இந்த உலகத்தில் வேலை பார்த்து சம்பாதித்தால் தான் நம்முடைய அன்றாட தேவைகள் நிறைவேறும். நம்முடைய கஷ்டங்கள் தீரவும் தினமும் பஞ்சமில்லாமல் என்பதற்கும் நிச்சயமாக ஏதாவது ஒரு வேலை பார்க்க வேண்டும். அனைவரும் ஏதாவது ஒரு வேலை பார்த்துக் கொண்டுதான் இருப்போம் ஆனால் அந்த வேலை நமக்கு பிடித்தமானத
சாஸ்திரங்களின் படி கடன் பிரச்சனை வருவதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளது. பொதுவாக கடன் பிரச்சனையில் யாரும் விரும்பி போய் மாட்டுவது கிடையாது. சூழ்நிலையின் காரணமாக கடன் பிரச்சனைக்குள் சிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது கடன் வாங்குவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் கடன் பிரச்சனைக்குள் போய் ச
பலரும் பணம் நம்மிடம் தங்குவதில்லை, கடன் கொடுத்தவர்கள் திருப்பி தராமல் இழுத்து அடிக்கிறார்கள், எனக்கு வருகிற வருமானத்தை விட நான் செய்யும் செலவுகள் அதிகமாக இருக்கிறது என்று இது போன்ற பிரச்சனைகளை பலர் சந்திக்கிறார்கள். இப்படி பணம் சம்பந்தமான பிரச்சினைகள் வருபவர்கள் பணத்தை கையாளும்போ
நாம் நம் வாழ்க்கையில் ஒரு சில பொருட்களை எழுந்திருப்போம் பணம் சொத்து உறவினர்கள் வேலை என பலவற்றை இழந்து தவிப்போம் அப்படி இழந்து தவிப்பவர்கள் முருகப்பெருமானை நினைத்து 21 நாட்கள் இந்த குறிப்பிட்ட பரிகாரத்தை செய்து வருவதால் நீங்கள் எழுந்ததை மீண்டும் பெற முடியும் நீங்கள் கேட்டது கிடைக்
பெருமாளுக்கு உகந்த மாதமான இந்த புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும். மேலும் இந்த மாதத்தில் நாம் ஒரு சில விஷயங்களை செய்வதன் மூலம் நமக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். செல்வ செழிப்பில் குபேரராக மாற வேண்டும் என்றால் புரட்டாசி முழுவதும்
பணம் இருந்தால் தான் நம்முடைய அன்றாட தேவைகள் முதல் ஆடம்பர தேவைகள் வரை அனைத்துமே நம்மால் பாகம் முடியும் அயராது உழைத்தாலும் கூட ஒரு சிலருக்கு கையில் பணம் தாங்காது அப்படிப்பட்ட சூழலில் தெய்வத்தை சரணடைந்து பண ஈர்ப்பை ஏற்படுத்த ஒரு சில பரிகாரங்களையும் செய்ய வேண்டும். உயிர் வாழ்வதற்கு உ
வீட்டு செல்வம் பெருக மகிழ்ச்சி பொங்க வீட்டில் உள்ள பண பிரச்சனைகள் தீர்ந்து கடன் பிரச்சினைகள் தீர வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்க நமக்கு மகாலட்சுமி தாயார் உடைய அருள் மிகவும் முக்கியம். மகாலட்சுமி தாயாருக்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டின் மூலம் வீட்டில் பண வரவை பெருக்க முட
பிறந்த நாள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே போல ஒருவர் பிறந்த மாதமும் முக்கியத்துவம் வாய்ந்தது. எண் கணிதத்தின்படி ஒருவர் பிறந்த மாதத்திற்கான பலன்கள் தெரிந்து கொள்வது நல்லது. பெண்கள் ஏன் எப்போதும் அதிகளவில் கோபப்படுகிறார்கள் என்று தெரியவில்லை என ஆண்கள் புலம்புவார்கள். ஒருவரு
பணத்தை சம்பாதிப்பது எளிதான காரியமல்ல. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் சிலரால் சேமிக்கவோ பணத்தை தக்கவைக்கவோ முடியாது. எனவே பணத்தை சம்பாதிக்கவும், அதை நமது பக்கம் ஈர்த்து நம்மிடம் தக்க வைக்கவும், புகழ் செல்வாக்குடன் வாழவும் சில விசயங்களை நாம் செய்ய வேண்டும். அதன் மூலம் பணத்தை சம்பாதிப்
திருமகள், மலர்மகள், அலைமகள் என பல பெயர்களால் போற்றப்படும் மகாலட்சுமியே செல்வ வளங்கள் அனைத்திற்கும் அதிபதியாக திகழ்கிறாள். மகாவிஷ்ணுவின் துணைவியான இவள், முப்பெரும் தேவிகளில் ஒருவராகவும் உள்ளாள். அமிர்தத்தை பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து எண்ண
கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப்பெருமானை வழிபடுவது கடன் பிரச்சினையிலிருந்து அவர்களை காக்கும். வார வாரம் செவ்வாய்க்கிழமை என்று செவ்வாய் பகவானுக்கு வழிபாடு செய்து வந்தால் மிகவும் நல்லது. செவ்வாய் பகவானுக்கு அங்காரகன் என்ற ஒரு பெயர் உள்ளது அதற்கு காரணம் விநாயக
தை மாதம் வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை ஞாயிற்றுக்கிழமை என அனைத்து நாட்களுமே அம்பாளுக்கு உரிய நாட்கள் தான். வீட்டில் சுப காரிய தடைகள் இருக்கிறது என்றால் வீட்டில் உள்ள பெண்கள் அதற்காக வழிபாடு செய்ய வேண்டும். ஒரு சில வீட்டில் கணவர் சரியாக குடும்பத்தை கவனித்துக் கொள்ளாமல் வேலைக்கு செ
ஒரு சிலர் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் போது அவர்களுக்கு தூக்கம் வருவது மற்ற சிந்தனைகள் வருவது வழிபாட்டை முழுவதுமாக செய்ய முடியாமல் போவது என பல தடைகள் வரும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்மால் இறைவனுடைய பரிபூரணமான அருளை பெற முடியாது எனவே அதனை துவைப்பதற்கு செய்ய வேண்டிய சில ஆன
பொதுவாக நாம் என்னதான் உழைத்து சம்பாதித்தாலும் நம் கைக்கு பணம் வருவதில் சிக்கல்கள் சில சமயத்தில் ஏற்படும் அப்படியே கைக்கு வந்தாலும் அந்த பணம் அப்படியே செலவாகிவிடும். மேலும் ஒரு சிலர் வீட்டில் பணம் வீண் விரயமாகிக் கொண்டே இருக்கும். அதன் காரணமாக வீட்டில் வறுமை அதிகரிக்கும் கடன் பிரச
சந்திர கிரகணம் நடைபெறும் நாளில் சந்திர கிரகணத்தால் ஒரு சில ராசிக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் தனுசு ராசி மகர ராசி கும்ப ராசி மற்றும் மீன ராசி போன்றவர்களும் பூரட்டாதி புனர்பூசம் விசாக நட்சத்திர ராசிக்காரர்களும் பாதிப்பை சந்திப்பார்கள். அந்த பாதிப்பை போக்குவதற்கு ஒரு எளிமையான பரிகா
வாஸ்து சாஸ்திரத்தின்படி நம்முடைய வீடு இருந்தால் தான் அதில் நல்லவைகள் நடக்கும் இல்லையென்றால் நமக்கு தொடர்ந்து பிரச்சினைகள் நிறைய நடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் வீட்டில் உள்ள பொருட்களை நாம் ஒரு சில திசைகளில் வைத்தால் தான் அந்த பொருள் நமக்கு பெருகும். ஒரு சில பொருட்களை தெற்கு திசையில

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு பலவிதமான பிரச்சனைகள் இருக்கும் நம் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்குள்ளும் ஏதாவது ஒரு மனஸ்தாபங்கள் இருக்கும். அப்படி இருப்பதால் ஒவ்வொருவரும் புரிந்து நடந்து கொண்டால் வீட்டில் சண்டைகளை வராது புரிந்து கொள்ளாமல் இருப்பதால் தான் சண்டைகளும் பிரச்சினைகளும்
பொதுவாக நம் மனதிற்கு ஏதாவது ஒரு சங்கடங்கள் வந்தாலோ கஷ்டமாக இருந்தாலும் கோவிலுக்கு சென்று அங்கு தெய்வத்தை வழிபட்டு வந்தால் மிகவும் மகிழ்ச்சியாக உணர முடியும். கோவிலில் உள்ள மௌனம் நம்முடைய சிந்தனைகளை மாற்றி நமக்கு ஒரு நேர்மறை ஆற்றலை கொடுக்கும். அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் பிடித்தம

ராம பக்தரான ஆஞ்சநேயர் நவகங்களை அவருடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க கூடியவர் பலசாலியாகவும் புத்திசாலியாகவும் இருக்கக்கூடிய இவரை நாம் வழிபட்டு வந்தால் நவகிரகங்களால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் அதே சமயத்தில் தைரியத்தையும் மனதிற்கு நிம்மதியையும் வழங்கக்கூடியவர்தான் ஆஞ்சநேயர் நாம் ம
அனைவருமே பணம் சம்பாதிப்பதற்காக தான் இந்த உலகில் பலவிதமான கஷ்டங்களை தாங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் பணம் நம் வீட்டில் இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியும் நம்முடன் இருக்கும் ஆனால் எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்கேற்ற பண வரவு ஏற்படாமல் நிறைய பேர் கஷ்டப்படுவதுண்டு அப்படி கஷ்டப்பட்