
மக்கள் பெரும்பாலும் காலையில் அரிசி உணவாக சாப்பிடுவார்கள். ஆனால் அரிசி ,ஓட்ஸ் அடை ரெசிபி செய்யும் முறை தெரியுமா? அரிசி மற்றும் ஓட்ஸ்ல் செய்யப்பட்ட அடை சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும். அதே நேரத்தில்,ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதனுடன், அதிக நார்ச்ச

வித்தியாசமான துவையல் வகைகளில் சுட்ட கத்திரிக்காய் துவையலும் ஒன்று என்று கூறலாம். அந்த அளவிற்கு கத்திரிக்காய் வைத்து துவையல் செய்து செய்தால் அசந்துவிடுவார்கள். அதிலும் சுட்ட பின் செய்யும் சுட்ட கத்திரிக்காய் துவையல் தனித்துவம் உண்டு, நாக்கு அதை சாப்பிட ஏங்கும். டேஸ்டியான சுட்ட கத்

வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த உணவு செய்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதுவே அவர்களுக்கு விருப்பம் இல்லாத உணவை நாம் கொடுப்பதாக இருந்தால் சாப்பிட போராட வேண்டியிருக்கும். ஆகவே வித்தியாசமான உணவை தான் நான் செய்யது கொடுக்க விரும்புகிறோம். உப்புமா என்றாலே தலைதெறிக்க அனைவரும் ஓடிவ

ஒரு ருசியான மற்றும் எளிதில் செய்யக்கூடிய சட்னி. இட்லி, தோசை அல்லது பொங்கல் உடன் பரிமாறவும். ஒரு சிறந்த புரதம் நிறைந்த உணவு இட்லி, தோசை அல்லது பொங்கல் உடன் சாப்பிட, தொட்டுக்கொள்ள சூப்பரான ஒரு எள்ளு சட்னி எப்படி அரைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போக

மாலையில் டீ, காபியுடன் சாப்பிடுவதற்கு எபபொழுதும் ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் கடைகளில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக. சுட சுட முட்டை பகோடா ஒரு முறை இப்படி செஞ்சி சாப்பிட்டு பாருங்க, மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும் இதையும் படியுங்கள் : உருளைக்கிழங்

எப்பொழுதும் இட்லி, தோசைக்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி என்று இந்த இரண்டு சட்னிகளை மட்டும் திரும்ப, திரும்ப சாப்பிட்டு போர் அடித்துவிட்டது என்றால் அப்பொழுது உங்களுக்கான பதிவு தான் இது. அப்படியானால் குண்டூர் கார சட்னி உங்களுக்கான சுவையாகவும், சுலபமாகவும் இருக்க கூடிய சட்னி இனி இ

உருளை கோல்டன் ஃப்ரை,மாலை வேலையில், அனைவரும் விரும்பி சாப்பிடும் சூப்பரான ஸ்நாக்ஸ் இதுதான். இது குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களையும் அதிகம் கவர்ந்து இழுக்கும் சிற்றுண்டியாகும் . வெளியில் மொறுமொறுவென்று உள்ளே மெத்தென்று இருக்கக்கூடிய இந்த உருளைக்கிழங்கு வறுவல் டொமேட்டோ சாஸ் வைத்து

மக்கள் பெரும்பாலும் காலை உணவில் சுவையாக ஏதாவது சாப்பிட விரும்புகிறார்கள். அவ்வகையில் இந்த, பாசிப்பருப்பு பனீர் சப்பாத்தி செய்து சாப்பிட சுவையுடன் ஆரோக்கியமும் கிடைக்கும். எளிமையான சப்பாத்தி நீங்கள் பலமுறை சாப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் , இந்த முறை பாசிப்பருப்பு பனீர் சப்

குழந்தைகளுக்கு எளிதான மற்றும் சுவையான சமையல் செய்ய விரும்பினால், நீங்கள் நியூட்ரிஷியஸ் நூடுல்ஸ் செய்யலாம்.குழந்தையாக இருந்தாலும் சரி பெரியவராக இருந்தாலும் சரி சீன உணவு யாருக்குத்தான் பிடிக்காது? நூடுல்ஸ் மீதான மோகம் ஒவ்வொரு பிரிவிலும் காணப்படுகிறது. நியூட்ரிஷியஸ் நூடுல்ஸை வீட்டில

உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரையில் உணவிற்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதிலும் நாம் காலையில் எடுத்துக் கொள்ளும் முதல் உணவானது மிகவும் சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் அன்றைய நாள் முழுவதும் நாம் வேலை செய்ய அது நிச்சயம் உதவியாக இருக்கும். அந்த வகையில் சத்து உடலுக்கு எவ்வ

ரவா அப்பம் பஞ்சு போல சூப்பரான புசுபுசுன்னு ரவா அப்பம் தயார். சாயங்கால வேளையில் டீ யுடன் சாப்பிடுவதற்கு சிறந்த சிற்றுண்டி ,ரவா அப்பத்தை எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான ஒட்ஸ் வெஜ் ஊத்த

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு பண்டம் ஆகும். அதிலும் கேரட் அல்வா, வாழைப்பழ அல்வா, பீர்க்கங்காய் அல்வா என பல வகைகள் உள்ளன ஆன

சாக்லேட், ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து செய்யும் இந்த சாக்லேட் சமோசா வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற இனிப்பு வகைகளில் ஒன்று. இது மிகச்சிறந்த வட இந்திய சிற்றுண்டி ஒரு இனிப்பாக உள்ளது! குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான, சுவையான சாக்லேட் ஃபில்லிங் கொண்ட சமோசா, உங்கள் குடும்பத்தினர்

பேக்கரியில் செய்யப்படும் குக்கீஸ்களை விட வீட்டில் தயாரிக்கப்பட்ட குக்கீஸ்களை யார் தான் விரும்ப மாட்டார்கள்? பொதுவாக மக்கள் குக்கீஸ்களை அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஆனால் நீங்கள் அவற்றை வீட்டிலேயே செய்ய கற்றுக்கொண்டால், பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி,ஆரோக்கியமானதாகவும்

எப்பொழுதும் இட்லி, தோசைக்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி என்று சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்துவிட்டது என்றால் அப்பொழுது உங்களுக்கான பதிவு தான் இது கொத்தமல்லி சட்னி சுவையாகவும், சுலபமாகவும் இனி இப்படி இதையுமா படியுங்கள் ; ரோட்டு கடை கார சட்னி இப்படி செஞ்சி பாருங்க! குறைந்தது 1

நாம் பேக்கரிகளில் அல்லது நம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் ஏதேனும் ஸ்வீட்ஸ் வாங்கி கொண்டு வந்தார்கள் என்றாலும். நம் வீட்டில் உள்ளவர்களும் சரி பெரும்பாலான நபர்களும் சரி முதலில் சாப்பிட விரும்பு ஸவீட்ஸ் என்றால் மைசூர் பாக் தான் அதிலும் நெய் மைசூர்பாக் என்றால் கொள்ளை பிரியம். அனைவர

மாலை நேரத்தில் சுட சுட டீ, காபியுடன் என்ன சாப்பிடலாம் என்று தோன்றுகிறதா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது சர்க்கரைவள்ளி கிழங்கு போண்டா இப்படி ஒரு முறை செஞ்சி டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங

பானி பூரி யாருக்குத்தான் பிடிக்காது? பிசைந்த வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் ஒரு சிட்டிகை கருப்பு உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் கூடிய சுவையான தண்ணீர் ரொட்டி இந்தியாவின் சிறந்த சிற்றுண்டி பொருட்களில் ஒன்றாகும். இப்போது, நீங்கள் பலவிதமான பானி பூரியை ருசித்திருக்கலாம், ஆனால்

அருமையான ஆரோக்கியமான பிரண்டை சட்னி இப்படி செஞ்சு பாருங்க இட்லி, தோசைக்கு டேஸ்ட்டியாக இருக்கும்.பிரண்டை மூலிகையாக பயன் படுத்தப்படுகிறது. இது சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்துவதாக நம்பப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல ஒரு மூலிகையாக இருக்கக

டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட சுட சுட மொறு மொறுனு கோதுமை மாவு கார போண்டா இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங