ஜோதிடத்தில் சந்திரனும் ஒரு முக்கிய கிரகனமாகும். சந்திர கிரகனம் ஒரு ராசியில் வெறும் இரண்டரை நாட்கள் மட்டுமே நிலைக்கும். ஒவ்வொரு இரண்டரை நாட்களுக்கு ஒருமுறையும் தனது ராசியை மாற்றிக்கொள்ளும். அந்த வகையில் விசுவாவசு மாசி 5-ஆம் நாள் சர்வ அமாவாசை தினமான இன்று சந்திரன் கும்ப ராசியில் கு

அனைவருடைய வாழ்க்கையிலும் பணம் மிக முக்கியமான அங்கமாக திகழ்கிறது பணம் நம்மிடம் எவ்வளவு இருக்கிறதோ அதை பொறுத்துதான் வாழ்க்கையில் நிம்மதியும் இருக்கும் பண வரவு குறைந்து கொண்டே இருந்தால் அதனால் வீட்டில் பிரச்சனைகள் ஏற்படும் அந்த பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவதற்கு நாம் கண்டிப்பாக

ஜோதிட ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் நம்மை சுற்றிலும் நம்பிக்கை சுற்றிலும் நமக்குள் இருக்கும் எதிர்மறையா ஆற்றல்களையும் எண்ணங்களையும் விரட்டுவதற்கு நிறைய பரிகார முறைகள் உள்ளது அது காலம் காலமாக அனைவராலும் கடைபிடிக்கப்படும் வருகிறது அந்த வகையில் ஆன்மீக ரீதியாக வீட்டில் செய்யும் சில
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல் இருக்கும் திருமணம் விரைவில் நடக்க வேண்டும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும். குழந்தைகள் படிப்பில் ஆர்வம் அதிகமாக காட்ட வேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும். தொழில் சிறப்பாக அமைய வேண்டும் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று பலவிதமான வேண்டுதல
குடும்பத்தல் மகிழ்ச்சி நிறைய வேண்டும் என்றால் குடும்பத்தில் நிம்மதி இருக்க வேண்டும். சண்டையும் சச்சரவும் எப்பொழுதும் குடும்பத்தில் இருந்து கொண்டே இருந்தால் வீட்டில் எந்த ஒரு மகிழ்ச்சியும் இருக்காது. மேலும் நிம்மதியோடு சேர்த்து பண பிரச்சினைகளும் ஏற்படும் நிம்மதி இல்லாத சூழலில் வாழ

அனைவரும் மதிக்கும் வகையில் செல்வ செழிப்போடு வாழ வேண்டும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் மனதில் இருக்கும். ஆனால் ஒரு சில பேருக்கு மட்டுமே அந்த ஆசை நிறைவேறும் சில பேருக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவே கிடைக்காது. பல பேர் முயற்சி செய்யும் போது தோல்வி அடைகிறார்கள். ஒரு சிலருக
இந்த பொல்லாத உலகத்தில் நிறைய மாயைகளும் போலிகளும் உள்ளது. இது அனைத்திலிருந்தும் விடுபட்டு தெய்வத்தை சரணாகதி அடைவதற்கு அவருடைய அருளை முழுவதுமாக பெறுவதற்கும் வறுமை இல்லாமல் செல்வ செழிப்போடு வாழ்வதற்கும் இந்த கீழ்க்கண்ட மந்திரங்களை கூறி வாழ்க்கையில் பல நற்பலன்களை பெறுங்கள். நல்வழியை
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் தங்களுடைய ராசியில் எந்தெந்த அமைப்பில் நவகிரகங்கள் இருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு வழிபாடுகளையும் செய்யலாம். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் தொழில் ரீதியான முன்னே
தனக்கு தெரிந்த தொழிலை துவங்கி, சொந்த முயற்சியில் முன்னேறி பணம் சம்பாதிக்க வேண்டும் என தொழில் துவங்குகிறார்கள். தொழில், வியாபாரம் செய்பவராக இருந்தாலும் சரி, மாத சம்பளத்திற்கு வேலை செய்பவராக இருந்தாலும் சரி அனைவருக்கும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆசை உண்டு. கஷ்டப்பட்டு துவங்கிய
முன்னோர்கள் வழிபட்ட மரங்களுள் அரச மரமும் ஒன்று. வேம்பை பெண் தெய்வமாகவும் அரசமரத்தை ஆண் தெய்வமாக வணங்குவார்கள். அரசமரம் இருக்கும் இடமெல்லாம் பிள்ளையார் சிலை இருக்கும். புத்தர் அரசமரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக அறிகிறோம். போதிமரம் என்பது அரசமரம் தான். அரசமரத்தை வழிபடுபவர்கள், அவர்களி

