
பொதுவா நம்ம வீட்ல எப்பவுமே இட்லி தோசைக்கு மாவு அரைச்சு வச்சிருப்போம். அவசரத்துக்கு இட்லி தோசைக்கு நம்ம வீட்ல மாவு இல்ல அப்படின்னா பெரிய போராட்டமா இருக்கும். என்ன டிபன் செய்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கும். இட்லி தோசைக்கு மாவு இல்லாத சமயத்துல வெளியில கடைகளில் போய் மாவு வாங்குறதுக்கு

பீர்க்கங்காய் வச்சு பீர்க்கங்காய் கூட்டு பீர்க்கங்காய் சாம்பார் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்போம். ஆனா பீர்க்கங்காய் தோல் வச்சு யாரும் சட்னி செஞ்சு இருக்கவே மாட்டீங்க. ஒரு சிலர் செஞ்சுருப்பாங்க ஆனா ஒரு சிலருக்கு அதுல செய்யலாம் அப்படின்னு தெரியாது. ஆனா பீர்க்கங்காய் தோல் வச

பேக்கரில விற்கக்கூடிய நெய் மைசூர் பாக் யாருக்கு தான் பிடிக்காது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் வாய்ல வச்ச உடனே கரையக்கூடிய அந்த நெய் மைசூர்பாக்குக்கு நிறைய ஃபேன்ஸ் இருப்பாங்க. ஆனா இனிமேல் நீங்க நெய் மைசூர்பாக் சாப்பிடணும் அப்படின்னா அதுக்கு பேக்கரியில் போய் வாங்கி சாப்பிடணு

தினமும் இட்லி, தோசை, உப்புமா என்று அரைத்த மாவையே அரைத்து சாப்பிட்டு போர் அடித்தவர்கள் இது போல புதுசாக ஏதாவது முயற்சி செய்யலாம். காலையில் எழுந்ததுமே நாம் சிற்றுண்டி சாப்பிடுவது அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவும். எப்பவுமே காலை உணவை மட்டும் தவிர்க்கக் கூடாது என்று ம

தீபாவளிக்கு ஸ்வீட் செய்யும் போது நிறைய நேரம் சமையலறையில் நின்னு ரொம்ப கஷ்டப்பட்டு நிறைய ஸ்வீட் செஞ்சுருப்போம். முறுக்கு, அதிரசம், சீடை, குலாப் ஜாமுன் அப்படினு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் இருக்கு. ஆனா இன்னைக்கு நம்ம செய்யப் போற இந்த வீட்டுக்கு அடுப்பே பத்த வைக்க தேவையில்லை. பால் காய்

பாதாம் வைத்து பெரும்பாலும் எல்லாரும் பாதாம் பால் தான் குடிச்சி இருப்போம். ஆனா இன்னைக்கு நம்ம தீபாவளிக்காக ஒரு சூப்பரான பாதாம் மச்சி செய்யக்கூடிய பாதம் அல்வா தான் பாக்க போறோம்.இந்த பாதாம் அல்வா சாப்பிடுவதற்கு ஒரு ரிச்சான டேஸ்ட்டில் சூப்பராக இருக்கும்.ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பார

பொங்கலில் பலவகை உண்டு. அதில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், மிளகு பொங்கல், மற்றும் புளி பொங்கல் குறிப்பிடத்தக்கது. அதில் இன்று நாம் இங்கு காண இருப்பது அவல் வெண்பொங்கல். வெண்பொங்கல் தென்னிந்தியாவின் பாரம்பரியமான ஒரு உணவு வகை. இதை பெரும்பாலும் விசேஷ நாட்களில் அவரவர் வீடுகளில் மக்க

பொதுவா நிறைய பேருக்கு மில்க் சாக்லேட் ரொம்ப பிடிக்கும். இப்ப எல்லாரும் வீட்லையே சூப்பரா சாக்லேட் செஞ்சு சாப்பிடுறாங்க. அந்த வகையில நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச டைரி மில்க் சாக்லேட் வீட்லையே செய்ய முடியும் அப்படின்னு சொன்னா நம்ப முடியுதா? ஆமாங்க வீட்லயே ஒரு சூப்பரான ரொம்ப ரொ

இட்லி பல வெரைட்டி இருக்கு இதுல மசாலா இட்லி, குட்டி இட்லி , கோதுமை இட்லி, ரவா இட்லி, ராகி இட்லி இப்படின்னு பல வகையான இட்லிகள் செஞ்சு சாப்பிடுவோம். ஆனால் இன்னைக்கு நம்ம சூப்பரா சுவையான சேமியா இட்லி செய்ய போறோம். மாவு இல்லாத டைத்துல ரொம்ப சூப்பரா ரொம்ப சீக்கிரமா இந்த சேமியா இட்லிய ச

