
மாலை வேளையில் மேகமூட்டமாக இருக்கும் போது மொறுமொறுவென்றும், சூடாகவும் ஏதேனும் சாப்பிடத் தோன்றும். அப்போது உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அதனைக் கொண்டு அற்புதமான ஓர் ஸ்நாக்ஸ் செய்து சுவையுங்கள். அது வேறொன்றும் இல்லை பன்னீர் ஃபிங்கர்ஸ். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர

தினமும் செய்யும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா?அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான். நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தாலே போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன

உளுந்து வச்சு செய்யக்கூடிய எல்லா ரெசிபிஸ்மே ரொம்ப ரொம்ப உடலுக்கு ஆரோக்கியமானது. உளுந்தங்கஞ்சி உளுந்தங்களி உளுந்து பால் அப்டின்னு எல்லாமே கை கால் வலிக்கு ரொம்ப நல்லது. பூப்பயிதா பெண்கள் இந்த உளுந்து வச்சு செய்யக்கூடிய எல்லா ரெசிபியுமே சாப்பிட்டா அவங்க உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது

என்னதான் தக்காளி சட்னி தேங்காய் சட்னி சாம்பார் அப்படின்னு விதவிதமா இட்லி தோசைக்கு சட்னி செஞ்சாலும் டக்குனு ஒன் மினிட்ல செய்யக்கூடிய பூண்டு சட்னி நிறைய பேருக்கு ஃபேவரட்டா இருக்கும். இப்ப இருக்கிற இந்த அவசர உலகத்துல எல்லாருமே சட்டு சட்டுனு வேலைய முடிக்கணும் அப்படின்னு தான் நினைப்போ

இப்பொழுது பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை நீர்க்கட்டி, ஒழுங்கற்ற மாதவிடாய், ரத்த சோகை எலும்பு பலவீனம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. இந்த காலத்தில் ஒழுங்கற்ற உணவு முறை மற்றும் உடல் உழைப்பு இல்லாததனால்இது போன்ற பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. குழந்தை பிறப்பதில் நிறைய

மெதுவடை அப்படின்னு சொன்னாலே நமக்கு டீக்கடைல போடுற மெதுவடை தான் ஞாபகத்துக்கு வரும். டீக்கடை பக்கம் நம்ம கிராஸ் ஆகும் போது சூடா கொதிக்கிற எண்ணெயில வேக வேகமா மாஸ்டர் போன்ற மெதுவடை எழும்பி வரத பார்க்கிறதுக்கே சாப்பிடணும் போல இருக்கும். அந்த அளவுக்கு அந்த வடையோட டேஸ்ட் சூப்பரா இருக்கு

சாண்ட்விச் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. சான்ட்விச் பிடிக்காத குழந்தைகள் இல்லை. சாண்ட்விச் என்றாலே குழந்தைகள் குஷியாகிவிடுவார்கள். அதுவும் காலை பிரேக் ஃபாஸ்ட் சாண்ட்விச் என்றால் இட்லி தோசையிலிருந்து விடுதலை என மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள். இதனால் உங்களுக்கு

பூசணிக்காயில் நிறையவே சத்துக்கள் உண்டு. குறிப்பாக பெண்களுக்கு வரக்கூடிய பல பிரச்சனைகளை தடுக்கும் இந்த பூசணிக்காயை இப்படி அல்வா செஞ்சி பாருங்க, பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்க

இப்போ இருக்கிற எல்லார்கிட்டயும் பெரிய பிரச்சினையா இருக்கிறது வெயிட் அப்படிங்கிற ஒரு விஷயம் தான். உலகத்திலேயே பெரிய நோயாவும் பெரிய பிரச்சனை நிறைய ஸ்ட்ரெஸ் கொடுக்கக்கூடிய ஒரு விஷயமாக மாறிக்கொண்டிருக்கிறது எடை கூடுதல் அப்படிங்கற ஒரு விஷயம் அப்படின்னு சொல்றாங்க. அப்படி இந்த வெயிட்டுன

பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பராத்தா. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். பராத்தா என்றால் யாருக்கு தான்

இந்தியக் குடும்பங்களின் பாரம்பரியங்களில் தவிர்க்க முடியாத ஒன்று இந்த பக்கோடா. பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உரு