பொதுவாக வாஸ்து பார்க்கும் பழக்கத்தை காலங்காலமாக மக்கள் பின்ற்றி வருகின்றார்கள். வாஸ்து பார்ப்பதினால் நிறைய பலன் கிடைக்கும் என்பது முன்னோர்களின் கருத்து. வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் சில வகை செயல்களை செய்தாலே போதும் நம் வீட்டில் செல்வம் பெருகும், அமைதி நிலவும், குடும்பத்தில் மகிழ்
முப்பெரும் தேவியர்களின் சங்கமமாக திகழக்கூடியவள் தான் புவனேஸ்வரி. புவனேஸ்வரி தாயார் அசுரனை வதம் செய்த விழாவை தான் நவராத்திரி என்று கொண்டாடுகிறோம். புவனேஸ்வரி தாயாரை முழுமனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு முப்பெரும் தேவியர்களின் அருள் முழுவதுமாக கிடைக்கும். அதனால் நவராத்திரி நாட்களில்
நவராத்திரி என்பது இந்து பண்டிகைகளில் மிக முக்கியமான ஒரு பண்டிகை. நவராத்திரி என்பது அம்பிகையை பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களாக வழிபடும் பண்டிகையாகும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகயை ஒவ்வொரு வடிவில் வழிபடுகிறோம். ஒரு வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள்

பொதுவாக ஒரு குலத்தில் முன்பு வாழ்ந்து ஏதேனும் ஒரு தியாகம் செய்து மறைந்து குளத்தில் பிற்காலத்தில் வருகின்றவர்களை காத்து அருள் புரிபவர்களே குலதெய்வங்கள். என்னதான் பல்வேறு தெய்வங்களை வணங்கினாலும் நம்முடைய குல தெய்வத்தை வணங்கினால் மட்டுமே நம் வீட்டிற்கு தேவையான அனைத்து சந்தோஷங்களையும
ஓர் ஆண்டில் பன்னிரு அமாவாசை திதிகள் வரும். அவற்றுள் மிக முக்கியமானது மகாளய அமாவாசை. ஏனென்றால் நம் முன்னோர்கள் பித்ரு லோகம் எனப்படும் தென்புலத்தில் இருப்பார்கள். அங்கிருந்து நாம் ஒவ்வொரு அமாவாசைக்கும் தர்ப்பணம் மூலம் அளிக்கும் எள் மற்றும் நீரினை ஏற்று திருப்தி கொள்வார்கள் என்பது ந
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கஷ்டமான சூழ்நிலை ஏற்படும். அந்த நேரத்தில் ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அந்த முடிவை எடுக்க முடியாமல் பலவிதமான குழப்பத்துடன் இருப்போம் சரியான முடிவை எடுத்து விட்டால் நல்லது நடக்கும் இல்லை என்றால் வாழ
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பலவிதமான கஷ்டங்களும் பிரச்சனைகளும் இருக்கும். இதற்கு முக்கியமான காரணமாக பல காரணங்கள் இருந்தாலும் ஜாதக ரீதியாக வரக்கூடிய நவக்கிரகங்களும் ஒரு முக்கிய காரணம். கர்ம வினைகளின் அடிப்படையில் தான் இவை செயல்படுகிறது நவகிரகங்களின் பாதிப்புகள் குறைவதற்கு ஆன்மீக

சம்பளப்பணம் வாங்கிய நிமிடத்திலே ஏராளமான செலவுகள் வரிசை கட்டி நிற்கும்.சில நாட்களிலேயே பணம் செலவாகி விடுவதால் அன்றாட செலவுகளுக்கு சிலர் அல்லல் பட வேண்டியிருக்கும். அதிர்ஷ்டம் வர வேண்டும், பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. இதற்காக நமக்கு தெரிந்து அனை
நம்முடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நமக்கு பணம் என்பது நிச்சயம் தேவை. ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கு கூட நமக்கு நிறைய பணம் வேண்டும். என்னதான் பணம் சம்பாதித்தாலும் பணம் நம்மிடம் தங்காமல் போகும் அதற்கு பண ஈர்ப்பு தன்மை நம்மிடம் மிக மிக குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். எ

தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில் நகரங்கள் உள்ளன. அதில் காஞ்சிபுரம், தஞ்சாவூர், மதுரை மற்றும் கும்பகோணம் ஆகியவை பெயர் பெற்றவை. ஏனென்றால், இந்த நகரங்களில் அதிக கோயில்கள் உள்ளன. எனவே தான் இதை கோவில் நகரம் என்று அழைக்கிறார்கள். இங்கு வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர