
விடுமுறையில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் செய்து கொடுக்க முயற்சியுங்கள். அப்படி ஆரம்பிப்பவர்களா நீங்கள் உங்கள் முயற்சிளை இதமான இனி

விடுமுறை நாட்களில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களு

மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய சோர்வினை நீக்கி, குழந்தைகளை உற்சாகப்படுத்த, மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு தினமொரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரே விதமாக நம்முடைய கைமுறுக்கு, அதிரசம், லட்டு, பூந்தி, காரா சேவு என்ற

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை காலை நேரத்தில் எடுத்து கொள்ளும் போது நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றல் சீராக கிடைக்கிறது. இந்த காலை உணவு பட்டியலில்

கேக் என்றாலே நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த இனிப்புகளில் ஒன்று அதுவும் சுவையான கேட்கின்றால் யாருக்கு தான் பிடிக்காது என்பார்கள். பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. அதில் நாம் இங்கு பார்க்க இருப்பது தேங்காய் பான்கேக். அம

பாஸ்தா இதுவரைக்கும் நீங்க கடாயில் தான் செஞ்சிருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு தடவை குக்கர்ல செஞ்சு பாருங்க இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் அதுவும் முட்டையும் சீஸும் சேர்த்து எக் சீஸ் பாஸ்தா செய்து பாருங்கள் ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். எப்பவுமே பாஸ்தாவ வேகவைத்து விட்டு அதுக்கப்ப

தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை மற்றும் இட்லி உள்ளது. அதுவும் குறிப்பாக, தோசை என்றால் பலரது விருப்பமான உணவாகும். சொல்லப்போனால், இட்லியை விட தோசை பிரியர்கள் தான் அதிகம். எத்தனை தோசை சுட்டுக் கொடுத்தாலும் அவர்கள் அதை சலிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்ப

மாலை வேளையில் பள்ளி முடிந்து உங்கள் குழந்தைகள் வீட்டிற்கு பசியோடு வந்திருப்பார்கள். அப்படி பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு காபி, டீ கொடுக்கும் போது, அவர்களுக்கு ஒரு மொறுமொறுப்பான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால், அவர்கள் இன்னும் சந்தோஷமடைவார்கள் அல்லவா? சரி, என்ன செய்

எல்லாருமே கடைகளில்தான் போய் ஹாட் சாக்லேட் வாங்கி குடிச்சி இருப்போம். ஆனா இன்னைக்கு நம்ம வீட்டிலேயே ஹாட் சாக்லேட் எப்படி செய்வது என்று பார்க்க போறோம் இது கடைகளில் வாங்கி குடிச்சாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும் அப்படின்னு நினைச்சிருப்போம் ஆனால் வீட்டில் ஹோட்டல் ஸ்டைல்ல பெரிய பெரிய ரெ

பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பராத்தா. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். பராத்தா என்றால் யாருக்கு தான்

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் மக்காச்சோளத்தை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் சிம்பிளான கார்ன் ஃப்ரை செய்து கொடுங்கள். பொதுவாக நாம் பலவிதமான மாலை நேர சிற்றுண்டிகளை செய்து சுவைத்திர

வீட்டில் சமையல் செய்யும் தாய்மார்களுக்கு இருக்கும் குழப்பம் காலை மற்றும் இரவு நேரத்தில் என்ன சட்னி அரைப்பது என்பது தான். இதில் வீட்டில் இருப்பவருக்கு தக்காளி சட்னி பிடிக்கும், தேங்காய் சட்னி பிடிக்காது, இன்னும் சிலருக்கு தேங்காய் சட்னி பிடிக்கும் தக்காளி சட்னி பிடிக்காது. அந்த வக

பொதுவாக நம்ம வீட்ல ஏதாவது விசேஷங்கள் வந்துச்சு அப்படின்னா நம்ம கேசரி செய்வோம் அப்படி இல்ல அப்படின்னா பால் பாயாசம் செய்வோம் ஆனா சட்டுனு அதேசமயம் வித்தியாசமா ஏதாவது ஒரு ஸ்வீட் செய்யணும் அப்படின்னா வீட்ல ரவை இருந்தா அத வச்சு ரவா கேசரி செய்யாமல் ரவா துள்ளி செய்து பாருங்கள். இதற்கு நி

ஈவினிங் டைம்ல குழந்தைகள் ஸ்னாக்ஸ் வேண்டும் என்று கேட்கிறார்களா? ஆனால் என்ன ஸ்நாக்ஸ் செய்வது கொடுப்பது என்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் பன்னீர் மற்றும் உருளைக்கிழங்கு இருக்கிறதா? அப்படியானால் அதைக் கொண்டு பன்னீர் உருளை பால்ஸ் செய்து கொடுத்து அசத்துங்கள். குழந்தைகள் இந்த ஸ்னாக்

தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்ய வேண்டுமா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். பொதுவாக காலை உணவினை சத்தான ஆகாரமாக

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்று பாயாசம். பாயாசம் தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களில் மட்டுமல்லாமல் அவர்களின் கலாச்சாரத்தோடும் ஒன்றியவை. விழாக்கள், பண்டிகை காலங்கள், மற்றும் திருமண விருந்துகளில் பாயாசம் முக்கிய இடம் பிடிக்கிறது. இதில் பால் பாயசம், பருப்புப

தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை மற்றும் இட்லி உள்ளது. அதுவும் குறிப்பாக, தோசை என்றால் பலரது விருப்பமான உணவாகும். சொல்லப்போனால், இட்லியை விட தோசை பிரியர்கள் தான் அதிகம். எத்தனை தோசை சுட்டுக் கொடுத்தாலும் அதற்கு சுவையான சட்னி இருந்தால் போதும் அவர்கள் அதை

தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ஒரு பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான காலை உணவு இட்லி. இட்லி தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பிரபலமான காலை உணவுத் தேர்வாகும். அது மட்டுமல்லாமல் சிறுவர்கள் முதல் வயது முதிந்தோர் வரை விரும்பி உண்ணும் உணவாகவும் இட்லி உள்ளது. அந்த வகையில்

மாலை நேரத்தில் டீ காபியோட ஸ்னாக்ஸ் சேர்த்து சாப்பிட எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுலயும் வீட்ல செஞ்ச பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் இந்த மாதிரி ஐட்டங்கள் வைத்து சாப்பிடுவதற்கு யாருக்குத்தான் பிடிக்காது. எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த வகையில் இன்னைக்கு நம்ம கேரட் போண்டா எப்ப

தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை மற்றும் இட்லி உள்ளது. அதுவும் குறிப்பாக, தோசை என்றால் பலரது விருப்பமான உணவாகும். சொல்லப்போனால், இட்லியை விட தோசை பிரியர்கள் தான் அதிகம். எத்தனை தோசை சுட்டுக் கொடுத்தாலும் அவர்கள் அதை சலிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்ப