அது மட்டுமல்லாமல் சிறுவர்கள் முதல் வயது முதிந்தோர் வரை விரும்பி உண்ணும் உணவாகவும் இட்லி உள்ளது. அந்த வகையில்

சீஸ் பால்ஸ் உலகம் முழுவதும் பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு வகையாகும். குறிப்பாக இளம் தலைமுறையினர்கள் மத்தியில் இதற்கென்று ஒரு தனி வரவேற்பு இருக்கிறது. சீஸ் பால்ஸ்களில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளன. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான மற்றும் சத்தான உருளைக்கி

வெங்காய தோசை, முட்டை தோசை, பன்னீர் தோசை, காளான் தோசை, பொடி தோசை, மசாலா தோசை அப்படி என்று பல வகையான தோசைகள் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த மல்லி தோசை ரொம்பவே வித்தியாசமா டேஸ்டா இருக்கும். பொதுவா நம்ம எல்லா சமையலிலுமே கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் சேர்த்து செய்வோம் அந்த மாதி

இந்தியாவின் பிரசித்தி வாய்ந்த இனிப்பு வகைகளில் குலாப் ஜாமுனும் ஒன்று. குலாப் ஜாமுன்கள் இல்லாத ஸ்வீட் ஸ்டால் மற்றும் ரெஸ்டாரன்ட்கலே இல்லை எனும் அளவிற்கு இதற்கு தனி மவுசு உண்டு. இவை தீபாவளி, கிறிஸ்துமஸ், ஈத் போன்ற பண்டிகை காலங்களின் போதும் மற்றும் திருமண விழாக்களின் போதும், பிறந்தந

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை காலை நேரத்தில் எடுத்து கொள்ளும் போது நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றல் சீராக கிடைக்கிறது. இந்த காலை உணவு பட்டியலில்

எப்பவுமே டிபனுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல், உப்புமா அப்படின்னு செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி ஒரு தடவை ரவை வைத்து கரண்டி தோசை செஞ்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும். இந்த டேஸ்டான கரண்டி தோசையை ஒரே ஒரு தடவை வீட்ல செஞ்சு பாத்துட்டீங்க அப்படின்னா அதுக்கப்

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இ

காலையில பிரேக்ஃபாஸ்ட்க்கு எப்பவுமே ஒரே மாதிரியா இட்லி தோசை பொங்கல் பூரி சப்பாத்தினு சாப்பிட்டு போரடிச்சு போச்சா அப்போ இந்த மாதிரி ஒரு தடவை சர்க்கரைவள்ளிக்கிழங்கு வச்சு ஒரு சூப்பரான அடை ரெசிபி செஞ்சு பாருங்க. இந்த அடை ரெசிபி சாப்பிடறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். ரொம்ப ரொம்ப குற

எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்து போர் அடிக்கிறதா? இனி இதை செய்து பாருங்கள்! இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வது தான் மிக பெரிய வேலையாகும

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு தின்பண்டம் என்றால் அது வடை தான். ஒவ்வொரு முறை டீக்கடையை கடக்கும் போதும் நமது கண்கள் நிச்சயம் வடையைத் தேடும். அந்த அளவிற்கு வடை நமக்கு மிகவும் பிடித்தமான தின்பண்டமாகும். வடை எவ்வளவுதான் சுவயானதாக இருந்தாலும் அது ஆரோக்

குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்கூல் விட்டு வரும்போது ஏதாவது ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க. பெரும்பாலும் வீட்ல உருளைக்கிழங்கு வச்சு ஏதாவது ஸ்னாக்ஸ் செய்வது வழக்கமா இருக்கும். இன்னும் ஒரு சிலர் பஜ்ஜி பிரட் ஆம்லெட் அப்படின்னு குழந்தைகளுக்கு செஞ்சு தருவாங்க ஆனா அந்த மாதிர

ஈவினிங் குழந்தைகள் ஸ்கூல் விட்டு வரும்போது அவங்களுக்கு ஏதாவது ரெசிபி செஞ்சு கொடுத்தா ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில எப்பவுமே வீட்ல பிரட் இருந்தால் அத வச்சு ஒரு சூப்பரான பிரட் டோஸ்ட் செய்யலாம் அதையே சிம்பிளா செய்யாம மசாலா எல்லாம் சேர்த்து செய்யும் போது சுவை அதிகரிக்கும். அந்த

தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை மற்றும் இட்லி உள்ளது. அதுவும் குறிப்பாக, தோசை என்றால் பலரது விருப்பமான உணவாகும். சொல்லப்போனால், இட்லியை விட தோசை பிரியர்கள் தான் அதிகம். எத்தனை தோசை சுட்டுக் கொடுத்தாலும் அவர்கள் அதை சலிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்ப

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இ

மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய சோர்வினை நீக்கி, குழந்தைகளை உற்சாகப்படுத்த மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு தினமொரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரே விதமாக நம்முடைய கை முறுக்கு, அதிரசம், லட்டு, பூந்தி, காரா சேவு என்ற

எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்து போர் அடிக்கிறதா? இனி இதை செய்து பாருங்கள்! இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வது தான் மிக பெரிய வேலையாகும