ஜோதிடத்தில், புதன் கிரகம் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறார். மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவருடைய ஜாதகத்தில் புதன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அவர் வாழ்வில் பல வித உச்
நம் வீட்டில் இன்ப துன்பங்கள் வருவதற்கு காரணம் நாம் செய்யக்கூடிய ஒரு சில செயல்களால் தான் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இருந்தால் தான் வீட்டில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் லட்சுமி கடாட்சத்தை நிறைகுலைக்கும் வகையில் நாம் ஏதாவது ஒரு தவறுகளை செய்தோமானால் வீட்டில் மகாலட்சும

இன்றைய காலகட்டத்தில் பணம் முக்கியமானதாக இருந்தாலும் அதற்கு நிகராக அறிவும் வேண்டும் அறிவு இருந்தால் தான் சம்பாதித்த பணத்தை கூட நம்மால் புத்திசாலித்தனமாக செலவு செய்ய முடியும். அறிவிற்கும் புத்திசாலித்தனத்திற்கும் அதிபதியாக விளங்கக்கூடியவர் தான் சரஸ்வதி தேவி சரஸ்வதி தேவியின் முழுமைய

கோவிலுக்கு சென்றாலும் அல்லது வீட்டில் பூஜை செய்து கடவுளை வணங்கினாலும் அனைவருமே பூஜை செய்து முடித்த பிறகு தெய்வத்தை வணங்கிய பிறகு குங்குமத்தையோ திருநிறையோ செந்தூரத்தையோ ஏதாவது ஒன்றை நெற்றியில் வைத்துக் கொள்வோம் தெய்வத்தின் பிரசாதமாக நாம் வெற்றியில் திருநீறு குங்குமம் வைப்பதற்கு அற

குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகமாக வந்து கொண்டே இருந்தால் குலதெய்வத்தின் ஆசிர்வாதம் முழுமையாக அந்த வீட்டிற்கு இல்லை என்று தான் அர்த்தம் நம் வீட்டில் உள்ளவர்களோ அல்லது நம் குடும்பமோ, குலதெய்வத்தின் சாபத்திற்கு ஆளாகியுள்ளதா குலதெய்வம் நம் வீட்டில் வசிக்கின்றதா தொடர்ந்து ஏன் கஷ்டங்கள

ஒரு வீடு என்றால் அந்த வீட்டில் மகாலட்சுமி தேவியார் குடியிருக்க வேண்டும் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அந்த வீட்டில் மூதேவி குடி இருக்காமல் மன நிறைவோடு மகிழ்ச்சியோடு வாழ முடியும் மகாலட்சுமி அம்சம் பொருந்திய வீட்டில் வறுமை என்ற வார்த்தைக்கு இடம் இரு

பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் காலை முதல் மாலை வரை கடினமாக உழைத்து சம்பாதித்து வருகிறோம் ஆனால் எவ்வளவுதான் உழைத்து பணம் சம்பாதித்தாலும் அந்த பணம் நம் கையில் தங்குவதற்கு யோகம் வேண்டும் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் நேர்மையாக உழைத்தாலும் அதற்கேற்ற பலனை நம்மால் பெற ம

பொதுவாகவே ஒவ்வொருவரின் வீட்டிலும் செல்வம் பெருக வேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் சில காரணங்களால் கையில் வரும் செல்வமானது தங்காமல் கைவிட்டு போகும். பலருக்கும் காரணமே இல்லாமல் பணம் செலவாகிறதே என்பது தான் பெரிய பிரச்சனையாக உள்ளது. வீண் செலவுகள் ஏற்படுவதற்கு, வீட்டில் மகாலட்சுமியி

நவகிரகங்களில் ஒருவராக இருக்கக்கூடிய புதன் பகவான் தான் நம்முடைய புத்தி கூர்மைக்கு காரணமாக திகழக்கூடியவர். புதன் பகவான் ஒருவருக்கு சாதகமாக இருந்தால் அவருக்கு புத்தி கூர்மை அதிகமாக இருக்கும் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் புத்திசாலித்தனமானதாக இருக்கும். அதே சமயத்தில் யாருக்காவது பு

அனைத்து மதத்தினரும் அவரவர்களுக்கு பிடித்த மாதிரியான சுவாமி படங்களை அவர்களின் வீட்டு பூஜை அறையில் வைப்பது வழக்கம். ஆனால் இந்துக்கள் அவர்களுடைய பூஜை அறையில் நிறைய சுவாமி படங்களை வைத்திருப்பார்கள். கோவிலுக்கு செல்கிறோமோ இல்லையோ வீட்டில் உள்ள பூஜை அறையில் இருக்கின்ற அனைத்து தெய்வங்கள
சொந்த வீடு கனவு நிறைவேறுவதற்கு நம்ம எத்தனையோ கோவிலுக்கு போய் அங்க நிறைய பூஜை வழிபாடு செய்தும் கூட அதற்கான பலன் கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் எளிமையான இந்த இரண்டு பரிகாரங்களை செய்து பாருங்கள் நிச்சயமாக சீக்கிரத்திலேய

