
பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரசிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த சப்பாத்தி. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். சப்பாத்தி என்றால் யாருக்கு

பொதுவாக இனிப்பு என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் அல்வா என்றால் சொல்லவா வேண்டும். அல்வா தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகவும் புகழ்பெற்றது. இது சர்க்கரை, நெய் ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படுகிறது. அதன் நாக்கில் வைத்ததும் கரைகின்ற சுவையை நிச்சயம் எல்லோரு

தென்னிந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு தின்பண்டம் என்றால் அது வடைதான். ஒவ்வொரு முறை தேநீர் கடையை கடக்கும் போதும் நமது கண்கள் நிச்சயம் வடையைத் தேடும். அந்த அளவிற்கு வடை நம் வாழ்க்கையுடன் பின்னி பிணைந்ததாகும். ஆனால் எப்போதும் ஒரே மாதிரியான வடை செய்து போ

உங்களுக்கு கேரளா ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? வீட்டில் கேரளா ரெசிபிக்களை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரளா ஸ்டைல் நெய் பத்திரி வீட்டில் செய்து சாப்பிடுங்கள். நமது அண்டை மாநிலமான கேரளாவில் பிரபலமான காலை உணவாக இந்த நெய் பத்திரி உள்ளது. நெய் பத்திரி என்பது கேரளா,

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை காலை நேரத்தில் எடுத்து கொள்ளும் போது நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றல் சீராக கிடைக்கிறது. இந்த காலை உணவு பட்டியலில்

தற்போது காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இப்படியான சூழ்நிலையில் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது, சூடாகவும் மொறுமொறுப்பாகவும் ஏதாவது சாப்பிட தோன்றும். பொதுவாக நாம் மாலை வேளையில் சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளை தான் செய்து சாப்பிடுவத

செட்டிநாட்டு அசைவம் முதல் செட்டிநாட்டு ரசம் வரை அனைத்து உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது செட்டிநாடு. அதில் இனிப்பு வகைகளும் அடங்கும். எந்த ஒரு விஷேச வீட்டிலும் உணவிற்கு பின் வழங்கப்படும் ஒரு இனிப்பு வகை பாயாசம். ஜவ்வரிசி பாயாசம், பால் பாயாசம், மற்றும் பாசி பருப்பு பாயாசம் என அதிலு

ஜாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இனிப்பாக இருப்பதால் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவர். தோசை, இட்லி-க்கு என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடுவர். வழக்கமாக ஜாம் போன்றவற்றை நாம் வெளியில் கடைகளில் இருந்து வாங்கி சுவைத்து இருப்போம். அதனையே நாம் வீட்டில் செய்தால் நமக்கு பிடித்த

பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பராத்தா. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். பராத்தா என்றால் யாருக்கு தான்

காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? பெரும்பாலும் இட்லி, தோசை என்றால் ஒரே மாதிரி சட்னி, சாம்பார் தான் செய்வீர்களா?அதுவும் சட்னி என்றால் ஒரே சட்னியைத் தான் திரும்ப திரும்ப செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை இந்த பனிக்காலத்திற்கு இதமாக இருக்கும் வகையில் காரசா

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது விசேஷ நிகழ்வுகளை மேலும் சிறப்பானதாக மாற்றி விடும். அதுவும் உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும் பொருட்களால் தயாரிக்கப்பட்ட இனிப்பாக இருந்தால் தய

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இ

லட்டு பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான உணவு. பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. அந்த வகையில் உளுந்தம் பருப்பு வைத்து சுவையான லட்டு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குற

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட இந்தியாவில் பாஜி எனப்படும் காய்கறி மசாலாவுடன் பரிமாறப்படுகிறது. உருளைக்கிழங்கு மசாலா தவிர பூரியை காய்கறி குருமா, சென்னா மசாலா உடனும் உண்ணலாம். பூரி

இனிப்புகளை பிடிக்காதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். குலாய் ஜாமுன், ரசகுல்லா, அல்வா, லட்டு, ஜிலேபி என விதவிதமான இனிப்புகள் பண்டிக்கை காலத்தில் பிரபலாமாக இருக்கும். தற்போதைய வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான உணவுகள் என்பது முக்கியமாக உள்ளது. அந்த வகையில், ஆரோக்கியமான இனிப்பான வாழைப்பழ

நீங்கள் எடையைக் குறைக்கும் டயட்டில் இருக்கிறீர்களா? உங்களின் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? அப்படியானால் உணவில் முதலில் கவனம் செலுத்துங்கள். அதுவும் காலையில் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவு மிகவும் இன்றியமையாதது. நீண்ட நேரம் கழித்து காலையில் உட்கொள்ளும் உணவு மிகவும் சத்தானதாக இருந்தா

வெறும் அஞ்சு பொருள் இருந்தா போதும் ஒரு சூப்பரான ஆரோக்கியமான ஸ்வீட் ரெசிபி, ஸ்நாக்ஸ் ரெசிபி செய்யலாம். குழந்தைகள் பொதுவாக காய்கறிகள் சாப்பிட மாட்டோம் அப்படின்னா அடம்பிடிப்பாங்க அந்த மாதிரி அடம்பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு தடவை கேரட் வச்சு கேரட் ஜெல்லி செஞ்சு கொடுங்க. அ

காலை எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்து விட்டதா? ஒரு வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டை உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு கார்லிக் எக் பிரைட் ரைஸ் செய்யுங்கள். இந்த பிரைட் ரைஸ் வழக்கமாக செய்யும் பிரைட் ரைஸை ப

விடுமுறை நாட்களில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களு

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் பப்ஸ் விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் பப்ஸ் செய்து கொடுங்கள். பப்ஸ் ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. பப்ஸ்களில் பல வகை உண்டு. அதில் சிக்கன் பப்ஸ், ம