
வீட்டில் இட்லி தோசையுடன் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, வெங்காய சட்னி அல்லது தக்காளி சட்னி இவற்றை தான் பலரும் சமைக்கின்றனர். ஆனால் அவசரத்திற்கு இட்லி, தோசையுடன் தொட்டுக்கொள்ள சைடிஷ் செய்ய வேண்டும் என்றால் தேங்காயைத் துருவி, அரைத்து சட்னி செய்வது என்பது சற்று நேரம் அதிகமாக செலவாகும

இந்தியாவின் பிரசித்தி வாய்ந்த இனிப்பு வகைகளில் ரப்டியும் ஒன்று. ரப்ரி என்றும் அழைக்கப்படும் ரப்டி ஒரு உன்னதமான வட இந்திய விருந்தாகும், இது மிகவும் இனிமையானது. இந்த சுவையான ரெசிபி பண்டிகை காலங்களில் மட்டும் செய்யப்படுவதில்லை. சாதாரண நாட்களில் கூட இந்த இனிப்பு பலகாரம் செய்யப்படுகிற

பேன் கேக் என்றால் நம் ஞாபகத்துக்கு வருது ஸ்வீட் பேன் கேக் தான். ஆனால் நாம் இப்போது செய்ய போற பேன் கேக் ரொம்ப சுவையாவும், சத்து மிக்கதாகவும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரைக்கும் மிகவும் பிடித்தமான ஒரு பேன் கேக்காக இருக்கம். ஏனெனில் இது கார வகை பேன் கேக். அது மட்டும் இல்லாம காய்க

பிஸ்கட்னாலே நம்ம எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். மாலை நேர சிற்றுண்டிகளில் டீயும் பிஸ்கட்டுக்கும் தான் தனி இடம் உண்டு சின்ன வயசுல நமக்கு பள்ளிக்கூடம் முடிஞ்சு வந்த உடனே ஒரு கிளாஸ் டீயும் பிஸ்கட்டுக்கும் கொடுத்துடுவாங்க அம்மா. இந்த மாதிரி நினைவுகள் எல்லாம் நம்ம மனசுக்குள்ள வரும்போத

பண்டிகைகள் என்றாலே பலரது நினைவிற்கு வருவது கேக்காகத் தான் இருக்கும். கேக்கில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ப்ரௌனி. பிரவுனி என்றாலே உலகம் முழுவதும் தனி மவுசு தான். சில உணவு வகைகள் எவ்வளவு உண்டாலும் திரும்பத் திரும்ப உண்ணத் தோன்றும், பிரவுனிகள் அந்த வகையை சார்ந்தவை. இந்த ஓரியோ

இட்லி மாவு போண்டா உள்ளே சாப்டாவும் மேல நல்லா மொறு மொறுன்னு மொறுமொறுப்பாவர இந்த பொருளை சேர்த்து தான் செய்யணும். இந்த செய்முறையில் சுட்டு பாருங்க அருமையாக இருக்கும். வீட்டில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்ய வேண்டும் என்றால் அதற்காக எல்லா பொருட்களையும் தயார் செய்ய வேண்டியது இருக்கும். ஆனால் வ

தக்காளியுடன் கொத்தமல்லி சேரும் போது உணவின் சுவையும் மணமும் அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கு கொத்துமல்லி - தக்காளி தொக்கு ஒரு பெஸ்ட் காம்பினேஷன் தான். இந்த கொத்துமல்லி - தக்காளி தொக்கு இருக்கும் போது இரண்டு இட்லியாவது கூடுதலாக தான் சாப்பிடுவோம்.கொத்தமல்லி இலைகளில் ஊட்டச்சத்து அ

மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் டீ, காபி குடிக்கும் போது சூடாகவும், காரமாகவும் எதையேனும் சாப்பிட கேட்கிறார்களா? அப்படியானால் காபி, டீ குடிக்கும் போது சாப்பிட வடை தான் பொருத்தமாக இருக்கும். அதுவும் உங்கள் வீட்டில் வாழைப்பூ இருந்தால், அதைக் கொண்டு சுவையான ஒரு வடை செய்யுங்கள்.

பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது சே

இந்திய வீடுகளில் சட்னி இல்லாமல் எந்த டிபனும் நிறைவடையாது. தோசை, இட்லி, இடியாப்பம், அடை தோசை, ரொட்டி, பொங்கல், வடை என எந்த ரெசிபியாக இருந்தாலும், வடை எப்போதும் சுவையை அதிகரிக்கிறது. இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு

முடக்கத்தான் கீரை எலும்புகளுக்கு மிகவும் உகந்தது. எலும்புகளுக்கு சக்தி அளிக்கும் இந்த முடக்கத்தான் கீரையில் சட்னி செய்து பரிமாறினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். இதையும் படியுங்கள் : சுவையான பூண்டு தேங்காய் சட்னி செய்வது எப்படி ? நாம் வீட்டில் அரைக்கும்

மாலையில் ஒரு கப் தேநீருடன் சிற்றுண்டிகளை அனுபவிப்பதை விட சிறந்தது எதுவுமில்லை. நீங்கள் எப்பொழுதும் வித்தியாசமான மற்றும் எளிதாகத் தயாரிக்க விரும்புகிறீர்கள் என்றால், சுவையான பகர்வாடியை நீங்கள் முயற்சி செய்யலாம். ஒரு மிருதுவான மற்றும் ஆழமான வறுத்த மகாராஷ்டிர சிற்றுண்டி, பகர்வாடி அட

கம்பு, திணை, கேழ்வரகு போன்ற தானிய வகைகளில் கேழ்வரகு கொண்டு செய்யப்படும் இந்த கேழ்வரகு சுண்டல் ரொம்பவே அசத்தலான சுவையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியது ஆகும். தினமும் இட்லி, தோசை என்று சாப்பிட்டவர்களுக்கு இந்த கேழ்வரகு கார புட்டு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். கேழ்வரகு ம

சமோசா இந்தியாவின் பிரபலமான மாலை நேர உணவு வகை, காபி மற்றும் டீ யுடன் சுவையாக இருக்கும். சமோசாகளில் பல வகைகள் உண்டு, உருளைக்கிழங்கு சமோசா, காய்கறி சமோசா, மற்றும் வெங்காய சமோசா என்று சொல்லிக் கொண்டே போகலாம். நம்மில் பலருக்கும் மிகவும் பிடித்த தின்பண்டங்களில் ஒன்று சமோசா. இதை விரும்ப

பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது பா

டிபன் வகைகளில் இட்லி, பொங்கல், பூரி, சப்பாத்தி, உப்புமா, கிச்சடி என பலவித உணவுகள் இருந்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவது பூரியை தான். எனவே பலருக்கு வீட்டில் உள்ளவர்கள் பூரிதான் பிடித்த உணவாக இருக்கும். அவ்வாறு எப்போதும் ஒரே மாதிரியான பூ

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கட்லெட், மட்டன

வீட்டிலும் காலை உணவு எப்பொழுதும் பெருமளவில் தோசையாக தான் இருக்கிறது. தோசையுடன் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார், தக்காளி சட்னி, குருமா இதுபோன்ற சைட் டிஷ்கள் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் ஒருமுறை இந்த வெஜிடபுள் சீஸ் தோசையை செய்து பாருங்கள். வெஜிடபுள் பொரியலை தனியாக சமைத்து கொடுத்தால்

புளிச்ச கீரையை வைத்து அருமையான சட்னி எப்படி செய்வது என்று தான் இன்று நாம் பார்க்க போகிறோம். இதை கோங்குரா சட்னி என்றும் சொல்வார்கள். புளிச்ச கீரையில் இரும்புச் சத்துக்கள், வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளன. பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும். வயிற்றி

இது போன்று இட்லி, தோசைக்கு வித்தியாசமாக கடலை பருப்பு சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். மீண்டும் மீண்டும் தோசை, இட்லி கேட்டு சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும். இதையும் படியுங்கள் : கலக்கலான சுவையில் பாம்பே சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பார