
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஆன்மீக ரீதியாக முக்கியமான ஒன்று. அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் ஆடி மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழா, கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் போன்றவை நடைபெறும். ஆடி மாதம், அம்மன் வழிபாட்டிற்குரிய மாதமாகும். ஆடி மாதத்தில் சிவனின
வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமி தேவியாருக்கு உகந்த நாள். இந்த நாள் அன்று ஆன்மீக ரீதியாக பக்திபூர்வமாக நாம் சமைத்து உண்ணும் உணவுகள் மனதிற்கு ஆன்மீக சக்தியையும் மனதிற்கு அமைதியையும் கொடுக்கும் என்பது பலருடைய நம்பிக்கை. வெள்ளிக்கிழமை அன்று உங்களுடைய சமையல் அறையில் ஆன்மீகம் நிறைந்த ச
ஒருவருடைய வாழ்க்கையில் வரும் என்பது ஏற்பட்டுவிட்டால் அதனால் பிறரிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை கூட உருவாகும். கடன் வாங்குவதற்கு காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான் என்பதால் செவ்வாய் பகவானுக்கு அதிபதியாக அதிகம் பெறக்கூடியவர் முருகப்பெருமான் என்பதால் முருகப்பெருமானை நா

வாழ்க்கையில் நமக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கக்கூடியது பல பிரச்சனை தான் இந்த பண பிரச்சனைக்கு காரணமாக திகழக்கூடியவர் சனீஸ்வர பகவான். பணப் பிரச்சனை மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளுக்கு சனீஸ்வர பகவான் காரணமாக திகழ்கிறார். ஒருவருடைய ஜாதகத்தில் சனீஸ்வர பக
இப்பொழுது இந்த காலகட்டத்தில் பணத்தை வாங்கியவர்களை விட கொடுத்தவர்கள் தான் மிகவும் கவலைப்பட வேண்டியுள்ளது. ஏனென்றால் அவசியத்திற்கு பணத்தை வாங்கும் பொழுது எப்படியாவது பேசி வாங்கி விடுவார்கள். ஆனால் அதனை திருப்பித் தரும்போது ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இப்படி பணத
ஒருவர் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அவருக்கு கடன் பிரச்சினைகள் பணப்பிரச்சனைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அதேபோல் குடும்பத்திலும் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் இருக்க வேண்டும். பண பிரச்சினைகள் இருந்தால் கூட வீட்டில் எந்த பிரச்சனைகளும் இல்லை என்றால் நம்மால் நிம்மதியாக வாழ முடிய
இன்றைய காலகட்டத்தில் கடன் என்ற ஒன்று இல்லாத நபரை இருக்க முடியாது ஏதாவது ஒரு ரூபத்தில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும் மாதம் மாதம் அந்த கடனை கட்டிக் கொண்டே இருப்பார்கள். வட்டிக்கு கடன் வாங்கினாலும் சரி இஎம்ஐ போன்ற கடனாக இருந்தாலும் சரி மிகவும் கஷ்டப்பட்டு அ
எல்லோரிடமும் பணம் இருந்தாலும் அது தேவையான அளவிற்கு அனைவரிடமும் இருப்பது கிடையாது. மகாலட்சுமி தேவியின் அருள் பெற்றவர்கள் மட்டுமே அதை தேவைக்கு அதிகமாகவே வைத்திருப்பவர்களாக இருப்பார்கள். இந்த பணம் உங்களிடம் சேராமல் போவதற்கு பணத்துடன் ஒரு சில பொருட்களை வைத்திருக்க வேண்டும். பர்சில் ப
நமக்கு ஏதாவது கஷ்டங்கள் வரும்போது அதிலிருந்து நாம் வெளியே வருவதற்கு தெய்வத்தை தான் வணங்குவோம். தெய்வங்களை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வழிபாடு செய்யும்போது அதற்கான பலன்கள் நமக்கு கிடைக்கும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான நேரங்கள் மிகவும் உகந்த நேரங்களாக உள்ளது. அந்த நேரங்கள

செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளி கிழமைகள் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டு வந்தால் நாம் நினைத்தது நடக்கும் என்று பலர் கூற கேட்டிருப்போம். இதனை நிறைய பேர் கடைபிடித்து அவர்களுடைய ஆசைகளையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றியும் உள்ளார்கள். மேலும் ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபா
வாழ்த்திய ஏதாவது ஒன்றை இழந்தால்தான் மற்றொன்று கிடைக்கும் என்பது விதியாகவே பார்க்கப்படுகிறது. பிரபஞ்சத்திடம் நாம் ஒன்று கேட்கிறோம் என்றால் அது நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நிச்சயமாக நம்மிடம் வந்து சேரும். கிடைக்கக்கூடாது என்றால் என்னதான் நாம் மனம் உருகி அதற்காக எதிர்பார்த்த காத
எந்த தெய்வத்துடைய அருள் நமக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் குலதெய்வத்துடைய அருள் முழுமையாக இருந்தால் நம்முடைய வாழ்க்கையின் நல்லவிதமாக அமையும். மற்ற தெய்வங்களின் அருளை பெறுவதற்கு கூட குலதெய்வத்தின் அருள் நமக்கு கண்டிப்பாக தேவைப்படும். அதனால் தான் பலரும் குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவ
கொடுத்த கடனை திரும்ப பெறுவதற்கு பைரவர் வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. இழந்தவற்றை திரும்ப பெறுவதற்கும் இந்த பரிகாரம் உதவும். காலச்சக்கரத்தின் அதிபதியாக விளங்கும். பைரவரை வேண்டி செய்யப்படும் இந்த வழிபாடு வறுமைகள் நீங்க கொடுத்த கடன் இழந்த சொத்துக்கள் அனைத்தையும் மீட்டெடுப்பதற்கு உ
வீட்டில் சம்பாதிக்க கூடிய இடத்தில் இருக்கும் ஒருவர் தொழில் வளர்ச்சி பெற்று மென்மேலும் அதிகம் சம்பாதிக்கக்கூடிய முன்னேற்றம் பெறுவதற்கு அவர்களுடைய கையால் இந்த தீபத்தை ஏற்றுவது நல்ல பலன்களை கொடுக்கும். ஆன்மீக ரீதியாக பல நன்மைகளை அளிக்கக்கூடிய நவதானிய தீபம் ஏற்றுவதை பற்றியும் அதனுடைய
என்னதான் அனைவருக்கும் பெரிய பிரச்சனைகள் இருந்தாலும் வெளியில் வர முடியாத சில பிரச்சினைகள் ஒரு சிலருக்கு நிறையவே இருக்கும். அப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவதற்கு தெய்வத்திடம் மட்டுமே நாம் சரணாகதி அடைவோம். ஏதாவது ஒரு நல்ல தீர்வு கிடைக்காதா என்று பல தெய்வங்களை நாம் வழி
ஒரு சிலருக்கு திருமணத்தில் தடை ஏற்பட்டு கொண்டே இருக்கும். மதத்திற்கு பிடித்த வரம் கிடைக்கவே கிடைக்காது அப்படி இருப்பவர்கள் மனதிற்கு பிடித்த வரம் அமைவதற்கு விநாயகரை வழிபாடு செய்வது நல்லது. விநாயகர் அனைத்து தடைகளையும் நீக்கி நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தருவார் விநாயகர் வழிபாட்டிற்
கணவன் மனைவி உறவு என்பது ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இணைந்தே வாழும் புனிதமான ஒரு உறவு. இன்றைய காலத்தில் சமத்துவம் என்ற பெயரில் கணவனுக்கும் மனைவிக்கும் அதிக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு திருமணமான சிறிது நாட்களிலேயே விவாகரத்து வாங்கி பிரியும் நிலை ஏற்பட்டு கொண்டு இருக்கிறது.

இன்றைய இளைஞர்களிலிருந்து அனைவரும் புதிதாக வண்டி வாகனம் வாங்குவதில் அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் வாங்கிய புது வண்டியை வைத்து சாகசம் காட்டும் ஆர்வத்தில் விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அது அவர்களின் உயிரையும் கூட சில நேரங்களில் பறித்து விடுகிறது. வண்டி வாகனம் வாங்கிய பிறகு
நாம் ஒருவருக்கு கடனாகவோ அல்லது கைமாத்தாகவோ பணத்தை ஏதாவது ஒரு சூழ்நிலையில் கொடுத்திருப்போம். ஆனால் அது நமக்கு திரும்ப கிடைக்காது. ஒரு சிலர் கொடுத்து விடுவார்கள் ஆனால் ஒரு சிலர் கொஞ்சம் இழுத்து அடிப்பார்கள். இழந்த செல்வங்கள் சொத்துக்கள் போன்றவற்றை திரும்ப பெறுவதற்கு வீட்டிலேயே பல எ

வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்தாலும் கடன் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் பலரும் திணறுவார்கள். கடன் பிரச்சினையை நமக்கு கொடுக்கக் கூடியவர் நவகிரகங்களில் ஒருவரான கேது பகவான். கேது பகவானை சாந்தப்படுத்தி கடன் பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு என்னென்ன செய்ய வேண்டும் எ