
காரமான பட்டாணி மசாலா அனைத்து வேலைகளிலும் மிகவும் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாணி மசாலா விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அச

காலையில் சுட்ட இட்லி மீதமானால் மாலையில் அது உப்புமாவாகவோ அல்லது வேறு ஒரு ஸ்நாக்ஸ் ஆகவோ மாறி விடும். இது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் மீந்து போன இட்லியை வைத்து ஒரு அருமையான இட்லி ௬௫ செய்ய முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இப்படி மட்டும் நீங்க இட்லி ௬௫ செஞ்சி கொடு

பல் முளைக்காத குழந்தைகள் முதல் பல் இல்லாத பாட்டி வரை அனைவருக்கும் சாப்பிடக் கொடுக்கக் கூடிய ஒன்று தான் இந்த இட்லி. உடம்பு சரி இல்லாதவர்கள் கூட சாப்பிடுவதற்கு அத்தியாவசியமான ஒரு உணவு என்றால் அது இட்லி மட்டும் தான். ஆனால் இந்த இட்லியை அனைவரும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு தோசையைதான

இப்போது நிலவும் சூழலில் கால் வலித்தால் மாத்திரை, உடம்பு வலித்தால் மாத்திரை என நாம் அனைவரும் மருந்துகடைகளில் வரிசையில் நிற்கிறோம். ரேசன் கடைகளில் தான் வரிசையில் நின்று பொருட்கள் வாங்குவோம். இப்போது மருந்துகடைகளில் வரிசையில் நின்று மருந்து வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற

இந்திய வீடுகளில் சட்னி இல்லாமல் எந்த டிபனும் நிறைவடையாது. தோசை, இட்லி, இடியாப்பம், அடை தோசை, ரொட்டி, பொங்கல், வடை என எந்த ரெசிபியாக இருந்தாலும், சட்னி எப்போதும் சுவையை அதிகரிக்கிறது. இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவ

சாதாரண சாதத்துடன், இட்லி சாப்பாத்தி தொட்டுக்கொள்ள அல்லது ஊறுகாயாக பரிமாறுவதற்கு கோங்குரா சட்னி சரியானவை. குறைந்த தீயில் சமைப்பது நல்லது. இந்த சட்னியை வார்த்து அப்படியே பிசைந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்.. அற்புதமான சுலபமான சட்னி இதோ உங்களுக்காக. சுடச்சுட இட்லி அல்லது சா

இன்று நாம் கிராமத்து பக்கங்களில் வைக்கப்படும் ஒரு சுவையான பீர்க்கங்காய் சட்னி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்கள் வழக்கமாக காலை, இரவு டிபன் உணவுகளான இட்லி, தோசை சப்பாத்தி போன்ற ரெசிபிகளுக்கு ஒரே மாதிரியான தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்ற இந்த இரு வகை சட்னி வகைகளை மட்டும் ம

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலும் பெண்களும் வேலைக்கு செல்லும் சூழ்நிலையில் இருக்கிறார்கள். அப்படி செல்லும் நேரங்களில் எந்த ஒரு சமையலும் சீக்கிரத்தில் செய்து முடித்து கிளம்பத் தான் பார்ப்பார்கள். அப்படி விரைவாக செய்யக்கூடிய உணவுகளில் எப்போதும் இட்லி முதலிடம் வகிக்கிறது. இந்த இட்

வீட்டில் என்னதான் குஸ்கா செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அது தக்காளி சாதம் போலத்தான் வரும். கலரும் குஸ்கா கலர் வராது. ருசியும் குஸ்கா கலரில் இருக்காது. வாசமும் குஸ்கா வாசம் வீசாது. பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி செய்து பாருங்கள். கடையில் வாங்கக்கூடிய அதே குஸ்கா கலரில்

