
தூதுவளை என்றால் நம் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது சளி பிரச்சனை தீர்க்கக் கூடிய ஒரு மூலிகை தூதுவளை என்பதுதான். இந்த தூதுவளை உடலுக்கு சளி பிரச்சனைகளை சரி செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த முள் செடிகள் இருந்து இலைகளை மட்டும் தனியாக பறித்தெடுத்து அவற்றில் உள்ள முட்களை நீக்கி

ஹல்வா எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். நம்ம அதிகமா சாப்பிடுவது கோதுமை அல்வா வீடுகள்ல செய்ற அல்வாக்கள் அப்படின்னு பார்த்தோம்னா கேரட் ஹல்வா நிறைய தடவை செய்திருப்போம். அதை மாதிரி பீட்ரூட் அல்வா செய்து இருப்போம். நாம இப்போ செய்து பார்க்க போற ஹல்வா எந்த பொருளை வச்சி செய்ய போறோம்னு யோ

இந்த தீபாவளிக்கு நிறைய விதவிதமான பலகாரங்களை செய்து சாப்பிட இருப்போம். அதுல மிகவும் முக்கியமான ஒரு தீபாவளி பலகாரம் அப்படின்னு சொன்னா அது ஓலை பக்கோடா. ரிப்பன் பக்கோடாக்கு ரிப்பன் முறுக்கு, ஓலை பகோடா நிறைய பேர்ல சொல்லுவாங்க. உங்க ஊர்ல என்ன பேர்ல சொல்லுவாங்களோ அந்த பேர வச்சு நீங்க சொ

பருப்பு பாயசம் என்பது பாரம்பரிய இனிப்பு உணவாகும், இது பண்டிகை காலங்களில் எங்கள் வீட்டில் செய்யப்படுகிறது. விருந்தினர்கள் இருக்கும்போது பாலில் பாயசம் செய்வார்கள், அதுவும் பெரும்பாலும் சேமியா பாயசம் சர்க்கரை சேர்த்து செய்யப்படும். ஆனால் இதை பருப்பு பாயாசம் வெல்லம் சேர்த்து ஆரோக்யமா

தீபாவளி பண்டிகைக்கு செய்ய,ஊட்டச்சத்து நிறைந்த, உடலுக்கு ஆரோக்கியம் ,நாவிற்கு ருசியையும் தரக்கூடிய மோட்டிச்சூர் லட்டு ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குழந்தைகளுக்கு லட்டு பாரம்பரிய முறையில் அப்படியே செய்து கொடுத்தாலும், விருப்பமாக சாப்பிட மாட்டார

தீபாவளி பண்டிகை நெங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் வீட்டில் பலகாரங்களை செய்ய திட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள். பொதுவாகவே தீபாவளி வருகின்றது என்றாலே அனைவரது வீட்டிலும் இனிப்பின் சுவை அதிகமாகவே வீசும். பொதுவாக தீபாவளி பலகாரம் என்றாலே நினைவிற்கு வருவது, முறுக்கு, அதிரசம், சீடை, மை

தீபாவளி பண்டிகை அப்படின்னாலே நம்ம ஞாபகத்துக்கு முதல்ல வரது இனிப்புகள் தான் இனிப்புகள் பலகாரங்கள் இவைகள் மட்டுமே நம்ம ஞாபகத்தில வரும். இப்போ நாம பண்ண போறது சீப்பு முறுக்கு சீப்பு சீடை இல்லனா கொய்யா இலை முறுக்கு இப்படி எந்த பேர்ல உங்க ஊர்ல சொல்லுவாங்களோ அந்த இனிப்பு முறுக்கு தான் ந

வெஜிடபுள் கார போளி கார போளி முட்டைக்கோஸ்,காரட், பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இனிப்பு போளி செய்யும்பொழுது பருப்பு அல்லது தேங்காய் பூரணம் செய்து உள்ளே வைத்து தட்டப்படும். அதேபோன்று கார போளி செய்வதற்கு முட்டைக்கோஸ்,காரட் பூரணம் செய்து அதனை கோதுமை மா

ரோட்டு கடைகளில் கிடைக்கிற மசாலா பொரி அப்படிங்கறது எல்லாருக்குமே ரொம்ப ஒரு பிடித்தமான சிற்றுண்டியா இருக்கும். இந்த சிற்றுனுடைய பாக்கும்போதே வாங்கி சாப்பிடணும் அப்படிங்கற ஒரு ஆசை எல்லாரு மனசுலயும் தோணும். அப்படிப்பட்ட ஆசையைஎப்ப எல்லாம் தோணுதோ அப்ப எல்லாம் நிறைவேத்திக் கொள்வதற்காக ந

