
இந்த மழை டைம்ல சூடா தள்ளுவண்டி சமோசாசுண்டல் மசாலா சாப்பிட்டால் எப்படி சுவையா இருக்கும். அடிக்கிற மழையில யாரும் தள்ளுவண்டி கடை வச்சிருக்க மாட்டாங்க. அப்புறம் எப்படி தள்ளு வண்டி சமோசா சுண்டல் மசாலா கிடைக்கும். அதுக்கு தான் நம்ம வீட்டிலேயே சமோசாமசாலா சுண்டல் தள்ளுவண்டி ஸ்டைலில் செய்

சம்மர் வந்தாலே வெயிலோடு சேர்ந்து மாங்கா சீசனும் வந்துடும். இந்த மாங்காய் சீசன் இருக்கும் போது தான் மாங்காய் ரொம்ப கம்மியான விலைக்கு கிடைக்கும் அப்பவே மாங்காய் வச்சு என்னலாம் ஸ்டோர் பண்ணி செய்ய முடியுமோ அதை செஞ்சு வச்சுகிட்டோம் அப்படின்னா அடுத்த ஒரு ஆறு மாசத்துக்கு நம்மளுக்கு எப்ப

குழந்தைங்க இருக்கிற வீட்ல எப்பவுமே ஸ்னாக்ஸ் வாங்கி வச்சுக்கணும் அப்படின்னு சொல்லுவாங்க ஏன்னா அவங்க எப்போ எந்த நேரத்தில் ஸ்நாக்ஸ் கேட்டு அழுவாங்க அப்படின்னு தெரியாது. ஆனா உங்க வீட்டுல ஸ்னாக்ஸ் இல்லனாலும் பரவால்ல அரிசி மட்டும் இருந்தாலே போதும் உங்களால ஈஸியா சூப்பரான ஒரு ஸ்நாக்ஸ் செ

அனைவருக்குமே கட்லெட் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் மாலை வேளையில், பருவமழையின் போது டீ, காபி குடிக்கும் போது சாப்பிடுவது என்றால் சூப்பராக உடலுக்கு இதமாக இருக்கும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகைகளில் பன்னீரும் ஒன்று. பன்னீர் மிகவும

இந்த வெயிலுக்கு ஏதாவது ஜில்லுனு குடிக்கணும் போல தான் எப்பவுமே இருக்கும். அதுக்கு நம்ம பிரிட்ஜுக்குள்ள தண்ணி வச்சு எப்பவுமே ஐஸ் வாட்டர் குடிச்சுக்கிட்டு இருப்போம். இல்லனா லெமன் ஜூஸ் தர்பூசணி ஜூஸ் அப்படின்னு ஏதாவது பிரஸ் ஜூஸ் போட்டு அதை பிரிட்ஜுக்குள்ள வச்சு ஜில்லுனு எடுத்து குடிப்

இப்போ இருக்க எல்லாருக்குமே ஏதாவது நல்ல விருந்து சாப்பிட்ட பின்னாடி ஒரு டெஸர்ட் சாப்பிடணும்னு தோணும். அந்த டெஸர்ட் நமக்கு புடிச்ச மாதிரி ரொம்பவே டேஸ்ட்டா இருந்தா இன்னுமே நல்லா இருக்கும் அப்படின்னு தோணும். அந்த மாதிரியான ஒரு சூப்பரான தேங்காய் புட்டிங் தா இப்ப நம்ம பாக்க போறோம் இந்த

பொதுவாக குழந்தைகள் எப்பவுமே ஸ்கூல் முடிஞ்சு வந்த உடனே ஏதாவது சாப்பிடுவதற்கு கேட்பாங்க. அப்படியா உங்க ஏதாவது சாப்பிடறதுக்கு கேட்டாங்கன்னா எப்பவும் ஒரே மாதிரியா சிப்ஸ் ரோல்ஸ் பிரட் டோஸ்ட் அப்டின்னு செஞ்சு கொடுக்காம ஒரு நாள் கொஞ்சம் டிஃபரண்டா இந்த கேரட் பால்ஸ் செஞ்சு கொடுங்க. கண்டிப

உங்க வீட்டில வாழைப்பழம் நிறைய இருக்கா அதை வச்சு என்ன ஸ்நாக்ஸ் பண்றது இல்ல அத வச்சு என்ன பண்றதுனே தெரியல ஒரு சூப்பர் டேஸ்டான கேக்கும் நீங்க சாப்பிட்ட மாதிரி இருக்கும். ஒரு வாழைப்பழமும் ஒரு கப் கோதுமை மாவு இருந்தா போதும் ஈசியா சூப்பரா இந்த டேஸ்டியான கேக் செஞ்சிடலாம். டெய்லி குழந்தை

சுவையான மற்றும் மிருதுவான பட்டர் பிஸ்கட்டீக்கு ஒரு சிறந்த துணையாகும், மேலும் 4 பொருட்களுடன் வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இந்த பிஸ்கட்டுக்கு பெரும் ரசிகையாக இருப்பார்கள். இது வெவ்வேறு வடிவங்களில் செய்யப்படும். பேக்கரி ஸ்டைல் சுவையில் பட்டர் பிஸ்

