
போண்டா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பெரும்பாலும் இதை கடைகளில் இருந்து நாம் வாங்கி சாப்பிடுவோம். நம்முடைய வீட்டில் இப்படி ஒரு கீரை உளுந்து போண்டாவை சுலபமான முறையில் செய்யலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான முறையில் கீரை உளுந்து போண்டாசெய்வது எப்படி. இந்த முறைய

மஞ்சூரியன் , இது உண்மையான சீன உணவாக இருந்தாலும், சைனீஸ் உணவின் நம் பாராபரிய இட்லியை சேர்த்து செய்வதால், இட்லி மஞ்சூரியன் இந்தியன் வெர்ஷன் என்று சொல்லலாம். பொதுவா இட்லி மீந்து போனால் நாம் அதை உதிர்த்து உப்புமா செய்து விடுவோம். ஆனால் இட்லி உப்புமாவை விட இட்லி மஞ்சூரியன் செய்து பாரு

பன்னீர் தேங்காய் லட்டு இன்று வரை எல்லாருக்கும் பிடித்த தேங்காய் இனிப்பு செய்முறைகளில் ஒன்றாகும். இதை செய்ய ஒரு சில பொருட்கள், சமையலறையில் சில நிமிடங்கள் மட்டுமே போதுமானது. பன்னீர் தேங்காய் லட்டு சாப்பிட்ட பிறகு அல்லது இனிப்பு விருந்துக்கு சரியானதாக தேர்வாக இருக்கும். இனிப்பு அமுக

போண்டா சாப்பிட ஆசையா இருக்கு.. ஆனா கடலைமாவு ஒத்துக்காது. அஜீரணத்தொல்லையால் அவதிப்பட வேண்டியிருக்குமேனு அலுத்துக்கொள்கிறவரா நீங்கள்.. இதோ இந்த சத்தான வேர்க்கடலை போண்டா செய்து சாப்பிடுங்கள் ருசி பிரமாதமாயிருக்கும். கடலைமாவு சேர்க்காமல் வேர்க்கடலை மட்டும் பயன்படுத்தி இந்த போண்டாவை ட

சுவையான தேங்காய் கறிவடகத் துவையல் இப்படி ஒரு முறை செஞ்சு கொடுத்தால் இனி தொட்டுக்க வேறு எதுவுமே கேட்க மாட்டாங்க! எல்லா வகையான கலவை சாதம வகைகளுக்கும் சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கக்கூடிய இந்த தேங்காய் கறிவடகத் துவையல் , ஒவ்வொரு பொருட்களாக வறுத்து செய்யப் போகிறோம். ரொம்பவும் ஈஸியாக

காலை மற்றும் மாலை வேளையில் சற்று வித்தியாசமாக இந்த சில்லி சீஸ் டோஸ்ட் செய்து பார்க்கலாமே! இப்பொழுதெல்லாம் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்களென்றால் பிரட் டோஸ்ட், பானி பூரி, சென்னா மசாலா இதுபோன்ற சாட் உணவுகள் தான். வீட்டில் இருக்கக் கூடிய சில பொருட்களை வைத்தும்

டாங்கி மேக்ரோனி ,அதன் பெயரைக் கேட்டாலே உங்கள் வாயில் தண்ணீர் வரத்தான் செய்யும். இது நொடியில் தயாரிக்கலாம், மேலும் உங்கள் வீட்டிற்கு விருந்தினர் திடீரென்று வந்தால் , இதை உடனடியாக சுலபமாக செய்து பரிமாறலாம் . விருந்தினரும் ருசித்து டாங்கி மேக்ரோனியை உண்டு பாராட்டுவார்கள்.. நீங்கள் அ

பொதுவாக ரோட்டுக்கடைகளில் இட்லி, தோசைகளுக்கு தரப்படும் கார சட்னி அவ்வளவு ருசியாக இருக்கும். ஆனால் நம் வீட்டில் எப்படி செய்வதென்று தெரியாமல் எப்பொழுதும் தக்காளி சட்னி, அல்லது தேங்காய் சட்னி தான் செய்து சாப்பிடுவோம். இனி அந்த கவலை வேண்டாம் ரோட்டுக்கடை கார சட்னி சுவையில் நம் வீட்டிலே

