
வாழ்க்கையில் இருக்க கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதற்கு நாம் தெய்வத்தை தான் சரணடைவோம். தெய்வத்திடம் சென்று எனக்கு பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார வேண்டுதல் வைக்கிறோம் இப்படி நாம் வேண்டுதல் வைத்தாலும் கூட ஒரு சில வேண்டுதல்கள் நிறைவேறுவது கிடையாது. அதற்கு நாம் முழ

நம்முடைய வீட்டில் தான் நமக்கு நிம்மதியான ஒரு வாழ்க்கை கிடைக்கும் என்னதான் வீட்டை விட்டு பல இடங்களுக்கு சென்றாலும் இறுதியாக நம் இஷ்டப்படி நம் வீட்டில் தான் வாழ முடியும் ஆனால் வீட்டிற்குள் வந்தாலே ஒரு சிலர் வீட்டு சண்டைகள் மட்டுமே இருக்கும் வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் அத்தனை ப

வீட்டு சுப காரியம் நடக்கப் போகிறது என்றால் அனைவரும் மணமகிழ்ச்சியுடன் இருப்போம் ஆனால் சுப காரியம் என்றதும் நம் நினைவுக்கு வருவது திருமணம்தான் ஆனால் திருமணத்தை தவிர வீட்டில் நடக்கக்கூடிய காது குத்து வளைகாப்பு குழந்தைகளை பள்ளி கல்லூரிகளில் சேர்ப்பது குழந்தைகள் நல்ல வேலையில் அமர்வது
எல்லோருக்குமே தான் செல்வந்தர் ஆக வேண்டும், கோடீஸ்வரனாக வாழ வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும். கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் கனவு எல்லோருக்குமே இருக்கும். கோடீஸ்வர யோகம் ஜாதகத்தில் இருந்தாலும் நாம் அதற்காக செய்யும் முயற்சிதான் நம்மை முன்னோக்கி நகர்த்தும். செல்வத்திற்கு அத
பண பிரச்சினை பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவரும் சந்திக்கும் ஓர் அன்றாட பிரச்சினை ஆகும். பணத்தை சம்பாதிக்க நாம் இரவும் பகலும் பாடுபட்டுக் கொண்டுருக்கிறோம். இப்படி சம்பாதித்தால் மட்டும் பணம் தங்கி விடுவதில்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் அது போதாமல் செலவழிந்து கொண்டே தான் இருக்கிறது. ச
தினந்தோறும் தீப வழிபாடு செய்து வந்தால் வீட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாகவும் நிறைவாகவும் இருக்கும் தினமும் காலையும் மாலையும் இரு வேளையும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்துவர விளக்கிலிருந்து வரக்கூடிய ஒளியானது வீட்டில் இருக்கக்கூடிய இருளை நீக்கி வாழ்க்கையிலும் ஒளியை கொடுக்கும். தீப வழிபாடு
செப்டம்பர் மாதம் என்பது கிரிகேரியன் காலண்டரில் ஒன்பதாவது மாதமாகவும் ரோமானிய காலண்டரில் ஏழாவது மாதமாகவும் வரும். லத்தீன் மொழியில் செப்டம் என்றால் ஏழு என்பது பொருள். ஞானத்திற்கான மாதமாக இந்த செப்டம்பர் மாதம் கருதப்படுகிறது பக்திக்கும் மரியாதைக்கும் உரிய மாதம் ஆனது இந்த மாதம் இந்த ம
ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக மழை வெயில் என பார்க்காமல் ஓடிக்கொண்டே தான் இருக்கிறோம் அப்படி கடினமாக நாம் உழைத்தாலும் கூட அதற்கான பலன் நமக்கு முழுவதுமாக கிடைப்பதில்லை நம்மிடம் இருக்கின்ற பணம் நிலையாக இருந்தாலே நாம் வாழ்க்கையில் பண பிரச்சினைகள் இல்லாமல் இருக்க முடியும் ஆனால்

இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பிரச்சினைகளை வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் சிலர் இருக்கிறார்கள். பிரச்சனைகள் வருவதும் பிறகு அது தீர்ந்து போவதும் அதன் பிறகு மற்றொரு பிரச்சினை வருவதும் மிகவும் இயல்பானது தான் ஆனால் இந்த மாதிரி ப
நம் வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் சங்கடங்கள் துன்பங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்றால் தெய்வ வழிபாடு செய்கின்றோம். மன நிம்மதி வேண்டி கோவிலுக்கு போய் கடவுளை வேண்டுகிறோம் அதே போல் நம்முடைய அனைத்து வேண்டுதல்களும் ஒன்றாக நிறைவேறி விடாது ஒருவருடைய வேண்டுதல் சீக்கிரமாக படித்தால் மற்