வீட்டில் லட்சுமி கடாட்சமும் செல்வ கடாட்சமும் இருந்தால் தான் நம் வீட்டிற்கு கிடைக்க வேண்டிய சந்தோஷங்கள் நிம்மதியான வாழ்க்கை என அனைத்துமே கிடைக்கும். வீட்டில் வருமானம் அதிகரித்துக் கொண்டே இருந்தால் தான் துன்பங்கள் இல்லாத வாழ்க்கை கிடைக்கும் வீட்டில் வருமானம் இல்லை என்றால் வீட்டில்
வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் என்னதான் கடினமாக உழைத்துசம்பாதித்து பணத்தை சேர்த்தாலும் பணம் வீட்டில் தங்காமல் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கும் அதனால் பணம் வீண் விரயமாகலாம். பண வரவு இல்லாமல் கையில் பணம் தாங்காமல் இருக்கும் மேலும் எங்கள் பார்க்கக் கூடிய வேலைகள் எந்த முன்
ஒவ்வொருத்தரும் அவர்களுடைய வாழ்க்கையில் கஷ்டங்கள் இல்லாத நிலை வேண்டும் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்போம் ஆனால் அனைவருக்கும் ஏதாவது ஒரு வழியில் ஏதாவது ஒரு பிரச்சனைகளும், கஷ்டங்களும் வந்து கொண்டே இருக்கும். அவரவர்களுடைய பொருளாதார சூழ்நிலைகளுக்கு
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக போற்றப்படும் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வருவது சிறப்பு. பவுர்ணமி கிரிவலம் தெரியும் அதென்ன குபேர கிரிவலம் என்று யோசிக்கிறீர்களா? ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களை நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு

அடுக்கடுக்காக பல பிரச்சினைகள் நம்மை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கலாம் நாம் நம் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய சாதாரண பிரச்சனைகள் தான் என்று உதாசீனப்படுத்திவிட்டு இருந்து விடுவோம். ஆனால் அப்படி நீங்கள் உதாசீனப்படுத்தும் சில விஷயங்களுக்கு உங்கள் வீட்டில் வாஸ்து பிரச்சனைகளுக்கும் தொடர
நம் வீட்டில் நாம் செய்யக்கூடிய ஒரு சிறிய தவறுகள் கூட நம் வீட்டில் வருமானத்தை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. மகாலட்சுமி தேவியாருக்கு பிடிக்காத சில விஷயங்களை நம் வீட்டில் செய்தால் மகாலட்சுமி தேவியார் நம் வீட்டில் தங்க மாட்டார். எனவே மகாலட்சுமி தேவியாருக்கு பிடிக்காத விஷயங்கள் நாம்
தினமும் பணத்தை தேடி தான் நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். அது நம்மளை தேடி வர எந்த வலியும் இல்லையா என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. அதற்குத்தான் ஆன்மீகத்தில் சில பரிகாரங்களை கூறியுள்ளார்கள், அதனை சரிவர நமது வீட்டில் செய்து வந்தால் பணம் நம்மை தேடி வரும். அது என்ன பரிகாரம் என்பதை பற்
ஒவ்வொரு வீட்டிலும் மகாராணியாக இருக்கக்கூடியவர்கள் பெண்கள்தான் அம்மா மனைவி மகள் அக்கா தங்கை என யாராக இருந்தாலும் அவர்களை மகாராணி போல் நடத்த வேண்டும். அவர்களை மகாராணி போல் நாம் நடத்தினால் நம் வீட்டிற்கு மகாலட்சுமி வந்து தங்கி அதனால் நம் வீட்டிற்கு செல்வமும் வந்து தங்குமாம். பெண்களை
பொதுவாக எல்லாருடைய வீட்டிலும் மரம் செடி கொடிகளை வளர்க்க ஆசைப்படுவார்கள் அதிலும் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொடுக்கக்கூடிய செடிகளையும் வீட்டிற்கு காற்றோட்டத்தை கொடுக்கக்கூடிய மரம் செடிகளை வளர்ப்பதில் அனைவரும் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். அப்படி நான் வீடுகளில் மரம் செடி கொடிகளை வளர