
ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான கிரகங்களின் ஆதிக்கம் இருக்கும். எந்த கிரகத்தின் அருள் நமக்கு கிடைக்க வேண்டுமோ அந்த கிரகத்திற்குரிய நாளில் அந்த கிரகத்தை நாம் வழிபாடு செய்வது சிறந்தது. அந்த வகையில் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படக்கூடிய பணத்தை பெறுவதற்கும் ஆடம்பரமான வசதியான

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும் அதற்கு என்னென்ன செய்யலாம் என்று ஒரு சிலர் யோசித்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி யோசித்துக் கொண்டே இருந்தால் சென்னைக்கு அருகாமையில் இருந்தால் இந்த ஒரு கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்து பாருங்கள். இந்த கோவிலுக்கு நிற
வாழ்க்கையை அனுபவித்து ரசித்து ஒரு சிலர் மட்டுமே வாழ்வார்கள். பணம் இருப்பவர்கள் மட்டும் தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பது தவறான கருத்து பணம் இல்லாமலும் இந்த வாழ்க்கையை சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழலாம். அடுத்தவர்களை பார்த்து பொறாமை படாமல் அடுத்தவர்களிடத்தில் இர
போட்டிகள் நிறைந்த இந்த உலகில் எந்த தொழில் செய்தாலும் அதில் நிறைய சிக்கல்களும் சிரமங்களும் இருக்கும். சூழ்ச்சிகளாலும் பொறாமையாலும் உங்கள் தொழில் முன்னேற்றத்தை வளர்ச்சியை அடையாமல் இருந்தாலும் அனைவருக்கும் மத்தியில் நீங்கள் முன்னேற முருகப்பெருமானை இந்த ஒரு பொருளால் அபிஷேகம் செய்து ப
ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சிகள் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவோ, அதே அளவிற்கு சில கிரகங்களின் சேர்க்கையும் நல்ல அல்லது கெடு பலனைத் தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைகிறது. அந்த வகையில் சூரிய பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மார்ச் 15ஆம் தேதி பெயர்ச்சியாக
சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய சங்கடங்கள் தீர்ந்துவிடும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் சங்கடகர சதுர்த்தி வந்தால் விரதம் இருந்து விநாயக பெருமானை வழிபாடு செய்தால் கடன் பிரச்சினைகள் தீர்வதற்குரிய அனைத்து வழிகளும் நமக்கு கிடைக்கும். விநா
கோடிக்கணக்கான கடனையும் அடைக்க வேண்டும் என்று தினமும் தவித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த குறிப்பிட்ட மந்திரத்தை கூறுவதால் நிச்சயமாக கடனை அடைத்த நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். பல பரிகாரத்தை செய்திருந்தாலும் இந்த ஒரு மந்திரம் உங்களுக்கு கை கொடுக்கும். இந்த ஒரு மந்திரத்தை தினமும்
வாங்கிய கடனை திருப்பி தர முடியாமல் நிறைய பேர் அவதிப்பட்டு கொண்டிருப்பார்கள். கடன் என்ற மூன்று எழுத்தில் நிறைய கஷ்டங்கள் நிறைந்திருக்கும். நிம்மதியாக வாழ முடியாது நிம்மதியாக சாப்பிட முடியாது. நிம்மதியாக ஒரு நாளை கூட கடக்க முடியாது கடன் வாங்கி இருந்தால் தெரியாத எண்களில் இருந்து எல்
நமது சூரிய குடும்பத்தில் மிக மெதுவாக நகரும் கிரகம் சனி கிரகம். அதே சமயம், மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாகவும் கருதப்படுகிறது. சனி கிரகத்தின் தாக்கத்தை அனைத்து ராசிகளிலும் காணலாம். ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகம் புத்திசாலித்தனம், அறிவாற்றல், பேச்சாற்றல், செல்வம் ஆகியவற்றின் காரணிய
இந்த உலகில் யார் எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்று சொல்லாமல் அனைவரும் ஆசை கொண்டு இன்னும் வேண்டுமென்று கேட்கும் ஒரே பொருள் பணம் தான். இந்த பணத்தை நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து விட்டாலும் அந்த பணத்தை கட்டி காப்பது என்பது அதைவிட பெரிய கஷ்டம். இப்படி நீங்கள் சம்பாதித்த பணம் உங்களிடம்