ஒருவருக்கும் இருக்கக்கூடிய பண தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் அதற்காகத்தான் உயிர் வரும் வேலைக்கு போய் சம்பாதிக்கிறார்கள். ஒரு சிலருக்கு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஒரு சிலருக்கு வேலை இல்லா திண்டாட்டம் இருக்கும் அவர்கள் ஏதாவது ஒரு வேல

இன்றைய காலகட்டத்தில் பணக்காரராக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி அனைவருக்குமே மன நிம்மதி சுத்தமாக இருப்பதில்லை. நிம்மதியாக யார் ஒருவர் தூங்குகிறாரோ அவர்தான் இந்த உலகிலேயே மிகச் சிறந்த பணக்காரர் என்று கூட பலர் கூற கேட்டிருப்போம் வருமானம் இருந்தாலும் வருமானம் இல்லை என்றாலும்

நாம் ஒரு சில சூழ்நிலைகளில் நமக்கு அதிர்ஷ்டமே இல்லை என்று கூறி இருப்போம் நாம் ஒரு விஷயத்தை செய்வதற்கு பல முயற்சிகளை கையாண்டும் அந்த விஷயம் நமக்கு கிடைக்காமல் போயிருக்கும் அல்லது வெற்றியில்லாமல் போயிருக்கும் அந்த நேரத்தில் நமக்கு அதிர்ஷ்டமே இல்லை என்ற ஒரு எண்ணம் தோன்றும் அந்த மாதிர

பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும், மாத கடைசியில் பற்றாக்குறை என்ற நிலையிலேயே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. அனைவரும் பணம் சம்பாதித்தாலும், அந்த பணத்தை சேமித்து வைத்து, பெருக வைக்கும் சூட்சமம் ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலையாக இருக்கும். அதில்

சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் சொந்த வீடு கட்டும் யோகம் சீக்கிரத்தில் அமையும் என்று அனைவரும் அறிந்ததே ஆனால் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு அனைவராலும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை செல்ல முடியவில்லை என்றால் வீட்டில் இருந்தபடியே வீட்டின் பூஜை அறை
இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாக இருக்கக்கூடியது பணம் தான் பண தேவைகள் அன்றாடம் இருந்து கொண்டே தான் இருக்கும் எந்த ரூபத்தில் இருந்து பண பிரச்சனை நமக்கு வருகிறது என்று தெரியாது எனவே அந்த பண தேவைகளை பூர்த்தி செய்ய சில நேரங்களில் யாரிடமாவது நாம் பணத்தை கடனாக வாங்கி இருப்போ

அனைவரும் வாழ்க்கையில் நேருவதற்கு பல வழிகளில் பணத்தை சம்பாதிக்க முயற்சி செய்து கொண்டே தான் இருக்கிறார்கள் அந்த முயற்சிக்கு முழுமையான பலன்கள் கிடைத்தாலும் கூட அதற்கு ஏற்ற பண பற்றாக்குறையும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு சிலர் மற்றவர்களுக்கு உதவி செய்வதன் நோக்கமாக கொடுத்த பணம்

வாஸ்து சாஸ்திரம் இந்து மத நம்பிக்கையின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது. நம் வீடு ஒரு கனவு இல்லமாக மாறுவதற்கு வெற்றியை உருவாக்கக்கூடிய சரியான ஆற்றலை பெற வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு வீட்டிலும் சில எதிர்மறை மற்றும் நேர்மறை சக்திகள் இருக்கின்றன. இந்த ஆற்றல்கள் மக்களின் வா

பெரும்பாலான மனிதர்கள் தான் மட்டுமல்லாது, தனக்கு பிறகு வரும் தனது சந்ததியினரும் பயன்பெற்று அனுபவிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு தான் கஷ்டப்பட்டு பொருள் சேர்கின்றனர். அப்படி கையில் சேர்கின்ற செல்வத்தைக் கொண்டு பெரும்பாலானோர் வீடு, வீட்டுமனை அல்லது பண்ணைத் தோட்டம் போன்ற அசையா சொத்த
ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் அவனுக்கு பணம் மட்டும் முக்கியமில்லை சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தும் தேவை. அதுமட்டுமில்லாமல் கடன் இல்லாமல் பணம் அதிகரித்து செல்வந்தராய் வாழ வேண்டும். இவை இருந்தாலே போதும் ஒரு மனிதன் நிம்மதியான வாழ்வை வாழ ஆரம்பித்து விடுவான். அப்படியான