
இந்த உலகில் பணத்தை தவிர வேறு எதற்குமே அதிகமான முக்கியத்துவம் கிடையாது. பணம் பத்தும் செய்யும் என்று பல பழமொழிகளை நாம் கேட்டிருப்போம். அதன்படி தான் நம்முடைய வாழ்க்கையும் இருக்கும் பணமில்லாமல் இன்றைய காலகட்டத்தில் வாழவே முடியாது ஆனால் நியாயமான முறையில் சம்பாதிக்கும் பணம் மட்டுமே நம்
வசதி வாய்ப்பு இருப்பவர்களை பார்க்கும் போது நாமும் வசதி வாய்ப்போடு வாழ வேண்டும் என்ற எண்ணம் வரும் ஆனால் இந்த எண்ணம் வருவது தவறு என்றும் நம்மால் சொல்லிவிட முடியாது. அது பொறாமை என்றும் நம்மால் சொல்லிவிட முடியாது வசதியாக வாழ ஆசை இருந்தால் அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். க
கார்த்திகை மாதம் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது தீபம்தான். ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை தேய்பிறை நாட்கள் வரும் அதில் வளர்பிறை நாட்களில் வழிபாடுகள் செய்தால் வாழ்க்கையில் செல்வ செழிப்பை ஏற்படும் தேய்பிறை நாட்களில் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீர்ந்து போகும் என்று கூறப்படுக
பொதுவாக நாம் ஒரு வீடு கட்டும் போது வாஸ்துபடி தான் அந்த வீட்டை கட்டுவோம். வீடு மட்டுமில்லாமல் வீட்டில் உள்ள சமையலறை பூஜை அறை படுக்கையறை என ஒவ்வொரு அறையையும் பார்த்து பார்த்து வாஸ்து பிரகாரம் தான் கட்டுவோம் அப்பொழுதுதான் நம் மனதிற்கு நிறைவாக இருக்கும். அப்படி நாம் வாஸ்து பார்த்து வ
பொதுவாகவே, அனைவரும் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்புக்காக கடவுளை வழிபடுகிறார்கள். அதுவும் குறிப்பாக இந்து மதத்தை பின்பற்றும் மக்கள் ஒவ்வொரு நாளும் பூஜைகள் செய்வது என்பதே மிகவும் நல்ல செயலாகும். பூஜைகள் என்பது இறைவனுக்கு செய்யப்படும் ஒரு தொண்டாகும். தினமும் வீட்டில்
வீட்டில் இருக்கக்கூடிய ஒரு சிலருக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போகும். அப்படி உடல் நலம் சரியில்லாமல் போகும்போது என்னதான் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் கூட உடல்நிலை அப்படியே தான் இருக்கும் அந்த சமயத்தில் சக்தி வாய்ந்த வராகி உங்களுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால்

வறுமையில் பிறந்தவர்கள் வறுமையில் இருப்பவர்கள் எப்பொழுதுமே மறுமையிலேயே இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. தங்களுடைய விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் கோடீஸ்வரராக மாறியவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதற்கு நமக்கு தேவை நல்ல கல்வி விடா முயற்சி எதையும் சாதிக்க முடியும் என்று த
பொதுவாக ஒரு சிலர் நாளை நிறைவு செய்ய வேண்டும் என்று முந்தைய நாளே திட்டங்களை தீட்டி வைப்பார்கள் ஆனால் அடுத்த நாள் காலையில் அந்த வேலையை முடிப்பது நிறைய தடைகள் இருக்கும் அதற்கு காரணம் அவர்களுடைய சோம்பேறித்தனமாக கூட இருக்கலாம். சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தூங
செவ்வாய் பெயர்ச்சியால் சில ராசிகள் நல்ல யோகத்தை பெற போகிறார்கள். மிகவும் சக்தி வாய்ந்த கிரகமான இந்த செவ்வாய் பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் உண்டாகக்கூடிய பலன்களை பற்றி பார்க்கலாம். மேஷ ராசி மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி பலவித நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் மேலும் இத
பொதுவாக அனைத்து செல்வங்களிலுமே பெரிய செல்வம் என்னவென்றால் நோயற்ற வாழ்வு. பணம் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் நாம் ஆரோக்கியமாக இல்லை என்றால் நம்மால் அந்த பணத்தை கூட அனுபவிக்க முடியாது எனவே உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியமானது உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதற்கு சிவபெருமானை வழிபட வே
