
மினி அதிரசம் உள்ளே மெத்தென்று சாப்ட் ஆகவும் வெளியே மொறு மொறு என்று கிரிஸ்பியாகவும் இருக்கக்கூடிய ஒரு ரெசிபியாக இருக்கிறது. நம்முடைய பாட்டி காலத்தில் இப்படித்தான் மினி அதிரசம் பணியாரம் எல்லாம் செய்து கொடுப்பது உண்டு. ஆனால் இன்று பெரும்பாலும் இதை மறந்து போய்விட்டோம் என்று கூறலாம்.

பொதுவாக பிஸ்கட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் பிஸ்கட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய இந்த பிஸ்கட்டினை வீட்டில் மிக எளிமையான இரண்டு செய்முறைகளில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். பிஸ்கட் செய்வதற்கு மைக்ரோ ஓவன் தேவைப்படுமே என்று

நம்மில் பலருக்கு வித்தியாசமான உணவுகளை தேடி அல்லது தயார் செய்து உண்ண மிகவும் பிடிக்கும். தற்போது ஒரு சிலர் பிரியாணி பக்கம் திசைமாறினாலும் சிலர் ஆரோக்கியமான உணவுகளை நோக்கி நகர்கின்றனர். முக்கியமாக இல்லத்தரசிகள் அனைவருக்கும் தினமும் என்ன சமைத்து தங்கள் குழந்தைகளுக்கு தருவது என்று யோ

நமது அன்றாட உணவில் காய்கள் அதிகம் இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று ஆகும். ஏனென்றால் உடலுக்கு தேவையான பல சத்துகளை இவை தான் வழங்குகின்றன. இவற்றில் தினம் ஒரு வகை காய்கறியை நாம் நமது உணவுகளில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.அந்த வகையில் வெண்டைக்காயை நம்முடைய அன்றாட உணவுவில

இனிப்பு பணியாரம் என்றாலே யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று இந்த இனிப்பு பணியாரம். ஆனால் இப்பொழுதெல்லாம் பணியாரம் செய்வதற்கே நேரம் கிடைக்காமல் சிலரும் எப்படி செய்வதென்று மறந்து விட்டார்கள். இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் பால் பனி

நம்மில் பலரும் தினசரி அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் ஒன்று தோசை. வீட்டில் எந்த உணவு வைக்க நேரம் இல்லை என்றால் உடனே கடைக்கு சென்று தோசை மாவு வாங்கி வந்து தோசை சுடுவது பலருக்கு வழக்கமான ஒன்று. அப்படி எப்போதும் அரிசி மாவு தோசையை மட்டும் சாப்பிட்டு அழுத்து போனவர்களுக்கு ஒரு புது விதமா

எள் குழம்பு இந்த நாட்களில் மறக்கப்பட்ட நமது பாரம்பரிய குழம்புகளில் ஒன்றாகும். இது எள் விதைகள் மற்றும் வறுத்த தேங்காய் ஆகியவற்றிலிருந்து மிகவும் சுவையாக இருக்கிறது. எள்ளு குழம்பு செய்யும் வழக்கமான முறை மற்ற குழம்பு வகைகளில் இருந்து சற்று வித்தியாசமானது. எள்ளு குழம்பு என்பது எள்ளைக

சீரக விதைகள் என நீங்கள் அறிந்திருப்பதை இந்தியில் ஜீரா என்றும் அழைக்கலாம் . அப்படித்தான் இந்த புகழ்பெற்ற உணவுக்கு அதன் பெயர் வந்தது! நீங்கள் இதை ஜீரா அல்லது சீரக சாதம் என்று அழைத்தாலும், இது ஒரு நறுமண உணவாகும், இது மணம் கொண்ட மசாலாப் பொருட்களுடன் லேசாக மசாலா மற்றும் சீரகத்தின் சுவ

நமது பாரம்பரிய உணவு முறைகளில் அன்றிலிருந்து இன்று வரை உள்ள ஒரு இனிப்பு பொருள் என்றால் அது இந்த பனியாரம் தான். நமது முன்னோர்கள் பண்டிகை நாட்களில் கூட இனிப்புக்காக இது போன்ற பனியாரங்களை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு அந்தப் பண்டிகையை கொண்டாடுவார்கள். ஆனால் தற்போதைய நாட்களில் இந்த

