கணவன் மனைவிக்குள் சண்டை வருவது என்பது மிகவும் சாதாரணமான ஒன்று கணவன் மனைவி இரண்டு பேருமே எலியும் பூனையும் ஆக எப்பொழுதுமே சண்டையிட்டுக் கொண்டே தான் இருப்பார்கள் ஆனால் புரிதல் இருந்தால் வாழ்க்கை அழகானதாக மாறிவிடும் ஆனால் ஒரு சில நேரத்தில் அந்த சண்டையே பெரிய பிரச்சனையாகவும் முடிய வாய

இன்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்போடு அயராது உழைத்துக் கொண்டிருப்பவரில் முக்கால்வாசி பேர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறி விட மாட்டோமா என்ற கனவோடு வாழ்க்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் எடுத்த உடனே அடியாக ந
நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்களை நாம் தீர்ப்பதற்கு பலவகையான ஆன்மீக ரீதியான வழிமுறைகளை பின்பற்றி வருவோம். நிறைய வழிமுறைகள் இருந்தாலும் நமக்கு பிடித்தமான நம்மால் செய்ய முடிந்த வழிபாட்டு முறைகளையே நாம் செய்ய முடியும் ஆனால் தினந்தோறும் அனைவராலும் பின்பற்றக்கூடிய ஒரு சில விஷய

வாஸ்து சாஸ்திர குறிப்புகள் நம் வீட்டை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும். எந்த விஷயங்கள் எங்கு வைத்தால் நேர்மறை சக்திகள் ஏற்படும் என்பதை உணர்த்தக்கூடியதாக இருக்கிறது. அதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது சுவர் கடிகாரம்தான். தாத்தா பாட்டி காலத்தில் கடிகாரம் என்பது அத்தியாவசிய பொருளாக
ஒருவரிடம் பழகிய பழக்கத்திற்காக இரக்கப்பட்டு பணம் கொடுத்து உதவி இருப்போம். ஆனால் அந்த பணத்தை திருப்பி தராமல் அவர்கள் ஏமாற்றி இருப்பார்கள். சிலர் நகைகள், சொத்துக்களை கொடுத்து ஏமாந்திருக்கலாம். திரும்ப கொடுத்து விடுவார்கள் என்ற எண்ணத்தில், தங்களின் கஷ்டத்திலும் ஏற்பாடு செய்து கொ
இந்த உலகத்தில் அனைவருமே வாழ்வதற்கு முக்கியமாக திகழக்கூடியது பணம் அதை சம்பாதிப்பதற்காக பணத்திற்கு பின்னால் தான் அனைவருமே ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவ்வளவுதான் கடினமாக உழைத்த சம்பாதித்தாலும் போதும் என்ற மனம் மட்டும் யாருக்குமே வராது. பணத்தை சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டும்
பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து லட்சக்கணக்கான உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்படுகிறது. எந்த த

நாம் எப்பொழுதுமே தெய்வத்தை வணங்கும்போது அவருக்கு பூக்கள் தேங்காய் வாழைப்பழம் வெற்றிலை பாக்கு அனைத்தையும் வைத்து வணங்குவோம் அப்படி நாம் வழிபாடு செய்யும்போது நமக்கு ஒரு திருப்தி கிடைக்கும். இந்த உலகத்தில் பூக்கின்ற ஒரு சில பூக்களில் கூட தெய்வத்தின் பெயர்தான் எழுதி இருக்குமாம். என்ன

என்னதான் வேலை வாய்ப்புகளை தேடி ஓடிக்கொண்டே இருந்தாலும் ஒருவர் தன்னுடைய சொந்த காலில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அவர் தேர்ந்தெடுக்க கூடியது சொந்தமாக தொழில் செய்வதுதான் சொந்தமாக தொழில் செய்வது என்பது மிகவும் சாதாரண விஷயம் கிடையாது அதற்கு நிறைய உழைக்க வேண்டும் தொழில்

உங்களுக்கு ஒரு சில நேரத்தில் மிகவும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும். குறிப்பிட்டு அந்த நேரத்தை எதிர்கொள்வதற்கு போராட வேண்டியிருக்குமே என்று மனம் நிலை கொள்ளாமல் இருக்கும். இந்த பிரச்சனை இப்போது தான் வரவேண்டுமா? சில மாதம் கழித்து வரக்கூடாதா? சமாளித்து இருப்பேனே? என்று கையை பிசைந்து
ஒவ்வொரு வீட்டிலும், பூஜை அறை கோவில் போன்றது. அதற்கு அடுத்தபடியாக நாம் அதிகம் பயன்படுத்தும் சமையல் அறை. "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது பழமொழி. எனவே பூஜையறையை எப்போதும் சுத்தமாகவும், சுபிட்சமாகவும் வைத்திருக்க வேண்டும். அதேபோன்று, தூய்மையான இடத்தில் சமைக்கப்படும் உணவு நமக்

