
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், மற்றும் இட்லிக்கு சைடிஷ் ஆக மக்கள் சுவைக்கிறார்கள். இதை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையை பின் பற்றி மக்கள் சமைத்து சுவைக்கிறார்கள். கிரேவிகளில் பல வகை உண

அல்வா தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகவும் புகழ்பெற்றது. இது சம்பா கோதுமை, சர்க்கரை, நெய், ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படுகிறது. நாம் அனைவருக்கும் இனிப்பு சாப்பிடுவது என்றால் பிடிக்கும். அதிலும் சுவையான அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதுபோல் இன்று நாம் பார்க்கப்

குழந்தைகளுக்கு பிடித்த பால் ரவா உருண்டை இனி இப்படி செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. வீட்டில் விசேஷ நாளன்று இது போன்று செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு பட

தித்திக்கும் சுவையில் அருமையான அரிசி ஹல்வா இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபி வீட்டிலே எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த

நாம் ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னபெல்லாம் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் நமது வீட்டில் பாரம்பரிய முறைப்படி சில இனிப்பு உணவுகள் மற்றும் காரசாரமான முறுக்கு, சீடை, சேவு, சீவல் போன்ற பலகாரங்களை குடும்பத்துடன் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ச்சியாக அந்த பண்டிகை நாள

டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட சுட சுட கீரை பக்கோடா இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எப்படி இந்த பக்கோடா செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

பண்டிகை என்றாலே பலரது நினைவிற்கு வருவது கேக்காகத் தான் இருக்கும். கேக்கில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ப்ரௌனி. பிரவுனி என்றாலே உலகம் முழுவதும் தனி மவுசு தான். இந்த பிரவுனிகள் வயது வித்தியாசம் பாராமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது நாவிலும் எச்சில் ஊறிவிடும். ஏனென்

வாழைக்காய் சிப்ஸ் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். எப்படி செய்வதென்று கீழே ஒதுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும்

மசாலா சுண்டல் இது போன்று சுவையை இனி இப்படி செஞ்சி சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

கோடைகாலம் துவங்கி விட்டாலே முதலில் நம் நினைவிற்கு வருவது மாங்காய் தான். கோடை காலத்தில் குழந்தை, பெரியவர் அல்லது வயது வித்தியாசம் இல்லாமல் யாரும் பார்க்கத் தயங்காத இடமாக கடற்கரை உள்ளது. பீச்சுக்கு போனாலே முதலில் கண்ணில் படுவது மாங்காய் மசாலா தான். அருமையாக நீள நீளமாக வெட்டி அதில்

இனிப்புகள் என்றாலே பொதுவாக உணவுப் பிரியர்களுக்கு மட்டும் அன்றி எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் குறிப்பாக சில இனிப்பு வகைகள் மிகவும் பிரசித்தி. அந்தப் பிரசித்தி வாய்ந்த ஒரு இனிப்பு வகை தான் ரசகுல்லா. குலாப் ஜாமூனுக்கு அடுத்த படியாக பலரும் விரும்பி சாப்பிடுவது ரசகுல

மைதா மாவு இருந்தால் இது போன்று சிப்ஸ் ஒரு முறை செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங். எப்படி இந்த ஸ்னாக்ஸ் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

உளுந்தது இருந்தால் இது போன்று ஒரு முறை கற்கண்டு வடை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கு இந்த வடை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த வடை செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும்

நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான சட்னியை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பூண்டு சட்னியை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். ஆம், இன்று பூண்டு சட்னியை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த பூண்டு சட்னி தயாரிப்பது மிக எளிமையாக செய்து வி

உங்கள் வீட்டில் மைதா மாவு இருக்க? அதை வைத்து சூப்பரான ஸ்னாக்ஸ் செய்யலாம். இது போன்று மைதா பிஸ்கட் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. செய்த உடனேயே காலியாகி விடும் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இந்த பிஸ்கட் இருக்கும். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டு

புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தான வளரும் கோவைக்காயை நாம் அன்றாட உணவுகளில் அதிகளவு சேர்த்து கொண்டால் நம் உடலுக்கு தேவையான அளவுக்கு ஆரோக்கியத்தை நாம் பெற முடியும். இந்த வேர்க்கடலை கோவைக்காய் மசாலா அட்டகாசமான சுவையில் இருக்கும். கோவக்காயை ஒரு முறை இப்படி சேமித்து பாருங்க.

இட்லி, தோசைக்கு தொட்டுக்க சட்னி என்ன வைப்பது என்று குழப்பமா. இதோ ஒரு சுலபமான முறையில், சுவையான ரோட்டு கடை தொக்கு, இந்த முறையில் வைத்து பாருங்கள். சட்னி என்று சொன்னால் நமக்கு நினைவுக்கு வருவது, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, காரச் சட்னி தான். இந்த பூண்டு தொக்கு., இட்லி, தோசை, சப்ப

பாசுந்தி என்பது பாலை பாதியாக சுண்ட காய்ச்சி அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய், உலர்ந்த பழங்கள் போட்டு செய்யப்படும் இனிப்பு வகை யாகும். இது பொதுவாக எல்லா பண்டிகையின் போது செய்யப்பட்டாலும் குஜராத் கல்யாண நிகழ்ச்சிகளில் இது மிகவும் முக்கியமான இனிப்பு வகையாக இருக்கும். இந்த ரெசிபியை மி

உடலுக்கு முழுக்க முழுக்க ஆரோக்கியத்தை தரும் சுவையான பால் பணியாரம். நம்முடைய பாரம்பரியமான உணவு வகைகளில் பால் பணியாரம் ஒன்று. நிறையப் பேருக்கு பால் பணியாரம் ரொம்பவும் பிடிக்கும். வீட்டில் செய்தால் ஆசை தீர சாப்பிடலாம் . சமையலில் இப்போதுதான் காலை எடுத்து வைப்பவர்கள், இந்த பால் பணியார

நம்மில் பலருக்கு வித்தியாசமான உணவுகளை தேடி அல்லது தயார் செய்து உண்ண மிகவும் பிடிக்கும். தற்போது ஒரு சிலர் பிரியாணி பக்கம் திசைமாறினாலும் சிலர் ஆரோக்கியமான உணவுகளை நோக்கி நகர்கின்றனர். முக்கியமாக இல்லத்தரசிகள் அனைவருக்கும் தினமும் என்ன சமைத்து தங்கள் குழந்தைகளுக்கு தருவது என்று யோ