தித்திக்கும் சுவையில் தேங்காய் கேக் இது போன்று நீங்களும் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கு இது போன்று செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்டுவாங்க. எப்படி இந்த கேக் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்

குழந்தைகளுக்கு ஈவினிங் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது புளிப்பு, கரம், இனிப்பு, புளிப்பு, போன்ற அணைத்து சுவையிலும் வெஜிடபிள் சாலட் இது போன்று செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்ருவாக. எப்படி செய்வதென்று கீழே

வித்தியாசமா சுவைமிகுந்த இந்த சட்னி அரைச்சு பாருங்க. புளிச்ச கீரையை வைத்து சூப்பரான சட்னி எப்படி செய்வது என்று தான் இன்று நாம் பார்க்க போகிறோம். இதை கோங்குரா சட்னி என்றும் சிலர் சொல்வார்கள். இந்த புளிச்சக்கீரையை பக்குவமாக சட்னி செய்துவிட்டால் போதும். சுடச்சுட சாதத்தில் இதையும் படி

இன்று காலை என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் தோசை, இட்லி சாப்பிட்டு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு போரடித்துவிட்டது என்று சொல்கிறார்களா? உங்கள் வீட்டில் பனங்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு உப்புமா செய்து கொடுங்கள். இன்றைய தலைமுறையினர் ரவா உப்புமா

இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்

நாவிற்கு சுவை நிறைந்த பிரபலமான இந்திய இனிப்பு குலாப் ஜாமூனின் பதிப்பாகும். குலாப் ஜாமூன்களுடன் ஒப்பிடும் போது இவை அளவில் பெரியதாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும். மாவில் சேர்க்கப்படும் சர்க்கரையால் இது கருமை நிறத்தைப் பெறுகிறது.இது சாதாரண குலாப் ஜாமூன்களை விட அதிக நேரம் ஊறவைக்க

பொதுவாக முறுக்கு என்றாலே அனைவருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ். பல வகை முறுக்கு இருக்கிது அதில் வெண்ணைய் முறுக்கு சிறப்பு வாய்ந்த ஒன்று. பொதுவாக பண்டிகை காலங்களில் தயாரிக்கப்படும் மொறுமொறுப்பான சுவையான பலகாரம் ஆகும். முறுக்கு நம் பாரம்பரிய பலகாரத்தில் ஒன்று. பலருக்கு பிடித்த ஒரு நொ

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் குளிர்ச்சியாக சாப்பிட வேண்டும் என்று விரும்புவோம். சிலருக்கு புட்டிங் மிகவும் பிடிக்கும். அதிலும் அதில் சேர்க்கக் கூடிய கேரமல் சுவைக்காகவே அதை விரும்பி சாப்பிடுவார்கள். புட்டிங் சற்று விலை கூடுதலாக இருக்கும் என்பத

வேர்க்கடலையை நொறுக்குத்தீனியாகச் சாப்பிடாதவர்கள் உலகில் யாரேனும் இருக்கிறார்களா? உலர்ந்த வெவ்வேறு பயிறுகளோடு வேர்க்கடலையையும் கலந்து உலகின் பல தெருக்களில் விற்கிறார்கள். வேர்க்கடலை பட்டரை சாண்ட்விச்சில் தடவி சாப்பிடுவதும் வழக்கமாக இருக்கிறது. வேர்க்கடலைக்கென்று அதற்கே உரிய மணமும்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பிரெஞ்சு ப்ரைஸ் இது போன்று நம் வீட்டிலேயே செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

மைசூர் பாகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய ஸ்வீட் வகைகளில் இந்த மைசூர் பாகும் ஒன்றுதான். பண்டிகை நாட்களில் தான் இது போன்று ஸ்வீட் சாப்பிடுவோம். ஆனால் இனி அந்த கவலை வேண்டாம் நம் வீட்டிலேயே மைசூர் பாகு எப்படி செய்வதென்று தான் கீழே கொடுக்கப்பட்டுள