
குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு நல்ல உணவு,இட்லி . இந்த இட்லியை இன்னும் கூட கொஞ்சம் ருசியாகவும் செய்து கொடுக்க முடியும். இட்லி ருசியாகவா என்று தானே கேட்கிறீர்களா? ஆமாம் இதுவரையில் நாம் வெறும் இட்லி மட்டும் சாப்பிட்டிருப்போம். இப்போது இந்த இட்லியில் கொஞ்சம் தாளிப்ப

எப்பொழுதும் இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி, போன்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? உங்களுக்கு காரசாரமாக சாப்பிடனுனு தோணுதா? அப்போ இந்த கார சாப்பிடனுனு செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். இது போன்று தண்ணீர் சட்னி இதையும் படியுங்கள்:நெல்லை ஸ்பெஷ

ருசி நிறைந்த சுட்ட கத்திரிக்காய் சட்னி ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இட்லி தோசைக்கு தினம் தினம் தொட்டுக்கொள்ள என்ன சைடு டிஷ் செய்வது என்ற குழப்பம் இல்லத்தரசிகளுக்கு இருக்கும் .சுடச்சுட இட்லி, தோசை, பணியாரம், ஆப்பம் இவைகளுக்கு இந்த சட்னி கூடுதல் சுவையை சேர்க்

ராகி பூரி என்றவுடன் ஏதோ சுவை குறைவாக இருக்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம் ராகி உணவு பெரும்பாலான குழந்தைகள் உண்ணுவதே கிடையாது. ராகியில் அத்தனை சத்துக்கள் அடங்கியுள்ளது இதை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் ராகி உணவு என்றாலே குழந்தைகள் தலைதெறிக்க ஓட தான் செய்கிறார்கள். இது போன்ற மு

இப்போது வேண்டுமானால் பப்ஸ், கட்லட் போன்ற பேக்கரி உணவு வந்திருக்கலாம். ஒரு காலகட்டத்தில் அனைவருக்கும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் என்றால் வடைகள் தான் அதுவும் வெங்காய போண்டா உளுந்த வடை இவையெல்லாம் சாப்பிடுவதற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதிலேயும் காலை உணவில் டிபன் உடன் வெங்காய போண

இட்லி, தோசைக்கு எப்பொழுதும் தேங்காய் சட்னி, சாம்பார் சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இனி கவலை வேண்டாம். ருசியான வேர்க்கடலை சட்னி இப்படி செய்து பாருங்க, மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. இந்த சட்னி செய்வதும் மிகவும் சுலபம் தான், குறைந்த நேரத்தில் அட்டகாசமான

இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி செய்து செய்து சலித்து விட்டதா அப்போ இந்த கத்திரிக்காய் சட்னி செய்து சுவைத்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த சட்னி சுலபமாக, குறைந்த நேரத்தில் ருசியாக சட்டுனு செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி மீண்டு

பெண்களைப் பொறுத்த வரையில் பொதுவாக சமையல் வேலைகளை சீக்கிரத்தில் முடித்து விட வேண்டும் என்று தான் யோசிப்பார்கள். சட்டென்று ஏதாவது செய்து கொடுத்து அடுத்த வேலையை பார்க்க செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாகவே இருக்கும். ஒரே ஒரு நிமிடம் போதும் சூப்பரா

அழகர் கோவில் தோசை - பச்சை அரிசி மற்றும் உளுந்து பருப்புடன் தயாரிக்கப்படும் ஒரு பிரபலமான சுவையான க்ரீப்/தோசை. இந்த தோசை விஷ்ணு/அழகருக்கு பிரசாதமாக வழங்கப்படுவதால் அழகர் கோவில் தோசை என்று பெயர். அழகர் கோயில். சண்டை போட்டுப் பிரிந்தவர்கள் அழகர்கோவிலுக்கு வந்து, அங்கே மட்டுமே பிரத்யே

பொதுவாக கருவேப்பிலை என்றாலே அனைவருக்கும் ஒருவித அலர்ஜி உண்டு. அதை யாரும் மென்று சாப்பிடுவது கிடையாது. சாதாரண சமையலில் கருவேப்பிலையை தனியாக ஒதுக்கி வைப்பவர்களுக்கு, இது போல சட்னி செய்து கொடுத்துப் பாருங்கள், அதனுடைய முழு சத்து சென்றடையும். தலை முடி உதிர்தல் பிரச்சனையை முற்றிலுமாக