வாழ்க்கையில் கடன் வாங்காதவர்களும் கடன் கொடுக்காதவர்களும் இருக்க முடியாது கடன் வாங்கினால் அந்த கடனை ஒரே நாளில் அடைத்து விடுவது சாத்தியமே கிடையாது.அப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்தக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் உள்ளது இதனை இரவு தூங்கப்போகும் முன்பு செய்து பாருங்கள் நிச்சயமாக ஒரு நல்ல வழ

இந்த உலகத்தில் உள்ள அனைவரும் என்னதான் வேலை பார்த்து பணம் சம்பாதித்தாலும் ஏதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களிடம் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும் கடன் வாங்காமல் யாராலும் இருக்கவே முடியாது ஆனால் அந்த கடனை திருப்பி அடைப்பதற்கு படாத பாடு படுவோம். ஆனால் மிகவும் சுலபமாக அந்த கட
ஒருவருடைய வாழ்க்கையில் அவர்கள் அடைகின்ற நன்மைக்கும் தீமைக்கும் அவர்களுடைய கர்ம வினைகள் தான் காரணம் அந்த கர்ம வினைகளை தீர்க்கக் கூடிய ஒரு சக்தி குல தெய்வத்திற்கு தான் உள்ளது என்னதான் நாம் அனைத்து தெய்வங்களையும் வழிபட்டாலும் கூட நம் வீட்டில் உள்ள கஷ்டங்களை தீர்த்து நம்மை நல்ல நிலைய

வெற்றி தோல்வி இரண்டுமே ஒருவருக்கு வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. அனைவருக்கும் மிகவும் சுலபமாக தோல்வி கிடைத்துவிடும் ஆனால் வெற்றி என்பது நாம் எவ்வளவு முயற்சி செய்கிறோமோ அதை பொறுத்து தான் கிடைக்கும் ஒரு சிலருக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் வெற்றி என்பது மிகவும் தூரத்திலேயே இருக

திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் கிடைக்கும் என்று காலம் காலமாக அனைவராலும் சொல்லப்படுகின்ற ஒன்று. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்லும் திருப்பதி கோவிலுக்கு நிகரான சக்திகள் நம்மை சுற்றியுள்ள சில கோவில்களுக்கும் உண்டு. அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு திருப்பதிக்கு இணையா
இன்றைய கால சூழலில் பணம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. பணம் இல்லாமல் எதையுமே செய்ய முடியாது என்ற நிலைமை வந்து விட்டது. பணத்தை சம்பாதிப்பது எளிதான காரியமல்ல. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் சிலரால் சேமிக்கவோ பணத்தை தக்கவைக்கவோ முடியாது.வருமானத்தை பெருக்குவதற்கான வழிகள்
அனைவருடைய வாழ்க்கையிலும் செல்வம் அதிகரிக்க மகாலட்சுமி தாயார் உடைய அருள் முழுவதுமாக கிடைக்க வேண்டும். மகாலட்சுமி தாயார் உடைய அருள் ஒருவருக்கு முழுமையாக கிடைத்துவிட்டால் பிரச்சனை என்பதே இல்லாமல் போய்விடும் அப்படி அதிக பிரச்சனை உள்ளவர்கள் மகாலட்சுமி தாயார் உடைய அருளை பரிபூரணமாக பெறு

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தாங்கள் செய்யும் வேலைக்கு கிடைக்கும் பணத்தை ஏதாவது ஒரு முறையில் சேமிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பொதுவாக பெரியவர்கள் நிலத்தின் மீதும் தங்கத்தின் மீதும் சேமிப்பை வைப்பது மிகவும் சிறப்பானது அது உயர்ந்து கொண்டே இருக்கும் என்று கூறுவார்கள். அந்த வகை
பணம் இருப்பவர்கள் மட்டுமே இந்த உலகத்தில் வாழ முடியும் என்பது நிதர்சனமான உண்மை. இப்பொழுது எல்லாம் பணம் இருப்பவர்கள் எல்லாம் வேற்று கிரகணத்திற்கு கூட செல்ல முடியும் என்ற சூழல் உண்டு. அந்த அளவிற்கு பணம் இன்றி அமையாததாக இருக்கிறது. இந்த பணத்தை சம்பாதிப்பதற்கு நாம் நேர்மையான முறையில்