
பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன் ரொம்பவே சுவை தரும் ஒரு ரெசிபி வகையாகும். இந்த பதிவில் ஒரு கப் பாசிப்பருப்பை வைத்து சுவையான பிரதமன் எப்படி தயாரிக்க இருக்கிறோம்? என்பதை தான் பார்க்க இருக்கிறோம். மல

சதா இட்லி, தோசை ஒரே மாதிரி யான உணவை சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு பணியாரம் போல விதவிதமான உணவுகளை செய்து கொடுத்தால் காலை அல்லது மாலை உணவு திருப்திகரமாக இருக்கும். அந்த வகையில் ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த பால் பணியாரம் வித்தியாசமான சுவையில் இருக்கும். உளுந்த மாவிலும் இந்

ஒரே மாதிரி சட்னி செய்து போர் அடிக்கிறதா? இனி இதை செய்து பாருங்கள்! இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்த

உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஓர் இனிப்பு பலகாரத்தை செய்து கொடுங்கள். அதிலும் உங்களுக்கு கேசரி பிடிக்குமானால் சப்போட்டா மற்றும் ரவையைக் கொண்டு செய்யப்படும் கேசரி செய்து கொடுங்கள். கேசரி தமிழர்களின் பார

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஏதாவது சாப்பிட வேண்டுமென கேட்கிறார்களா? அவர்களுக்கு ஆரோக்கியமான நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் புரோட்டீன் அதிகம் நிறைந்த ரெஸ்டாரஸ்ட் ஸ்டைல் கீரை கபாப் செய்து கொடுங்கள். இது குழந்தைகள் மட்டுமி

காஞ்சிபுரம் என்றால் பட்டு எவ்வளவு நினைவுக்கு வருகிறது அதே அளவுக்கு நமக்கு நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் இட்லி தான். மிகப்பெரிய பாரம்பரியமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல சுற்றுலாத் தளங்கள் உள்ளன. காஞ்சிபுரம், வரதராஜ பெருமாளுக்கு முதன்முதலில் இட்லி மிளகும் சுக்கும் சேர்த்த இட்லியை ம

பொதுவா ஒரு சில காய்கறிகள் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது காரணம் அதனுடைய டேஸ்ட் அவங்களுக்கு பிடிக்காதுன்னு கூட சொல்லலாம். ஆனா பெரும்பாலும் பாகற்காய் நிறைய பேருக்கு பிடிக்கவே பிடிக்காது அதுக்கு காரணம் பாகற்காய் ரொம்பவே கசப்பா இருக்கும் பாகற்காய் குழம்பு செஞ்சாலும் கூட்டு செஞ்சாலு

நம்ம வீட்ல விசேஷங்கள் பண்டிகைகள் வந்தா எப்பவுமே ஒரே மாதிரியான ஸ்வீட் செஞ்சு கொடுக்காம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி செட்டிநாடு உட்கார பாரம்பரியமான முறையில் செஞ்சு கொடுங்க. பொதுவான வீட்ல ஏதாவது விசேஷங்கள் வந்தா கேசரி பொங்கல் கல்கண்டு பொங்கல் பாயாசம் இந்த மாதிரியான ஸ்வீட் தான் செ

இன்று குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக அவள் வடையை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அவலை வைத்து இந்த வடை செய்வதால் இந்த வடை அதிம மொறு மொறுப்பு தன்மை அதிகமாகவே இருக்கும். உங்கள் குழந்தைகள் பள்ளி முடித்து வந்ததும் இந்த அவல் வடையை செய்து கொடுத்தீர்கள் என்றால்

இன்று நாம் இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் ஒரு சட்னி ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் இன்று மைசூர் ரோட்டு கடை சட்னி தான் செய்து பார்க்க போகிறோம். இந்த சட்னியை வெறும் ஐந்து நிமிடத்தில் எளிதாகவும் வேகமாகவும் செய்து விடலாம் எந்த பொருட்களையும் நாம் கடாயி

எப்போவுமே நம்ம ரவை வச்சு தான் கேசரி செய்வோம். நம்ம வீட்ல என்ன விசேஷங்கள் பண்டிகைகள் வந்தாலும் நம்ம மைண்ட்ல வர்ற முதல் ஸ்வீட் என்னன்னா அது கேசரி தான். ரவையை வறுத்து நெய் சொட்டு சொட்ட முந்திரி பருப்பு ஏலக்காய் எல்லாம் போட்டு செய்கிற ரவை கேசரி எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப ஃபேவரட்டா இரு