குறிப்பாக வீட்டில் சுப காரியங்கள் நினைத்த காரியங்கள் நடக்க வேண்டும் என்றால் மற்ற நாட்களை விட வெள்ளிக்கிழமையில் வழிபாடு செய்ய வேண்டும். அதற்கு பலன்கள் அதிகம். மேலும் மகாலட்சுமி தேவியாரின் அன்னபூரணி தேவியாரின் அம்சம் நிறைந்த கல் உப்பையும் அரிசியையும் வைத்து வழிபாடு செய்யும்போதும் வ

நவகிரகங்களில் ராஜாவாக கருதப்படுபவர், சூரிய பகவான். இவர் தன்னம்பிக்கை, ஆற்றல், சகிப்புத்தன்மை ஆகியவற்றின் ஆதாரமாக இருக்கிறார். அதேபோல், நல்ல புத்தி, நன்கு பேசும் திறன், படிப்பு ஆகியவற்றின் ஆதாரமாகத் திகழ்கிறார், புதன் பகவான். இத்தகைய குணங்களைக் கொண்ட புதனும் சூரியனும் இணைந்து உருவ
ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறையில் முக்கியமான ஒரு இடம் வீட்டில் சிறிய இடம் இருந்தாலும் ஏதாவது ஒரு சிறு பகுதி செய்வதற்காக கிழக்கு திசை நோக்கி வைத்திருப்போம். இறைவனை வணங்குவதற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுப்போம். அப்படி இறைவழிபாடு செய்யும் பூஜை அறையை பராமரிப்பது ரொம்ப முக்கியமான ஒன்
ஒவ்வொருவரின் வாழ்விலும் பலவிதமான ஆசைகள் இருக்கும். ஆசைப்பட்ட அனைத்தும் கிடைத்து விடுவதில்லை. அதற்காக நாம் பல வழிகளில் போராடித் தான் பெற வேண்டி இருக்கிறது. அப்படி போராடினாலும் கூட எல்லா ஆசைகளும் நிறைவேறுமா என்பது சந்தேகம் தான். நம்முடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகிறது எ
தொழில் செய்பவராக இருந்தாலும், மாத சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் சரி வரும் வருமானம் உயர வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். வாழ்க்கையில் வசதி, வாய்ப்புக்கள் அதிகரித்து, படிப்படியாக உயர வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. ஆனால் பல தொழில்கள் வரவுக்கும், செலவுக்கும் ச
பணம் மற்றும் அதிர்ஷ்டத்தை பெறுவதற்கு வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் ஒரு சிலைகள் இருக்க வேண்டும் அது நமக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்கக்கூடியது. ஒவ்வொரு வீட்டிலும் நேர்மறை ஆற்றலும் எதிர்மறையாற்றலும் இருக்கும் வீட்டில் செல்வ செழிப்பும் அதிர்ஷ்டமும் நிறைந்திருக்க வீட்டில் ஒரு சில ச
சாஸ்திரங்களின்படி கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கப் போகும் சுபகாரியங்களையும் அசுப காரியங்களையும் கணிக்க முடியும். ஒரு சில காலை இடைவெளியில் கிரகங்கள் அவர்களுடைய இடத்தை மாற்றும்போது ஒரு சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு த
பொதுவாக மற்றவர்கள் உதவி என்று கேட்டு வரும் போது ஒரு சிலர் வனமிறங்கி பணம் கொடுத்து உதவி செய்வார்கள் ஆனால் அப்படி கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்குள் நிறைய சிரமத்திற்கு தள்ளப்படுவார்கள். என்னதான் நாம் அந்த பணத்தை கேட்டும் கொடுக்கவில்லை என்றால் அதற்கு ஒரு எளிமையான பரிகாரத்தை நாம் செ
முருகப்பெருமானுக்கு கிருத்திகை மிகவும் உகந்த தினம். அன்றைய நாளில் முருகன் கோவில்களில் விசேஷமான விஷயங்கள் ஆராதனைகள் இருக்கும் அதில் கலந்துகொண்டு முருகப்பெருமானுடைய அருளை நாம் பெற வேண்டும் என்று ஆசைப்படுவோம். முருகப்பெருமானுடைய அருளால் கடன் பிரச்சினைகள் நீங்கி கடன் இல்லாத வாழ்க்கைய
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் நன்றாக வாழ்வதற்கு தேவை ஒரு நல்ல வேலை. நன்றாக உழைத்து வேலை செய்தால்தான் நம்முடைய வாழ்க்கையை நடத்த முடியும் முன்னேற்றம் காண முடியும். விரும்பிய வேலை அமையவில்லை என்றால் அதற்காக முயற்சிக்க வேண்டும் விரும்பிய வேலை கிடைப்பதற்காக சூரிய பகவானை வழிபட வேண்டும்