இந்தியாவில் விதவிதமான உணவுகளுக்கு என்றுமே பஞ்சம் ஏற்பட்டதில்லை. நாம் விதவிதமாக தேர்வு செய்து சாப்பிடுவதற்கு ஏராளமான உணவுகள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன. வட இந்தியா முழுமைக்கும் சமோசாவானது மிக பிரபலமான உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவிலும் சமோசாக்கள் கிடைக்கின்றன. நம்மில் பலருக்கும்

இந்திய மக்கள் வித விதமாக சட்னி வைத்து சாப்பிடுவது வழக்கம். காரசாரமான சட்னி முதல் இனிப்பான சட்னி வரை சுவைகள் வித்தியாசப்படும். இந்திய வீடுகளில் சட்னி இல்லாமல் எந்த டிபனும் நிறைவடையாது. தோசை, இட்லி, இடியாப்பம், அடை தோசை, ரொட்டி, பொங்கல், வடை என எந்த ரெசிபியாக இருந்தாலும், சட்னி எப்

திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டத்தில் இத்த பதார்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதத்தின் இறுதி நாளில் இந்த ஆடி கும்மாயம் செய்து முன்னோர்களுக்கு படைத்து அனைவரும் உண்பார்கள். இதில் பருப்பு வகைகளும் கருப்பட்டியும் சேர்த்திருப்பதால் உடலுக்கு நல்ல சத்தை கொடுக்கிறது. அது மட்டும

மசால் வடை தமிழகத்தின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான மாலை நேர சிற்றுண்டி. மசால் வடை இன்றைக்கும் பல பேரின் விருப்பமான உணவுகளில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. அதற்கு மாலை நேரங்களில் சுட சுட மசால் வடையை போட்டு விற்கும் கடைகளில் அலைமோதும் கூட்டம் தான் சாட்சி. மசால்

இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற

வடை அப்படின்னா ஞாபகத்துக்கு வருது மெது வடை தான். அதாவது உளுந்து வடை இந்த உளுந்து வடையை தான் ரொம்ப அதிகமா விரும்பி சாப்பிடுவோம் . அதுக்கப்புறம் கடலை பருப்பு வடை இந்த பருப்பு வடைகள்ல மற்ற பல பருப்புகளை கொண்டு வடை செய்ய தொடங்கிவிட்டோம். அப்படி என்ன வேற வேற விதவிதமான பருப்புகளை கொண்ட

பிர்னி என்பது பாஸ்மதி அரிசியுடன் தயாரிக்கப்பட்ட ஒரு கெட்டியான மற்றும் கிரீம் புட்டு ஆகும். இந்த மாம்பழ பிர்னி செய்முறையானது வழக்கமான பிர்னிக்கு மிகவும் பொதுவான மாறுபாடுகளில் ஒன்றாகும். மாம்பழ பிர்னி என்பது அரிசி புட்டு மற்றும் தூய மாம்பழங்களால் செய்யப்பட்ட ஒரு சுவையான இந்திய இனிப

எவ்வளவுதான் தலைகீழாக நின்று யோசித்தாலும் கசப்பே தெரியாமல் பாகற்காய் சமைக்க முடியாது. ஆனால் இந்த பாவற்காய் சிப்ஸ் கசப்பே தெரியாமல் செய்து விடலாம் .அனைத்து சாத வகைகளுக்கும் இப்படி ஒரு சிப்ஸ் செய்தால் பக்கா வான பக்க உணவு . அனைவர்க்கும் உபயோகமான ரெசிபியை தான் என்று நாம் தெரிந்து கொள்

காலையிலும், மாலையிலும் நாம் செய்யக்கூடிய டிபன் வகைகளுக்கு ஏதாவது ஒரு சட்னியை தயார் செய்து கொடுப்போம். அவ்வாறு நாம் செய்யும் சட்னி நம் உடல் நலனை பேணி காக்கும் என்றால் அந்த சட்னி செய்து தருவது நமக்கு கூடுதல் பலனை தரும் அல்லவா? அந்த வகையில் இன்று நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய அ

எத்தனை வயதானாலும் வோஃப்பர் ரோல்ஸ் என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இந்த வேஃப்பர் ரோல்ஸ சுலபமாக செய்தது எப்படி. வீட்டில் செய்து சாப்பிடலாம் என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஏதாவது அவர்கள் கேட்கும் பொழுது இது போன்ற நாம் செய்து பா

புரட்டாசி மாதம் ஆரம்பிப்பதிலிருந்து அசைவ உணவு சாப்பிட முடியாமல் தவித்த எல்லாரும் இப்போ வெஜிடேரியனில் அசைவ உணவு மாதிரியான உணவுகளை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சிக்கன் மேல அதிக ஈடுபாடு இருக்கிறவங்களுக்கு சிக்கன் லெக் பீஸ் சாப்பிட முடியல அப்படின்னு வருத்தம் இருக்கா அப்போ இது உங்களுக