சிவபெருமானை சரணாகதி அடைந்து விட்டால் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் மகிழ்ச்சி கிடைக்கும். ஆனால் சிவபெருமானை அனைவராலும் சரணாகதி அடைந்து விட முடியாது தூய அன்பினாலும் தூய பக்தியினாலும் மட்டுமே அவரை சரணாகதி அடைய முடியும். சிவபெருமான் நினைத்தால் மட்டுமே ஒரு விஷயத்தை ஆக்கவும் முடியும்
எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்க வேண்டுமென்று அனைவரும் நினைப்போம். ஒரு சில நேரம் நாம் ஏதாவது ஒரு விஷயங்கள் செய்யும்போது அதில் தடைகள் ஏற்படும் அதனால் மிகவும் வயதிலேயே அந்த ஒரு விஷயத்தை செய்வோம். அந்த வகையில் அந்த பயத்தை நீக்குவதற்கு முருக பெருமான் வழிபாடு மிகவும் முக
பணம் என்ற ஒன்றுக்காக மட்டுமே அனைவரும் கடினமாக உழைத்து ஓடிக்கொண்டிருக்கின்றோம். பணம் இல்லாதவர்கள் அதை சேர்ப்பதற்கான வாய்ப்புகளை நித்தமும் தேடிக்கொண்டே தான் இருக்கிறார்கள். காரணம் பணம் இல்லாமல் எதையும் நம்மால் வாங்க முடியாது அது மிகப்பெரிய சக்தி என்பதை யாராலும் மறுக்கவும் முடியாது
அனைத்து இல்லங்களிலும் இருக்கும் ஒரு முக்கியமான அவசியமான இடம் என்றால் அது சமையலறை தான்.உங்கள் வீட்டிற்குள் நேர்மறை சக்திகளை கொண்டு வருவதில் சமையலறையின் பங்கு மிகவும் முக்கியமானது. சமையலறை உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இடம் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தின் அதிர்ஷ்டத்
கோவிலுக்கு சென்றால் இறைவனின் அருள் கிடைக்கும். அதனால் நம்முடைய பிரச்சனைகள் தீரும். நன்மைகள் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரியும். இறைவனைப் பொறுத்த வரை நம்மை முழுமையாக அர்ப்பணிப்பது நிலையான பக்தி ஆகும். எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவன் மீது முழுமையான பக்தி இருக்க வேண்டும்.
பணத்தை சம்பாதிப்பதும் அதனை வீண் விரயமாகாமல் செலவு செய்வதும் மிகவும் முக்கியமானது பணத்தை சேமிப்பதை விட பணம் வீண் விரயமாகாமல் தடுக்க பல வழிமுறைகளை கையாள வேண்டியுள்ளது பணம் நாம் என்னதான் சம்பாதித்தாலும் ஒரு சமயத்தில் நம்மிடம் இருந்து காணாமல் போய்விடும் பணம் வருவதற்கு நிறைய காலமாகும்
நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவருக்கு திடீரென்று கஷ்டங்கள் வருகிறது அதற்கு காரணம் தெரியவில்லை பல முயற்சிகளுக்கு பின்னும் கஷ்டத்திற்கும் மேல் கஷ்டம் வந்து கொண்டே இருக்கிறது என்பவர்களுக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது ஒருவேளை இது கண் திருஷ்டியாக இருக்குமோ யாராவது செய்வினை செய்தி

வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு வீடும் கட்டப்பட்டிருக்கும் அதே வாஸ்து சாஸ்திரத்தின் படி அந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களும் வைக்கப்பட்டு இருக்கும் வீட்டில் உள்ள சுவரும் அப்படித்தான். வீட்டில் நாம் ஒரு சில படங்களை மாற்றி வைக்கும் போது வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். கண்க
தினமும் வீட்டில் காலை மாலை என இரு நேரங்களிலும் காமாட்சியம்மன் விளக்கு ஏற்றுவது சிறப்பானது. மேலும் செவ்வாயில் வெள்ளி போன்ற நாட்களில் குத்துவிளக்கு ஏற்றுவது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும். அப்படி ஏற்றப்படும் விளக்கில் நாம் பயன்படுத்தும் திரிகளின் நிறங்களை பொறுத்து அதற்கா
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு எதிரிகள் என்று சிலர் இருப்பார்கள். வேலை பார்க்கும் இடம் வீட்டின் அருகில் என்று எங்க வேண்டுமானாலும் இருக்கலாம். கடன் பிரச்சனையும் நமக்கு தீராத ஒரு பிரச்சினையாகவே தொடர்ந்து கொண்டிருக்கும். இவை அனைத்தும் தீர்வதற்கு பல விதமான தெய்வங்களை வழிபாடு செய்திருப்

