
மாலை நேரமானாலும் சரி குளிர்காலம் ஆனாலும் சரி ஈவினிங் டீயுடன் சேர்த்து சாப்பிட ஏதாவது கரம்புற என்று இருக்கும் வீட்டில் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். இந்த ஸ்நாக்ஸ் வகையிலே மற்ற அனைத்தையும் விட இந்த வடைக்கு எப்போதுமே முதலிடம் தான். அப்படி ஒரு அருமையான டீ டைம் ஸ்நாக்ஸான ஜவ்வரிசி

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, என மாற்றி மாற்றி இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்ப

காலை வேளையில் சமைப்பதற்காக வீட்டில் அரிசி மாவு கோதுமை மாவு எதுவும் இல்லை என்றாலும் அல்லது ஏதாவது வித்தியாசமாக சமைக்க வேண்டும் என்றாலும் அவலை பயன்படுத்தி செய்யக்கூடிய இந்த போகோ சுலபமாக செய்யக்கூடியது இன்றைய காலகட்டத்தில் உணவை சமைப்பது விட கடினமான ஒன்று, எந்த உணவில் சத்துக்கள் நிறை

டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சுவையில் வெங்காய போண்டா இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து பாருங்கள் அப்புறம் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. ஏனென்றால் இந்த போண்டா எல்லோருக்கும் பிடித்த டீ கடைகளில் விற்கப்படும் வெங்காய போண்

குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் டீ, காபியுடன் சேர்த்து என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இந்த உருளைக்கிழங்கு பகோடா செஞ்சி குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க அப்புறம் மீண்டும் எப்பொழுது செஞ்சி தருவீங்கன்னு இதையும் படியுங்கள் : மொறு மொறுப்பான பாகற்காய் பக்கோடா

சைதாப்பேட்டையில் உருவான இந்த வடகறி உணவு,தமிழ்நாடு எங்கும் பிரசித்தம். இது இட்லி தோசை பொங்கல் பூரி போன்றவைக்கு மிகவும் பொருத்தமாக அருமையான ருசியில் இருக்கும். முன்பெல்லாம் மீந்து போன வடையை வைத்து இந்த வடகறி தயாரித்தனர். ஆனால் இதன் ருசி அனைவரும் கவர்ந்ததால் இந்த வடகறி செய்வதற்கு என

கொஞ்சம் வித்தியாசமான சுவையில் கார சட்னி கிடைக்கும். அதே சுவையில் இன்றைக்கு நாம் ஒரு கார சட்னி ரெசிபியை பார்க்க போகின்றோம். இன்றைய சூழ்நிலையில் தக்காளியின் விலை ரொம்பவும் அதிகமாக இருக்கிறது. இந்த இட்லி தோசைக்கு பரிமாறப்படும் சட்னியில் எத்தனையோ வகைகள் கேள்வி பட்டிருக்கும். அதில் ரொ

எப்பொழுதும் சிப்ஸ் வகைகளை நாம் வெளியில் வாங்கி சாப்பிடுவது உண்டு. குறிப்பாக கடைகளில் அதிகம் விரும்பி வாங்கும் சிப்ஸ் வகையாக இருக்கக்கூடிய இந்த பாகற்காய் சிப்ஸ்ஆரோக்கியமான முறையில் மொறு மொறுன்னு ரொம்ப சுலபமாக நம் வீட்டிலேயே தயாரிக்கலாம். கசப்பு சுவை மிக்க பாகற்காய் நாள்பட்ட நீரிழி

வித்தியாசமான முறையில் ஒரு சுவையான அடை ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சம்பா கோதுமை ரவையையும், வீட்டில் இருக்கும் இன்னும் சில பொருட்களை வைத்து பத்து நிமிடத்தில் இந்த அடை மாவை தயாரித்து விடலாம். சூப்பரான இந்த அடைக்கு ஒரு தேங்காய் சட்னி இருந்தால் கூட போதும்

அவல் ஒரு பாரம்பரிய உணவு. தொன்று தொட்டு நம் முன்னோர்களால் சாப்பிடப்பட்டு வந்துள்ளது . இருப்பினும் அவல் ரெசிபி அதிகமாக இல்லை. பெரும்பாலும் அனைவரும், அவலை ஊறவைத்து தேங்காய் , வெள்ளம் சேர்த்து செய்கிறோம். ஆனால் இனிப்பு உணவை அடிக்கடி சாப்பிடவும் பலர் விரும்புவதில்லை. . இனிப்பு அவல் வய

நீங்கள் வீட்டில் மாலை நேரம் டீ காபியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு எப்பொழுதும் ஒரே மாதிரியான ஸ்னாக்ஸ் மற்றும் வடைகளை செய்வதற்கு பதிலாக நீங்கள் டீக்கடைகளில் எப்போதும் விரும்பி சாப்பிடும் வாழைப்பூ வடையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் செய்து கொடுங்கள் யாருமே வேண்டாம் என்று சொல்ல மாட

இன்று நாம் இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இருக்கும் நீர் சட்னி பற்றி தான் பார்க்க இருக்கிறோம் பொதுவாக நம் வீட்டில் தக்காளி சட்னி மற்றும் தேங்காய் சட்னி இந்த இரண்டு சட்னிகளை மட்டும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிடுவோம். இது நமக்கே சலித்து போய் இருக்கும். அதனால் ந

கத்திரிக்காயை எடுத்து இது போல, புளி எல்லாம் சேர்த்து ஒருமுறை தொக்கு செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல், சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். சூப்பரான ஆரோக்கியமான கத்திரிக்காய் தொக்கு எப்படி எளிதாக நம் வீட்டிலும் செய்யலாம். முதல்கட்ட சிறுநீ

கீரை வகைகளில் மிகவும் வித்தியாசமான கீரை புளிச்சக்கீரை. வாயில் வைத்தாலே அப்படி ஒரு புளிப்பு இதனிடத்தில் இருப்பது என்பது அதிசயம் தான். இயற்கை அன்னை கொடுத்த வரப்பிரசாதம் தான் இந்த புளிச்சக்கீரையும் ஒன்று. பாரம்பரிய முறையில் கிராமத்து வாடையில் புளிச்சக்கீரையை துவையல் ,இந்த முறையில் ஒ

அனைத்து வேலைகளிலும் சுவையாக உண்ணக்கூடிய ஒரு உணவு தட்டை இதனை கரூர்யில் மிக பிரபலமாக இருக்கும் நாம் சாப்பிடும் உணவுகளில் மிக சுவையான ஒரு உணவாக இதற்கும் இதனை அனைத்து விதமான பொருட்களுடன் வைத்து சாப்பிடலாம் டீ காபி இதனை இணைத்து சாப்பிடலாம் மிகவும் அருமையாக இருக்கும்ஈசியாக செய்யக்கூடிய

மதியம் மீந்து போன சாதத்தில் சுவையான பக்கோடா செய்யலாம். இது மிகவும் ருசியாக இருக்கும்,இது மேலே மொறு மொறுவென்று உள்ளே பஞ்சு போன்றும் இருக்கும். இனி சாதம் மிந்துவிட்டால் வீணாக்காமல் இந்த பக்கோடாவை செய்து தரலாம். ஒரு முறை செய்தீர்கள் என்றால் ,மாரு முறை இந்த பக்கோடாவை செய்வதற்கென்றே ச

சேமியாவை வைத்து செய்யப்படும் அனைத்து உணவுமே சட்டங்கள் செய்து முடித்திடலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு டிபன் செய்வது என்றாலேயே தோசை, இட்லி, உப்புமா என்று தான் செய்வார்கள். பல பேரின் வீட்டில் உப்புமா என்பது பிடிக்காத உணவாக உள்ளது. இன்று நாம் சேமியாவை வைத்து புதுவிதமான முறையில்

பெரும்பாலும் உணவில் பருப்பு, சாதம், ரொட்டி ஆகியவற்றுடன் காய்கறிகளைச் சேர்க்க விரும்புகிறாம். அவ்வகையில் அரைக்கீரை-உருளை சாப்ஸ் ரெசிபி இட்லி தோசை, சாதத்திற்கு உகந்ததாக இருக்கும்.. அரைக்கீரை-உருளை சாப்ஸ் காரமான மற்றும் சுவையானது. அதே சமயம் வெறும் 15 நிமிடங்களில் செய்து பரிமாறலாம்.

முன்பெல்லாம் , பெரியவர்கள் எப்போதும் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒன்னற செய்து வைத்து விடுவார்கள், பிள்ளைகளுக்கு செய்வதெல்லாம் ஒரு விசயமே இல்லை. முறுக்கு, தட்டை, சீடை, இப்படி பல திண்பண்டங்களை வீட்டிலேயே சுவையாகவும், ஆரோக்கியமாகவும் செய்து கொடுத்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை த

இந்த பதிவில், நாம தக்காளி இல்லாம ஒரு சட்னி தான் பார்க்க போகிறோம். இந்த சட்னியில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்க்கிறதுனால இந்த சட்னிக்கு தனி சுவை கிடைக்கும். இந்த சட்னி இட்லி, தோசை, ஊத்தாப்பம் எல்லா டிபனுக்கும் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். கண்டிப்பா இந்த சட்னியை சூடான இ