டோக்ளா என்பது மிகவும் பிரபலமான சிற்றுண்டி மற்றும் காலை உணவு ரெசிபி ஆகும், இது இந்தியா முழுவதும் உள்ள மக்களால் விரும்பி சாப்பிடுகிறது. குழந்தைகளால் விரும்பப்படும், ஒரு உன்னதமான குஜராத்தி செய்முறை, இந்த உணவை எந்த சந்தர்ப்பத்திலும் தயாரிக்கலாம். டோக்ளா என்பது உங்கள் வீட்டில் கிடைக்க

டேஸ்டி ராகி பால்ஸ் எக்கச்சக்கமான சத்துக்களை உள்ளடக்கியது. எள்ளில் அபரிமிதமான சத்து உள்ளதோடு நன்கு சதை பிடிப்பாக உடம்பையும் வைத்திருக்கும். இரும்புச் சத்து நிறைய உள்ளது. நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய வைக்கும் அற்புத ரெசிபி இது. ஆரோக்கியமான உணவைப் பெற்றால், நீங்கள் ம

உணவு என்றாலே எல்லோரும் மிகவும் பிடிக்கும். விதவிதமான உணவுகளை ருசிக்க வேண்டும் என பலரும் விரும்புவர். ஒவ்வொரு ஊருக்கும் தனிச்சிறப்பு உண்டு. உடை, உணவு, என பன்முகத் தன்மை உண்டு. அந்தவகையில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமத்து உணவுகள் பெரும்பாலானோருக்கு தெரிவது இல்லை. வித்தியாசம

பச்சைப்பயிறு பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் இருக்கும். இதனைக் கொண்டு சுண்டல், தோசை செய்வது வழக்கம். குறிப்பாக டயட் இருப்பவர்கள் மத்தியில் இந்த பச்சை பயிறு மிகவும் பிரபலமானது. உடல் எடையை குறைப்பவர்களின் அன்றாட புரத தேவையை பூர்த்தி செய்ய இந்த பச்சை பயிறு நிச்சயம் உதவும். இத்தகைய நற

இயற்கையான சத்துக்களை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இயற்கை உணவாக கிழங்குகள் இருக்கின்றன. கிழங்கு வகைகளில் பல வகைகள் உண்டு. அதில் நமது நாட்டில் பலராலும் விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு வகையாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. செப்பங்கிழங்கு குழம்பு தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான குழம்பு

குழந்தைகளுக்கு இனிப்பாக என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவுதான் இது. சட்டுனு அரிசி பணியாரம் செய்து கொடுத்து பாருங்க மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த பணியாரம் சுலபமாகவும் செய்து விடலாம். இந்த மாறி செஞ்சி கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் சுவை

உங்களுக்கு காரா சேவ் ரொம்ப பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது போன்று வீட்டிலேயே பூண்டு காரா சேவ் செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங

நாவில் எச்சில் ஊறவைக்கும் உணவு வகைகளுக்கும், பசிக்கும் ருசிக்கும் விருந்தே படைக்கும் உணவகங் களுக்கும் புகழ்பெற்ற நகரம் சென்னை.இங்கு நடைபெறும் திருமண விழாக்களில் கட்டாயம் பிரிஞ்சி இடம்பெறும். சாதரணமாகவே எல்லோருக்கும் வெரைட்டி ரைஸ் என்றால் பிடிக்கும். அதிலும் பிரிஞ்சி சாதம் என்றால்

உங்களுக்கு முறுக்கு மிகவும் பிடிக்குமா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. அவல் முறுக்கு இது போன்று ஒரு முறை செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும

மாலை வேலையில் டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட மொறு மொறுனு உருளைகிழங்கு பக்கோடா இது போன்று ஒரு முறை செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி

தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப

தித்திக்கும் சுவையில் தேங்காய் பால் ஹல்வா இது போன்று செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ஹல்வாவை சிறு சிறு உருண்டை மற்றும் மிட்டாய் வடிவத்திலும் செய்து கொடுக்கலாம். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த ஹல்வா செய்வதென்று