முந்திரி கொத்து ரெசிபி நிறைய பேர் வீட்ல அடிக்கடி செஞ்ச சாப்பிடுவாங்க ஆனா ஒரு சிலர் வீட்ல முந்திரி கொத்து இதுவரைக்கும் செஞ்சிருக்கவே மாட்டாங்க. ஆனா ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான சுவையான பாரம்பரியமான ஒரு ரெசிபி தான் இந்த முந்திரிக்கொத்து. இந்த தீபாவளிக்கு உங்க வீட்ல இந்த முந்திரி கொத்து

இன்னிக்கு அருமையான ஐ க்யூ தோசை பண்ண போறோம். அது என்ன IQ தோசை அப்படின்னு கேட்டீங்கன்னா. அது ஒன்னும் இல்லங்க நம்மளோட ஞாபக சக்தி அதிகரிக்க கூடிய முக்கியமான ஒரு பொருளை வைத்து பண்ண போறோம். அப்படி அது என்ன பொருள் அப்படின்னு யோசிச்சீங்கன்னா அது ஒரு கீரை அது என்ன கீரை அதுதான் வல்லாரை கீர

பெட்டிக்கடைகளில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு விற்கக்கூடிய தேங்காய் பர்பி எல்லாமே வாங்கி சாப்பிட்டிருப்பீங்க. ஆனா அந்த தேங்காய் பர்பியை இன்னும் கொஞ்சம் நல்லா ரிச்சான டேஸ்ட்ல பெட்டி கடைகளில் கிடைக்கக்கூடிய பர்பியை விட டேஸ்டான ஒரு பர்பி எப்படி செய்றதுன்னு இப்ப நம்ம பாக்க போறோம்.சின

இந்திய வீடுகளில் சட்னி இல்லாமல் எந்த டிபனும் நிறைவடையாது. தோசை, இட்லி, இடியாப்பம், அடை தோசை, ரொட்டி, பொங்கல், வடை என எந்த ரெசிபியாக இருந்தாலும், சட்னி எப்போதும் சுவையை அதிகரிக்கிறது. சட்னிக்கு அடிப்படையில் பூண்டு, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை போன்றவை தேவைப்படுகிறது. இட்லி தோசை

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு அதனால இந்நேரம் எல்லார் வீட்லயும் தீபாவளிக்கு ஏதாவது ஒரு பலகாரம் செய்ய ஆரம்பித்து இருப்பீங்க அந்த பலகாரத்தை தீபாவளி அன்னைக்கு வரைக்கும் நம்ம வைத்திருப்போமான்னு கேட்டா கண்டிப்பா கிடையாது அதுக்கு முன்னாடியே நம்ம அந்த பலகாரத்தை எடுத்து சாப்ப

உப்புமா இந்தியா முழுவதும் செய்யப்படும் ஒரு பிரபலமான உணவு. உப்புமாவில் பல வகை உண்டு. அதில் ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா, அவல் உப்புமா, அரிசி உப்புமா, மற்றும் சேமியா உப்புமா குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இங்கு காண இருப்பது அரிசி பருப்பு உப்புமா. இதை பெரும்பாலும் காலை நேர டிஃபனாக

தீபாவளிக்கு கடையில் காசு கொடுத்து தான் கிலோ கணக்கில் மிக்சர் வாங்குவோம். அப்படி இல்லையா, நம் வீட்டிலேயே செய்ய வேண்டும் என்றால் கடலை மாவு பிசைந்து அதை எண்ணெயில் சுட்டு எடுத்து அதன் பின்பு மற்ற பொருட்களை எல்லாம் வறுத்து ஒன்றாக கலந்து மிச்சர் செய்வோம்.. ஆனால் இந்த தீபாவளிக்கு கேழ்வர

உப்புமா தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. உப்புமாவை பொதுவாக காலை அல்லது மாலை நேர டிபனாக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். என்னதான் பல விதமான டிபன்கள் இருந்தாலும் உப்புமாவிற்க்கு என்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. உப்புமாவில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக ர

பொதுவா பர்ஃபி நம்ம கடைகள்ல தான் வாங்கி சாப்பிடுவோம் வீட்ல செய்யறது ரொம்ப கஷ்டம் அப்படின்னு நினைச்சிட்டு இருப்போம் ஆனால் ரொம்ப ரொம்ப ஈஸியான இந்த பர்பிய நீங்களே வீட்ல ஈஸியா செய்யலாம். நம்ம பக்குவமா இதே மாதிரியான செய்முறையை ஃபாலோ பண்ணி செஞ்சோம் அப்படின்னா கண்டிப்பா ஒரு பெர்பெக்ட் ஆன

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் து

இந்தியாவின் பிரசித்தி வாய்ந்த இனிப்பு வகைகளில் குலாப் ஜாமுனும் ஒன்று. குலாப் ஜாமுன்கள் இல்லாத ஸ்வீட் ஸ்டால் மற்றும் ரெஸ்டாரன்ட்கலே இல்லை எனும் அளவிற்கு இதற்கு தனி மவுசு உண்டு. தீபாவளி வந்து விட்டாலே குலோப் ஜாமுன் ஞாபகம் வந்து விடுகிறது. இனிப்பு வகைகளில் மிகவும் சுலபமாக செய்யக் கூ