சட்னியில் எத்தனையோ வகைகள் இருந்தாலும் கோவைக்காய் வைத்து சட்னி செய்ய முடியும் என்பது கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் இதை வைத்து சட்னி அரைத்தால், அது நன்றாக இருக்குமா என்றெல்லாம் யோசனை இருப்பது நியாயம் தான். ஆனால் கோவைக்காய் வைத்து செய்யப்படும் இந்த சட்னியில

இட்லி, தோசைக்கு சூப்பரான கொள்ளு சட்னி சுலபமாக எப்படி செய்யலாம் என்று தான் இன்று பார்க்க போகிறோம். உடலுக்கும் மிகவும் ஆரோகியதை தரும் கொள்ளு சட்னி சுட சுட இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். இதையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு ஏற்ற சுவை

எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சுவை மிகுந்த செய்ய பீர்க்கங்காய் இந்த சுவையான காய்கறியை நமது வழக்கமான உணவில் சேர்த்து அதன் பலனைப் பெற முயற்சிப்போம்.இந்த பச்சை சதைப்பற்றுள்ள காய்கறி உள்ளார்ந்த சுவை கொண்டது. எனவே, சாம்பார், பருப்பு, சட்னி மற்றும் ரைத்தா போன்ற பல வழக்கமான உணவில் பயன

எல்லா வகையான கலவை சாதத்திற்கும் ரொம்பவும் சூப்பரான காம்பினேஷனாக இருக்கக்கூடிய இந்த பருப்பு துவையல் செய்வதும் ரொம்பவும் எளிதாக இருக்கும். தேங்காய் எல்லாம் போட்டு செய்வதால், இதன் ருசி அபரிமிதமாக இருக்கும். பத்து நிமிடத்தில் செய்யும் சூப்பரான ஒரு பருப்பு துவையல் ரெசிபி தான் இது. நாம

ஒவ்வொரு வீட்டிலும் காலை, மாலை இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சாம்பார், சட்னி என தினமும் ஏதாவது ஒரு சைடிஷ் செய்யப்படுகிறது. சாம்பார் பொருத்த வரையில் நாம் வீட்டில் எப்படி செய்தாலும் ஹோட்டல்களில் கிடைப்பது போல அதுவும் சரவணா பவன் ஹோட்டலில் கிடைப்பது போல ருசியாக வராது. வீட்டி

ரெண்டே நிமிஷத்துல தேங்காய் சேர்க்காம, வெறும் ஒரு கைப்பிடி மல்லி புதினாவை மட்டும் வெச்சு நல்ல சூப்பரான புதினாமல்லி சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்புதினா மல்லி சட்னியை ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொரு விதமாக அரைக்கும் வழக்கம் இருக்கும். எல்லா சட்னியிலும் கண்டிப்பாக புதினா தழைகள

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மெது வடை என்றாலே மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ். அதிலும் மாலை நேரத்தில் டீ, காபியுடன், இந்த மெது வடை சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். வழக்கம் போல் இல்லாமல் இந்த மெதுவடை சுலபமாக புதிய முறையில் தான் செய்ய போகிறோம். இந்த மெதுவடை செய்வதற்க்கு

ஒரு வருடத்திற்கு சில மாதங்கள் மட்டுமே சில வகையான காய்கறிகள், கிழங்குகள் மற்றும் பழங்கள் அதிகமாக கிடைக்கும். அவ்வாறு மரவள்ளி அதிக அளவில் கிடைக்கிறது. மரவள்ளி கிழங்கு அப்படியே வேக வைத்து சாப்பிட்டாலும் மிகவும் சுவையாக இருக்கும். இந்த மரவள்ளி கிழங்கு வைத்து பாயாசம், சிப்ஸ் போன்ற உணவ

மழைக்காலங்களில் அல்லது டீக்கடைகளில் நம்மளுக்கு வடை என்றாலே மிகவும் பிடிக்கும் அந்த வலையுடன் டீ காபி வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் வடை ஹோட்டல்களில் வைத்து சாப்பிட்டால் அதனுடைய சட்னி சாம்பார் வைத்து சாப்பிட்டால் அதன் சுவை வேற லெவல் ஆக இருக்கும் ஆனால் சேனைக்கிழங்கு

அல்வா என்றதுமே பலருக்கும் ஞாபகத்திற்கு வருவது திருநெல்வேலி அல்வா தான். திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா என்றால் தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அதே போல் தான் காரட் வைத்து செய்யும் இந்த காரட் அல்வாவும் இதன் சுவை பிரமாதமாக இருக்கும். அது மட்டும் இன்றி மற்ற அல்வாக்களை போல் இல்