எப்பொழுதும் பீர்க்கங்காய் பொரியல் அல்லது குழம்பு, கூட்டு செய்தால் அதன் தோலை நீக்கித்தான் செய்வோம்.அந்த தோலை வீணாக தான் குப்பையில் போடுவோம். உங்களுக்கு தெரியுமா அந்த தோலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம் என்று. ஆமாங்க இனி அந்த தோலை வீணாக்காதீங்க அந்த தோலில் சுவையாக சட்னி செய்து இட்ல

உலகில் பல நூறு வகையான உணவு வகைகள் இருக்கின்றன. இதில் நாம் அவ்வப்போது உண்ணாத உணவு வகைகளும் பல உண்டு. அப்படி நாம் வழக்கமாக சாப்பிடாத உணவு பொருள்களில் ஒன்று தான் காளான்.உடலிலில் ஓடும் ரத்தத்திற்கு இரும்பு சத்து மிகவும் அவசியம் ஆகும். காளான் பக்கோரா|காலன் பக்கோடா |சாலையோர காளான். இந்

குழந்தைகளுக்கு என்ன டிபிரெண்டா செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இது போன்று பலாப்பழ பணியாரம் செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவாங்க, அதுமட்டும் அல்லாமல் மீண்டும் மீண்டும் எப்பொழுது செய்விங்கனு கேட்டு தொல்லை பண்ணுவாங்க. இந்த ஸ்வீட் பணியாரம் எப்படி செய்வதென்று கீழே க

பொதுவாக சிக்கன், கோபி மஞ்சூரியன், பன்னீர், முட்டை, சோயா ஆகியவற்றை பயன்படுத்தி 65 ரெசிபிகளை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பத்தே நிமிடத்தில் வாழைக்காய் 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம். பொதுவாக வாழைக்காய் வைத்து பஜ்ஜி, கிரேவி போன்றவை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இன்ற

சிறுவயதில் 80 மற்றும் 90 களில் பலரும் விரும்பி சாப்பிட்ட இந்த பர்பி இன்று பெருமளவு குறைந்து விட்டது. எல்லாருக்கும் பிடித்த இனிப்பு வகைகளில் பர்பியும் கட்டாயம் இருக்கும். பொதுவாக நம் பள்ளி நாட்களில் பெட்டி கடைகளில் அதிகம் வாங்கி உண்ட தின்பண்டங்களில் இதுவும் ஒன்றாகும். அதிலும் தென்

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் அல்வா விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு பண்டம் ஆகும். சீம்பால் சுவையானது என்பதால், இதை எப்படி தயாரித்து சாப்பிட்டாலும் அட்டகாசமாக

மைசூர் பாக் பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான உணவு. கோதுமை மைசூர் பாக், நெய் மைசூர் பாக், சாக்லேட் மைசூர் பாக் என பல்வேறு வகையான மைசூர் பாக்குகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே மைசூர் பாக் செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. மாம்பழத்தை வைத்து சுவையான மைசூர் பாக் எப்

குழம்பு வகைகளை போன்றே சட்னி வகைகளும் இன்று அதிகமாகிவிட்டது. அதுவும் ஆரோக்கியமான காலை உணவை உறுதி செய்யும் வகையில் இந்த சட்னி வகைகளும் இருக்கின்றன. அந்த விதத்தில் இன்று துவரம் பருப்பை பயன்படுத்தி செய்யப்படும் இந்த சட்னி உங்கள் காலை உணவை ஸ்பெஷலாக்கும். வேலைக்கு செல்லும் அவசரத்திலும்

பாலினால் வரும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளுக்கு மக்களிடத்தில் ஒரு தனி மவுசு உள்ளது. இந்த இனிப்புகளை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகும் ரெசிப்பியானது பன்னீர் பிஸ்தா பேடா ஆகும். பேடா இனிப்பானது இந்தியாவில் பிரபலமான மற்றும் இ

கோடை காலம் ஆரம்பித்துவிட்டால் ஜில்லென ஏதாவது சாப்பிட விரும்புவோம். அந்த வகையில் கோடை காலத்துக்கு இதமா மாம்பழ கஸ்டர்ட் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். ப்ரூட் கஸ்டர்ட் மிகப் பிரபலமான ஒரு desserts வகை. இவை 19 ஆம் நூற்றாண்டின் போது இங்கிலாந்தில் உதயமானது என்று கூறப்படுகிறது. படிப்

வடையை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம். டேஸ்டியான வடை செய்வதென்பது நம் தென் இந்தியாவில் பொதுவாக விசேஷ நாட்களில் செய்யப்படும். அதிலும் தயிர் வடை என்றால் பலரும் விருப்பமாக உண்பார்கள். தயிர்வடை தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான உணவு வகை. வடை செய்து அதனை தாளித்த தயிர் கலவையில் ஊற வைத்து