இந்த உலகில் உள்ள அனைவருக்கும் கடன் பிரச்சினைகளால் பல மன அழுத்தங்கள் ஏற்பட்டிருக்கும். அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியாக திகழக்கூடியவள் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தயார் உடன் சேர்த்து பெருமாளையும் நாம் வழிபடுவதால் நமக்கு இருக்கக்கூடிய கடன்கள் நிவர்த்தியாகும். பெருமாளுடன் கூடிய
ஒருத்தருடைய வாழ்க்கையில் பலவிதமான சுபகாரியங்கள் நடைபெறும். பிறந்த குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்துவதில் இருந்து அந்தக் குழந்தைக்கு திருமணம் செய்து வைப்பது வரையில் அனைத்துமே சுப காரியங்கள் தான். அப்படிப்பட்ட சுப காரியங்கள் அந்தந்த வயதுக்கு ஏற்றார் போல் நடக்க வேண்டும் அப்பொழு

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஆன்மீக ரீதியாக முக்கியமான ஒன்று. அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் ஆடி மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழா, கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் போன்றவை நடைபெறும். ஆடி மாதம், அம்மன் வழிபாட்டிற்குரிய மாதமாகும். இந்த மாதத்தில் ஆடி ச
வாழ்க்கையில் பெரும்பாலானோர் நினைப்பது சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதைத்தான். வாடகை வீட்டில் வசதியாக வாழ்ந்தால் கூட நமக்கென்று ஒரு வீடு வேண்டும் என்று அனைவரும் நினைப்பார்கள் அதனை நினைவாக்கத்தான் அனைவரும் அரும்பாடு படுகிறார்கள். சொந்த வீடு கட்டும் கனவை நினைவாக்க கூடிய அற்புதமான எளி
தங்க மோதிரம் அணிவது அதிர்ஷ்டத்தையும் மகாலட்சுமி தேவியாருடைய அருளையும் கொடுக்கும். தங்கம் ஜோதிட ரீதியாக சூரியன் மற்றும் குருபகவானுடன் தொடர்புடைய இதனை விரல்களில் அணிவதால் பல வகையான நன்மைகள் நடக்கும். மேலும் கிரகத்தின் ஆற்றலை அதிகரிக்கவும் அல்லது சமன் செய்யவும் தங்க மோதிரம் உதவும்.ஜ

அனைவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக கடினமான வேலையாக இருந்தாலும் அதனை செய்து கொண்டுதான் இருக்கிறோம் அதனால் அனைவருக்கும் பணத்தின் உடைய மதிப்பு நன்றாகவே தெரியும் பணம் சம்பாதிக்க ஓடிக்கொண்டே இருந்தாலும் கூட பணம் கையில் வந்தாலும் தங்காமல் போகும் பணம் வீண் விரையம் ஆகும் இதற்கு ஜோதிட ரீதிய
இந்த உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உயிரினமும் முன் ஜென்மத்தில் ஏதாவது ஒரு பாவத்தை செய்திருக்கலாம். அந்த பாவத்தின் விளைவாக ஏற்பட்ட கர்ம வினைகளை அனுபவிப்பதற்காகத் தான் இந்த ஜென்மத்தில் அனைவரும் பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்த பாவங்களுக்கு
சிவபெருமானுடைய விக்ரமான வடிவங்களில் காலபைரவரும் ஒன்று இவர் காலச்சக்கரத்தை தன்னகத்தை கொண்டவர். காலபைரவருக்குரிய வாகனமாக நாய் எப்படி வந்தது? இருவருக்கும் என்ன தொடர்பு? மக்கள் ஏன் நாயை அடிக்கக்கூடாது ?என்பதையெல்லாம் பற்றி ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம். பிரம்மா விஷ்ணு சண்டை ஒர
பொதுவாக பணத்தை சம்பாரிப்பது எவ்வளவு கஷ்டமோ அதனை செலவழியாமல் கட்டுபடுத்துவது மிக அவசியம். மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ போதுமான பணம் இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் பல சமயங்களில், பல வகைகளில் கடுமையாக முயற்சி செய்த பிறகும், வருமானம் அதிகரிக்கப்பதில்லை. அப்படியே அதிகரித்தாலும், பணம
சில வீடுகளில் சுப காரியம் நடப்பதில் பெரிய தாமதமும் தடையும் இருக்கும் பத்து வருடங்கள் 20 வருடங்கள் ஆனாலும் கூட சில வீட்டில் சுபகாரியங்கள் நடக்காமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல் கடன் பிரச்சினை அதிகமாக இருக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு நல்லது கூட நடக்காமல