பெரும்பாலான நபருக்கு பணம் சம்பந்தமான பிரச்சினைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். ஒருவருக்கு கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்காமல் இருக்கும், ஒருவருக்கு வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள், சிலர் வீட்டில் சுப நிகழ்ச்சிக்காக சில இடத்தில் பணம் கேட்டு
செவ்வாய்க்கிழமை என்று சொன்னாலே முருகன் தான் நம் ஞாபகத்திற்கு வருவார். முருகா என்ற வார்த்தையை சொன்னாலே நாம் கேட்ட அனைத்தையும் முருகன் நமக்கு வாரி வாரி வழங்குவார். முருகனை மனதார வழிபட்டவர்களுக்கு அவர் அனைத்து வரங்களையும் கொடுப்பார் அப்படி இருக்கும் போது ஒரு ரூபாய் காணிக்கையாக வைத்த

இந்த உலகில் பணம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பதை இன்றைய நாட்களில் சிறு குழந்தைகள் உணர்ந்து விட்டனர். அந்த அளவிற்கு பணம் என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றாக உள்ளது. ஒவ்வொறு ரூபாயும் சம்பாதிப்பவர்களுக்கு தான் அதனுடைய கஷ்டம் என்வென்று தெரியும். அதற்காக அவன் என்னெல்லாம் கஷ்டப்ப
இன்றைய காலகட்டத்தில் உழைத்து சம்பாதித்து பெரும்பாடு பட்டாலும் அதில் மிச்சம் பிடிப்பது மிகவும் கடினமான ஒன்று. நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த நகையோ இடமோ அவசர தேவைக்காக அடமானம் வைக்க வேண்டிய சூழல் ஏற்படும் போது மிகவும் வருத்தமாக இருக்கும். அந்த சூழலில் நாம் அடகு வைத்த நகையும் நிலமும் ந
நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரியது. முக்கியமான நேரத்துல தானமாக கொடுப்பதன் மூலம் நமக்கு அது சாபமாக வரும் என்று சாஸ்திரத்தில் உள்ளது எந்தெந்த பொருட்களை தானம் செய்யக்கூடாது என்று சாஸ்திரத்தில் உள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். வெள்ளை
ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் தோஷம் இருந்து கொண்டே இருக்கும். அது நம்முடைய ஜாதகத்தில் இருந்து வந்த தோஷமாக கூட இருக்கலாம் அதே போல் நாம் இருக்கக்கூடிய இடத்தை பொறுத்தும் நமக்கு தோஷம் ஏற்படும். அந்த தோஷத்தை வாஸ்து தோஷம் என்று அழைக்கிறோம். நாம் இருக்கக்கூடிய வீடு சொந்த வீடாக இ
தை மாதம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. தெய்வ வழிபாட்டிற்கு உரிய மாதமாகவும் கருதப்படுகிறது. தை மாதம் பிறக்கும் போதே தமிழர் திருநாளாக அனைவராலும் கொண்டாடப்பட்டது அப்படிப்பட்ட சிறப்பான தை மாதத்தில் மகாலட்சுமி தேவியை வழிபடுவதற்கு பல வழிகள் உள்ளது. இந்த தை மாதத்
ஒவ்வொருவரும் ஒரு வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புகிறோம் அந்த வசதியான வாழ்க்கைக்கு நமக்கு தேவையான பணம் நமக்கு கிடைக்க வேண்டும். பண வரவை தரக்கூடிய கிரகமாக திகழக்கூடிய சுக்கிர பகவானின் அருள் நமக்கு முழுவதுமாக இருந்தாலே வசதி வாய்ப்பு பணவரவில் எந்த குறையும் இருக்காது. அப
பணம் என்கின்ற ஒரு வார்த்தை தான் நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கிறது பணத்தை நாம் அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆனால் அதற்கு நாம் கடினமாக உழைக்க வேண்டும் கடினமாக உழைப்பதோடு அதிர்ஷ்டமும் நமக்கு தேவைப்படும். எதை செய்தால் பணம் அதிகமாக சேரும் என்று பல விதங்களில் யோசித

வாழ்க்கை என்பது கஷ்டங்களும் சந்தோஷங்களும் நிறைந்தது தான் அனைத்து சமயங்களிலும் நமக்கு கஷ்டமும் இருக்கப்போவதில்லை சந்தோஷமாக இருக்கப்போவதில்லை இரண்டுமே மாறி மாறி தான் வரும் அப்படி வாழ்க்கையில் நாம் ஒரு துன்பமான கஷ்டமான நிலைக்கு தள்ளப்படும் போது அதிலிருந்து வெளியேறி வர செய்ய வேண்டிய