குல்பி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவு வகை. வெயில் காலங்களில் வீட்டு வாசலில் மணி அடித்துக் கொண்டு வரும் குல்பி காரரிடம் குல்பி வாங்கி சாப்பிடுவது, நம் குழந்தை பருவத்தில் யாராலும் மறக்கவே முடியாத இனிமையான நினைவுகள். குல்பி குழந்தை

தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று தினமும் செய்து சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு ரொம்பவே எளிதாக செய்யக் கூடிய இந்த சட்னி அதிகம் பிடித்து போய்விடும். இந்த சட்னி தக்காளி சேர்க்காத ரொம்ப சுவாரஸ்யமான ஒரு சட்னி. நல்லா சுட சுட இட்லியோட இந்த சட்னி சாப்பிட்டா!, கூட இன்னும் ஒரு இட

இனிப்பு என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்புவார்கள் .அந்த வகையில் ஹெல்த்தியான எல்லாருக்கும் பிடிச்ச மாதிரியான ஒரு இனிப்பு பண்டம் தான் பருப்பு சுழியன். இந்த பருப்பு தமிழகத்தில் அதிகம் பிரசித்தி பெற்றது. நமது அம்மா, பாட்டி தீபாவளிக்கு செய்து குடுத்து சாப்பிட்டு

பெரும்பாலும் பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனையை இந்த குழம்பு தான். இன்று இந்த குழம்பு செய்து விட்டு நாளை என்ன செய்வது என்று யோசிப்பதே பெரும் பிரச்சனை இப்படி இருக்கையில் சமைக்க வீட்டில் காய்கறி எதுவும் இல்லாத பட்சத்தில் கேட்கவே வேண்டாம். பெரிய போராட்டமே நடந்து விடும். அப்படியா

இந்தியாவில் செய்யப்படும் சப்பாத்தி, ரொட்டிபோன்ற ஒரு உணவு வகை தான் இந்த உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி. இது அதை விட மிருதுவாக இருக்கும். இந்த தந்தூரி ,அலு ப்ரோட்டா போன்று சாப்பிட மிகவும் நன்றாகவே இருக்கும். இப்போது உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டியை நாம் வீட்டில் சுலபமாக செய்யலா

காலை உணவை சற்று விதவிதமாக சமைத்து கொடுத்தால் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். எப்பொழுதும் இட்லி, தோசை என்று ஒரே மாதிரியாக சாப்பிடும் அவர்களுக்கு முட்டை மற்றும் பிரெட் வைத்து செய்யும் இந்த சுவையான புதுவித காலை உணவை ஒரு முறை சமைத்துக் கொடுத்து பாருங்கள். நீங்கள் கொடுத்த உடனே

சேமியா கொண்டு செய்யப்படும் இந்த சேமியா மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். மஞ்சூரியன் என்றாலே நமக்கு காலிபிளவர் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இந்த சேமியா மஞ்சுரியன் செய்வதற்கு மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. அதிகம் செலவு செய்யாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்

இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சுவையில் கம்பு சட்னி இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும். எப்படி இந்த சட்னி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி என மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும

காலிஃப்ளவர் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். இந்த காலிஃப்ளவரை கோபி என்று கூறுவார்கள். ஹோட்டலுக்கு சென்றாலே கோபி மஞ்சூரியன் கேட்டு வாங்கி சாப்பிடும் காலிஃப்ளவர் பிரியர்களுக்கு இந்த எள் காலிஃப்ளவர் ரொம்பவே பிடிக்கும். எளிதான முறையில் எள் காலிஃப்ளவர் வீட்டிலேயே தயாரிக்கலாம். சில நே

பிரட் துண்டுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ஐந்து நிமிடத்தில் இப்படி ஒரு பிரேக் ஃபாஸ்ட் ரெசிபி செய்து பாருங்க! தினமும் இட்லி, தோசை என்று சாப்பிட்டவர்களுக்கு வித்தியாசமான முறையில் இப்படி செய்து கொடுத்தால் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவார்கள். டெய்லி என்ன செய்வது? என்று புலம்பிக் கொண்டி