பொதுவாக ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு நல்லது. இட்லி, கொழுக்கட்டை, புட்டு என செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ராகி புட்டு, அரிசி புட்டு, கோதுமை புட்டு சிகப்பரிசி புட்டு, திணை மாவு புட்டு என புட்டு வகைகள் ஏராளம். இன்று நாம் செம்பா (சிகப்பு அரிசி) புட்டு செய்வது எப்படி என பார

இந்த ஸ்வீட் ரெசிபி பெயர் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். இந்த ஸ்வீட்ட நீங்க உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க எப்பவுமே ஒரே மாதிரியா கேசரி பொங்கல் பாயாசம் அப்படின்னு செய்யாம வித்தியாசமா இந்த கர்நாடகா ஃபேமஸ் ரெசிபியை செஞ்சு பாருங்க. ராகி நம்ம உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது அதை வச்சு

பொதுவாக பண்டிகை அல்லது விசேஷ நாட்களில் வீட்டில் வடை பாயாசத்துடன் ஒரு பெரிய விருந்தை தயாரித்து சாப்பிடுவது வழக்கம். அப்படி பாயாசம் செய்யும் போது, நீங்கள் எப்போதும் ஒரே மாதிரியான பாயாசத்தை தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் ரவை உள்ளதா? அப்படியானால் இன்று அந்த ரவையைக் கொண்டு பாயாசம்

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால் பேப்பர் ரோஸ்ட் தோசை, ஊத்தப்பம்,வெங்காய ஊத்தப்பம், வெங்காய தோசை, கேரட் தோசை, புதினா தோசை, மல்லி தோசை, பன்னீர் தோசை.மசாலா தோசை மற்றும் கீரை தோசை என இதில் நிறைய

மாலை நேரம் ஆகிவிட்டது என்றால் அனைவருக்குமே ஏதாவது சாப்பிடுவதற்கு தோன்றும் ஆனால் அந்த நேரத்தில் சாப்பாடு போட்டு சாப்பிடு சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்..! ஆனால் நமக்கு வடை, பஜ்ஜி சாப்பிட தோன்றும், சிலருக்கு இனிப்பு சாப்பிட பிடிக்கும். அதற்காக அதிக இனி சாப்பிடால் திகட்டும் அளவிற

சிக்கன் சில்லி உலகம் முழுவதும் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவு. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது வித்தியாசமான முட்டை சில்லி. சிக்கன் சில்லியை போன்றே இவையும் மிகவும் சுவையாக மற்றும் நன்கு மொறு மொறுப்பாகவும் இருக்கும். பொதுவாக வீட்டில் முட்டை இருந்தால் அதை

நமது பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியமான ஒரு உணவு என்னவென்றால் அது கேப்பகளி. தினமும் காலையில் நமது முன்னோர்கள் இந்த உணவை காலை உணவாக உண்டு வந்தனர். எனவேதான் அவர்கள் அதிக வயதுடன் மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் 50 வயதில் செய்த வேலையை கூட இப்போதுள்ள தலைமுறையினரால் 2

நம்ம என்ன சாப்பாடு செஞ்சாலும் அதுல தாளிக்கிறதுக்கு கொஞ்சமா கறிவேப்பிலை சேர்த்தா தான் மணமாய் இருக்கும். ஆனா அந்த கறிவேப்பிலையை நம்ம சாப்பிடவே மாட்டோம் ஒதுக்கி தான் வைப்போம் ஆனா அதுல நிறைய நிறைய ஆரோக்கியமான விஷயங்கள் இருக்கு. அந்த வகையில கறிவேப்பிலை வச்சு ஒரு சூப்பர் டேஸ்டான சட்னி

வெறுமனே கோதுமை மாவை கலந்து தோசை சுட்டு பார்த்தால் யாருக்கும் தோசை பிடிப்பது கிடையாது. அதில் சில பொருட்களை சேர்த்து நீங்கள் வார்க்கும் பொழுது ரொம்பவே ருசியான தோசை ஆரோக்கியமான முறையில் சுடுவதற்கு வரும். ரொம்ப ருசி நிறைந்த இந்த வாழைப்பழம் கோதுமை தோசை அருமையான ரெசிபி, குழந்தைகளுக்கு