
தீபாவளி ரொம்ப பக்கத்துல வந்துருச்சு அதனால எல்லாரும் வீட்லயும் ஸ்வீட் செய்ய ஆரம்பிச்சுருப்பீங்க. ஒரு சிலர் ரொம்பவே ஹெல்த் கான்சியஸ் ஆக இருந்தால் மைதா மாவு சேர்த்து எந்த ஸ்வீட்டும் செய்ய மாட்டாங்க அந்த மாதிரி இருக்குறவங்களுக்கு ஸ்வீட்ஸ்னா ரொம்ப பிடிக்கும்னா அப்ப கோதுமை மாவு வச்சு இ

தமிழர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது ஜல்லிக்கட்டு, தித்திப்பான சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், கரும்பு, வண்ண வண்ண கோலங்கள் ஆகியவை தான். வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு பெரும்பாலும் நமது வீடுகளில் காலை உணவாக வெண்பொங்கலை

இட்லி , தோசை , சப்பாத்தி இதெல்லாம் சுவையா இருப்பதற்கு காரணம் நாம தொட்டுக்கொள்ளும் சட்னி, சாம்பார் உடைய சுவைய பொருத்து தான் இருக்கும். அப்படி சுவையாக ரோட்டு கடைகளில் சாப்பிடும் போது இருக்கும் சுவை நமக்கு பல ஹோட்டல்களில் கிடைப்பதில்லை.விதவிதமா நிறைய சட்னிகள் இருந்தாலும் வேர்க்கடலை

தீபாவளி பண்டிகை வந்தாச்சு பலகாரங்களுக்கு ரெடி பண்ண வேண்டும். அப்படி தீபாவளிக்கு தீபாவளி பண்ற பலகாரமான தட்டு வடை எப்படி பண்றது அப்படின்னு பார்க்கலாம். இது எல்லா ஊர்லயும் தட்டு வடை, ஓட்டை வடை அப்படின்னு சொல்லுவாங்க. எங்க ஊர்ல இது பேரு எள்ளடை. எள்ளடை எப்படி செய்றதுனு இந்த பதிவுல பார

தீபாவளி வந்துடுச்சு எல்லார் வீட்டிலேயும் பலகாரங்கள் செய்ய ஆரம்பிச்சு இருப்பாங்க . விதவிதமான பலகாரங்கள் இனிப்பு காரம் ரெண்டு வகையில் செய்து அசத்திட்டு இருப்பாங்க. அப்படி இந்த மாதிரி பலகாரங்கள் செய்து கொண்டு இருக்கும் போது ரொம்பவே சுலபமா எல்லாருக்கும் பிடிச்ச ஜாங்கிரி எப்படி ரொம்ப

உப்புமா இந்தியா முழுவதும் செய்யப்படும் ஒரு பிரபலமான உணவு. உப்புமாவில் பல வகை உண்டு. அதில் ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா, அவல் உப்புமா, அரிசி உப்புமா, மற்றும் சேமியா உப்புமா குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இங்கு காண இருப்பது கேரட் சேமியா உப்புமா. இதை பெரும்பாலும் காலை நேர டிஃபனாகவ

தினமும் இட்லி, தோசை, பூரி, பொங்கல் என செய்து அலுத்து விட்டதா? உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்னு யோசித்தால் அப்போ உங்களுக்கான பதிவா தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா பிடிக்குமா?அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில் இருப்ப

தென்னிந்திய உணவுகளில் இட்லி, தோசை, ஆப்பம் போன்ற உணவுகள் மிகவும் பிரபலமான உணவுகளாக உள்ளன. இந்த அற்புத உணவுகளுடன் சுவையான சாம்பார், சட்னிகளை சேர்த்து ருசித்தால் அருமையாக இருக்கும். குறிப்பாக, தேங்காய் மற்றும் தக்காளி சட்னிகள் ரொம்பவே டெஸ்டியாக இருக்கும். ஆனால், இந்த சட்னிகள் நம்முட

என்னதான் நம்ம தினமும் பார்த்து பார்த்து கரெக்டான அளவுல சமைச்சாலுமே எப்படியாவது சாதம் மீந்து போகும். மீந்து போன அந்த சாதத்தை தண்ணி ஊத்தி பழைய சாதமா வச்சிட்டா ஒரு சில பேர் சாப்பிடுவாங்க ஒரு சில பேர் சுத்தமா தொடவே மாட்டாங்க அப்ப நமக்கு ரொம்ப ரொம்ப கடுப்பா வரும் அந்த மாதிரி நேரத்துல

தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்யலாமா! காலை உணவினை சத்தான ஆகாரமாக எடுத்துக் கொண்டால் தான் அன்றைய தினம் முழுவதும் நாம் மி

ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி அப்படின்னு வரிசையா இந்த மாசம் நிறைய பண்டிகைகள் வருது இந்த பண்டிகைகளுக்கு உங்க வீட்ல எப்பவுமே ஒரே மாதிரியான ஸ்வீட் செய்யாம கொஞ்சம் வித்தியாசமா கடலை மாவு தேங்காயும் வச்சு சூப்பரான ஒரு ஸ்வீட் செய்யுங்க. அந்த ஸ்வீட்டை நம்ம லட்டு மாதிரியும் சாப்பிடலாம் இல்

தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இருப்பினும் கொஞ்சம் சிரமப்பட்டு வாரத்தில் ஒரு முறையாவது சிறுதானிய வகைகளை உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். சிறு தானிய வகைகளில் முக்கியமானது கம்பு. பனிக்காலத்தில் நமது உடலை சூடாக வைத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகளில் கம்பும் ஒன்று

முட்டையில் பணியாரமா என்று யோசிக்கிறீர்களா? நாம் கார பணியாரம் இனிப்பு பணியாரம் கருப்பட்டி பணியாரம் என பணியாரங்கள் சாப்பிட்டு இருப்போம். ஆனால் முட்டை பணியாரம் நம்மில் பல பேர் சாப்பிட்டு இருக்க மாட்டோம். இந்த முட்டை பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்குமே மிகவும்

இதுவரைக்கும் நாம டேஸ்ட் பண்ணாத ஒரு பக்கோடா ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய வேர்க்கடலை உருளைக்கிழங்கை சேர்த்து தான் இந்த பக்கோடாவை தயார் செய்யப் போகின்றோம். இது உடலுக்கு மிக மிக ஆரோக்கியமானது. வேர்க்கடலை உடலுக்கு ஆரோ

பொதுவா எல்லாருக்குமே டீ கடையில போடுற உளுந்த வடை, கார் போண்டா, மெதுவடை, இனிப்பு போண்டா, பஜ்ஜி னு எல்லாமே ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு ஒவ்வொன்னு பேவரட்டா இருக்கும். அந்த அளவுக்கு நமக்கு டீக்கடையில் போடுற எல்லா ஐட்டமும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனா இப்போ டீ கடையில எல்லாம் பயன்படுத

முட்டை கொத்து பரோட்டா என்றாலே எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த முட்டை கொத்து பரோட்டாவை போலவே வித்தியாசமாக முட்டை கொத்து சப்பாத்தி செய்து சாப்பிட்டால் எவ்வளவு சுவையாக இருக்கும். இந்த பதிவில் முட்டை கொத்து சப்

பொதுவாக நாம் எப்போதும் காலை உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது உள்ளது நாம் இப்பொழுதுதான் காலையில் உணவாக இட்லி, தோசை மற்றும் வெண்பொங்கல் போன்ற டிபன் வகைகளை செய்து சாப்பிட்டு வருகிறோம். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தினமும் ஒரே உணவை சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும். அந்த வகையில

காலை சிற்றுண்டி ஒருவருக்கு மிகவும் அவசியமானதாகும். ஆனால் பலரும் தங்களுக்கு இருக்கும் நேரமின்மையால் அதை உண்ணாமலே வெளியில் சென்று விடுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் குறைந்த நேரத்தில் தயாரித்து சாப்பிடும் சிற்றுண்டி கிச்சடி ஆகும். தென்னிந்திய உணவுகளில் இட்லி, தோசை, ஆப்பம் போன்றவை பிரப

தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்யலாமா! காலை உணவினை சத்தான ஆகாரமாக எடுத்துக் கொண்டால் தான் அன்றைய தினம் முழுவதும் நாம் மி

குழந்தைகள் எப்பவுமே ஈவினிங் வீட்டுக்கு வந்த உடனே ஏதாவது ஸ்னாக்ஸ் செஞ்சு தர சொல்லி கேட்டுகிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி சமயத்துல எப்பவுமே குழந்தைகளுக்கு எண்ணெயில் பொரிச்ச உணவுகள் செஞ்சு கொடுக்காம கொஞ்சம் வித்தியாசமா குறைவான பொருட்களையே வச்சு சூப்பரான ஒரு பால் கேக் செஞ்சு கொடுக்கலா