
சப்பாத்தி ரொட்டி நாண் இவற்றிற்கு எல்லாம் கிடைக்கக் கூடிய சூப்பரான இந்த பச்சைபட்டாணி கோப்தா நாம் எப்போதும் செய்யும் சாதாரணமான போண்டாவை போல இல்லாமல் நல்ல பதத்தில் சாப்பிட ரொம்பவே சுவையாக இருக்கும். அதே நேரத்தில் இது நல்ல ஒரு ரிச்சான டேஸ்ட்டில் இருக்கும். டீ, காபியுடன் மாலை நேரங்களி

கோடை நேரத்தில் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் பத்தாத அளவில் தாகமானது எடுத்துக்கொண்டே இருக்கும். தண்ணீர் தவிர் உடலை நீரேற்றதுடன் வைத்திருக்கும் பழங்கள், காய்கறிகளும் இந்த நேரத்தில் பலரும் விரும்பி சாப்பிட்டு உடலை குளிர்ச்சியாகவே வைத்துக்கொள்கிறார்கள். கோடை காலத்துக்கு சாப்பிட உகந்

உளுந்தில் இருக்கும் புரோட்டின் நம் அன்றாட உணவில் சேர்க்கப்பட வேண்டிய ஒரு சத்தாகும். தினமும் என்னடா சட்னி செய்வது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் எந்த காய்கறியை சேர்க்காமல் சட்டென உளுந்து, வெங்காயம், தக்காளி கொண்டு செய்யப்படும் இந்த சட்னி நிச்சயம் அனைவருக்கும் பிடித்தமான

பட்டர் ஃபுரூட், ஆனைக்கொய்யா, வெண்ணெய் பழம் என்றெல்லாம் அழைக்கப்படும் அவகாடோ, இப்போது பெரும்பாலான நகரங்களில் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் பழமாகிவிட்டது. அன்றாட நார்ச்சத்து தேவையில் 40 சதவிகிதத்தை இப்பழம் பூர்த்தி செய்கிறது. அதோடு, இப்பழங்கள் மருத்துவகுணம் வாய்ந்தவையாகவும் இருக்

இந்தியாவின் பிரசித்தி வாய்ந்த இனிப்பு வகைகளில் ரப்டியும் ஒன்று. ரப்ரி என்றும் அழைக்கப்படும் ரப்டி ஒரு உன்னதமான வட இந்திய விருந்தாகும், இது மிகவும் இனிமையானது. இந்த சுவையான ரெசிபி பண்டிகை காலங்களில் மட்டும் செய்யப்படுவதில்லை. சாதாரண நாட்களில் கூட இந்த இனிப்பு பலகாரம் செய்யப்படுகிற

வாழைப் பூவை வைத்து ஸ்பெஷலான ஒரு 65 ரெசிபியை தான் இன்று நாம் தெரிஞ்சுக்க போறோம். வாழைப்பூவை கூட்டாக செய்து கொடுத்தால் நிச்சயமாக வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட மாட்டார்கள். வாழைப்பூவை வைத்து மிஞ்சிப்போனால் வாழைப்பூ வடை செய்வோம். ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இல்லை. அதனால் ஒர

குதிரைவாலி அரிசியில் தோசையை என்று சில பேர் யோசிக்கலாம். ஆனால், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, எல்லாம் இப்படி சிறுதானிய தோசை செய்து கொடுப்பதும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதேபோல குழந்தைகள் சிறுதானியத்தில் அடை செய்து கொடுத்தாலோ, கஞ்சி வைத்து கொடுத்தாலோ, குடிக்க மாட்டாங்க. இப்பட

மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய சோர்வினை நீக்கி, குழந்தைகளை உற்சாகப்படுத்த மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு தினமொரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரே விதமாக நம்முடைய கை முறுக்கு, அதிரசம், லட்டு, பூந்தி, காரா சேவு என்ற

வெறும் 2 நிமிடத்தில் தக்காளி தோசை செய்வது எப்படி? பிரிட்ஜில் இருக்கும் இட்லி அல்லது தோசை மாவே இல்லை என்றாலும் தக்காளி தோசை சட்டென செய்து விடலாம். தினமும் தக்காளியை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். தக்காளியில் பீட்ட கரோட்டின் பார்வை கோளாறுகளை தடுத்த