சில ஆந்திரா ரெசிபிகள் நமக்கு மிகவும் பிடித்தமானவை, இந்த இஞ்சி சட்னி அவற்றில் ஒன்று. இஞ்சி சட்னி செய்ய பல வழிகள் உள்ளன. அல்லம் சட்னி எப்படி செய்யப்படுகிறது தென்னிந்திய உணவு வகைகளில் இருந்து பல்வேறு காய்கறி சட்னிகள் தயாரிக்கப்படுவது போலவே இஞ்சி சட்னியும் தயாரிக்கப்படுகிறது. இஞ்சி ஒ

பெரும்பாலும் இப்போதெல்லாம் நம்முடைய வீடுகளில் காலை இரவு என்றால் இட்லி தோசை மாவு இல்லாமல் டிபன் வேலை நடப்பதே கிடையாது. இரண்டு இட்லி, இரண்டு தோசை, தொட்டுக்கொள்ள ஏதோ ஒரு சட்டினி. இப்படித்தான் சமையல் வேலை ஆகிறது. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக ஜவ்வரிசியை வைத்து தோசை செய்தல் மிகவும் ருசிய

புதுவிதமாக எவ்வளவு ரெசிபிகளை கற்றுக் கொண்டாலும் அது நமக்கு பத்தாது. ஏனென்றால் வீட்டில் இருப்பவர்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, இப்படி புதுசு புதுசாக தினம் ஒரு ரெசிபியை முயற்சி செய்தால் தவறு கிடையாது. வீட்டில் இருக்கும் கோதுமை மாவை வைத்து வித்தியாசமான முறையில் சுவையான ஒரு தேப்லா எ

ராகி மாவில் கூழ் செஞ்சுருப்போம் கழி செஞ்சிருப்போம். ரெண்டுமே ரொம்ப சூப்பரான டேஸ்ட்ல இருக்கும். ராகி மாவில் ரொட்டி கூட சுட்டு சாப்பிடுவோம் அதுவும் ரொம்ப அற்புதமான டேஸ்ட்ல இருக்கும். நான் சின்ன வயசுல இருக்கும் போதெல்லாம் என்னோட பாட்டி ஸ்டவ்ல இதை சுட்டுக் கொடுக்கும் போது பக்கத்திலேய

வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை சரி செய்ய பல்வேறு குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்வதில் நாம் அனைவரும் கவனம் செலுத்தி வருவோம். அப்படி குளிர்ச்சியான உணவுகள் என்று சொல்லும் போது ஐஸ்கிரீம், டெசர்ட் போன்ற உணவுகள் பிரதான இடத்தை பிடிக்கும். இதனை எவ்வளவு செய்து க

சிறுவயதில் 80 மற்றும் 90 களில் பலரும் விரும்பி சாப்பிட்ட இந்த பர்பி இன்று பெருமளவு குறைந்து விட்டது. எல்லாருக்கும் பிடித்த இனிப்பு வகைகளில் பர்பியும் கட்டாயம் இருக்கும். பொதுவாக நம் பள்ளி நாட்களில் பெட்டி கடைகளில் அதிகம் வாங்கி உண்ட தின்பண்டங்களில் இதுவும் ஒன்றாகும். அதிலும் தென்

மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நாக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது பிஸ்கட் தான். மாலையில் டீ - க்கு பொருத்தமான உணவாக பிஸ்கட்க்கு நிகர் எதுவும்

பிள்ளைகளின் பிறந்தநாள், பெற்றோர்களின் திருமண நாள் மற்றும் சுபமான அனைத்து தினங்களிலும் இனிப்பு சாப்பிட்டு கொண்டாடுவது தான் தமிழர் மரபாக உள்ளது. எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் இனிப்பு வழங்குவதைப் பலரும் வழக்கமாகக் வைத்துள்ளனர். இவ்வாறு இனிப்பு என்பது மக்களின்

தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும் தான். அதில் பல வீடுகளில் குட்டீஸ்களின் விருப்பமாக உள்ளது தோசை தான். இவை மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பி உண்ணப்படும் காலை