இந்த வெயிலுக்கு ஏதாவது ஜில்லுனு சாப்பிடணும் அப்படின்னு தோணுச்சுன்னா சர்பத் ஜூஸ் மோர் அப்படின்னு குடிப்போம் ஆனா இப்போ குழந்தைங்க லீவுல வீட்ல இருக்கிறதால அவங்களுக்கு எப்பவுமே இதை கொடுத்தா போரடிச்சிடும் அதனால அவங்களுக்கு ரொம்பவே குளிர்ச்சியை தரக்கூடிய சூப்பரான இளநீர் வைத்து செய்யக்க

மீதமான இட்லியில் எல்லார் வீட்டிலும் உப்புமா செய்வது வழக்கம் தான். ஆனால் ஒருமுறை இப்படிகைமா இட்லி செய்து பாருங்கள். இந்த கைமா இட்லிக்கு ஒரு தனி சுவை இருக்கும். கைமா இட்லியுடன் சேர்த்து தொட்டுக்கொள்ள எதுவும் தேவை படாது . இட்லி இந்தியாவின் பிரபலமான, ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. இட்ல

சாக்லேட் என்று கூறினால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் இந்த சாக்லேட். இந்த சாக்லேட்டை கொண்டு பல விதமான ஸ்வீட் வகைகளும் ஐஸ்கிரீம் வகைகளையும் கேக் வகைகளையும் நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். கேக் என்றால் குழந்

தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்யலாமா! காலை உணவினை சத்தான ஆகாரமாக எடுத்துக் கொண்டால் தான் அன்றைய தினம் முழுவதும் நாம் மி

நம்ம வீட்ல ஒரு விசேஷ த்துக்கு பண்டிகைக்கும் கண்டிப்பா ஸ்வீட் செஞ்சு சாப்பிடுவோம். அதிரசம் முறுக்கு சீடை ஜிலேபி லட்டு ரவா லட்டு குலோப்ஜாமூன் நம்ம வீட்ல விசேஷத்திற்கு செல்வோம் அந்த வகையில் இந்துக்கள் பண்டிகையா இருந்தாலும் சரி கிறிஸ்தவர்கள் பண்டிகையாக இருந்தாலும் சரி முந்திரிக்கொத்த

பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மு

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் து

காலை எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? ஒரு வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அந்த அவலை என்ன செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் அதைக் கொண்டு பிரைட் ரைஸ் செய்யுங்கள். இந்த அவல் பிரைட் ரைஸ்

பொதுவா குழந்தைகளுக்கு நம்ம என்ன ஆரோக்கியமா கொடுக்கிறது அப்படின்னு யோசிச்சு யோசிச்சு தான் செஞ்சு கொடுப்போம். அந்த வகையில குழந்தைகளுக்கு காய்கறிகள், பழங்கள் கீரைகளில் எல்லாமே அதிகமாக கொடுத்தால்தான் சின்ன குழந்தைகளில் இருந்தே அவங்களுக்கு கிடைக்க வேண்டிய எல்லா சத்துக்களும் அதிகமாக கி

ராகி, தினை, வரகு, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் போன்ற பல சிறுதானியங்கள் உள்ளன. இதனை கொண்டு இட்லி, தோசை, புட்டு போன்ற உணவுகளில் தொடங்கி, குழந்தைகளுக்கு பிடித்தமான கேக், பிரவுனி, பிஸ்கட் போன்ற பேக்கிங் உணவுகள் வரை, அனைத்து விதமான உணவுகளையும் சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கலாம். தென

வேர்கடலை சாப்பிடுவது நம் உடம்பிற்கு ரொம்பவே ஆரோக்கியமானது தினமும் கூட நம்ம ஒரு கையளவு வேர்கடலை சாப்பிடலாம் அது நம்ம உடம்புக்கு நிறைய நன்மைகளை தரக்கூடியது. அந்த வகையில் ஒரு சிலருக்கு அப்படியே பச்சை வேர்கடலையை இல்ல வேக வைத்த வேர்கடலையை சாப்பிடுவதற்கு பிடிக்காது அவங்களுக்காக தான் இந