இந்த உலகில் உள்ள அனைவருக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினை என்றால் அது பண பிரச்சனை தான். சம்பாதிப்பதற்கும் சேமிப்பதற்கும் கடுமையாக உழைத்துக் கொண்டே தான் இருப்போம். நான் என்னதான் நாம் உழைத்தாலும் பணம் தங்காமல் நம் வீட்டில் எப்பொழுதும் பிரச்சனைகள் வந்தால் அதை தீர்ப்பதற்கு நிற

நீங்கள் பணக்காரர் ஆக வேண்டுமென்றால் வேகமாக உழைக்க வேண்டும் உழைப்பு மட்டும் போதாது இதனுடன் நீங்கள் சில பரிகாரங்களை செய்யும் போது தான் பணக்காரர் ஆக நீங்கள் எடுக்கும் முயற்சியில் தோல்விகளை இருக்காது. நீங்கள் ஒய்வு இல்லாமல் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கும் போத

ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்குரிய மாதம் தான் இந்த ஆடி மாதத்தில் நாம் செய்யக்கூடிய அனைத்து வழிபாடுகளையும் அம்பாள் ஏற்றுக்கொண்டு நம்முடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் அருள் நிறைந்த மாதமான ஆடி மாதம் என்பதால் இந்த மாதத்தில் நம்முடைய பிரச்சனைகளை கூறி வழிபாடுகளையும் பிரார்த்தனைகளையு

பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் கணவருக்கு நல்ல ஆயுள் கொடுக்க வேண்டும் கணவர் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக விரதம் இருந்து வழிபடுவது தான் இந்த வரலட்சுமி விரதத்தின் முக்கிய நோக்கம். ஒரு சிலர் வீட்டில் கலசம் வைத்து தயாரை வழிபடுவார்கள் ஒரு சிலர் கலசம் வைக்காமல

நாம் வாழ்க்கையில் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு போராடி நாம் வேலை பார்க்கும் நிறுவனங்களிலோ அல்லது நாம் படாத பாடுபட்டு பெரிய அளவில் வந்த சொந்த தொழில் மூலமாக நம் வாழ்க்கையில் முன்னேறி வந்திருப்போம் அதற்காக எவ்வளவு உழைத்திருப்போம் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருப்போம் என்று நமக்கு மட்டும்த
வீட்டில் செல்வ வளத்துடன் மகிழ்ச்சி, நிம்மதி எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்க வேண்டும். மகிழ்ச்சி நிறைந்திருக்கும் வீட்டில் செல்வத்தின் அதிபதியாக கருதப்படும் மகாலட்சுமி குடியேறுவார் என்பது முன்னோர்களின் வாக்காகும். வீட்டில் மகிழ்ச்சியு
கடன் பிரச்சனை என்பது தற்போது மிகவும் சர்வ சாதாரணம் ஆகி விட்டது. கடன் வாங்குவது தவறு என்றாலும் சூழ்நிலை காரணமாக கடன் வாங்கி விட்டு, பிறகு அதை திருப்பி அடைக்க முடியாமல், எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என புலம்புகிறவர்கள் தான் அதிகம். உலகத்தில் உள்ள மனிதர்கள் பலருமே ஏதாவது ஒரு
காலை எழுந்ததும் பரபரப்பாக கிளம்பி மாலை மிகவும் சோர்வாக வீடு திரும்பும் வரையிலும் கடினமாக உழைப்பது பணம் சம்பாதிப்பதற்காக தான் அப்படி நாம் பணத்தை சம்பாதித்தாலும் பணம் ஒரு சிலருடைய கைகளில் தங்கவே தங்காது. அவர்கள் என்னென்ன விஷயங்களை செய்ததால் அவர்களுக்கு பணவிரயம் ஏற்பட்டிருக்கும் என்
இன்றைய காலகட்டத்தில் மிகவும் கடினமாக உழைத்த சம்பாதிக்கக்கூடிய பணத்தை மருத்துவமனைக்கு தான் அதிகமாக செலவு செய்கின்றோம். மருந்து மாத்திரைகள் வாங்கி தினமும் சாப்பிட்டு வருகிறோம். அந்த அளவிற்கு இன்றைய சூழலுக்கு நிறைய பேருக்கு நோய் நொடிகள் உள்ளது. தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் போகிறத

வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இருப்பதும், தரித்திரம் சூழ்வதும் அந்த வீட்டில் உள்ள பெண்களின் கையில் தான் உள்ளது. அந்த வீட்டில் உள்ள பெண்கள் வீட்டை எவ்வாறு பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்பதில் அது அடங்கியுள்ளது. நாம் நமது வீட்டில் கடைபிடிக்கும் ஒரு சில விஷயங்கள் நமது வீட்டில் மகாலட்ச

வாஸ்து சாஸ்திரம் ஒரு சிலருக்கு சரியாக இல்லை என்றால் வீட்டில் எதிர்பாராத விதமாக பல வகையான கஷ்டங்கள் வரும்.வாஸ்து சாஸ்திரங்களின்படி நம் வீட்டில் வைக்கின்ற ஒரு சில பொருட்களால் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலும் அதே சமயத்தில் ஒரு சில பொருட்களால் எதிர்மறை ஆற்றலும் கிடைக்கும். அந்த வகையில் சி
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். கிரகங்கள் ராசியை மட்டுமல்ல, நட்சத்திரங்களையும் அவ்வப்போது கடந்து செல்கின்றன. அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்கள் தங்களது இடத்தை மாற்றும்பொழுது அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இடத்தை பொறுத
பணத்தை சம்பாதிக்க நாம் பல வகைகளில் உழைத்து முன்னேறிக்கொண்டே இருந்தாலும் திடீரென ஒரு சிலருக்கு வேலையில் திருப்பங்களும், எதிர்பாராத விதமாக நோய் நொடிகள் ஏற்பட்டு அதன் மூலம் மருத்துவமனைக்கு பல லட்சம் செலவு செய்து பலவிதமான கஷ்டங்களை அனுபவிப்பார்கள். ஏன் இந்த மாதிரி எல்லாம் கஷ்டங்கள் வ
ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியிலிருந்து 12ம் தேதி வரையில் புதன் வக்ரகதியில் இயங்கும் நிலையில் அதன் பிறகு ஆகஸ்ட் 28ஆம் தேதி வரையில் சிம்மத்தில் புதன் இயங்கும் நிலை வரும். அதன் பிறகு புதன் சிம்மத்தில் வக்ரகதி நிலையில் இருந்து நிவர்த்தி பெற்று மீண்டும் வழக்கமாக இயங்க தொடங்குவார். புதனின் இந

ஜோதிட சாஸ்திரத்தில் லட்சுமி நாராயண யோகம் என்பது அனைத்து யோகங்களிலும் விட மங்களகரமானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, சுக்கிரன் லக்ஷ்மியின் வடிவமாக கருதப்படுகிறது. புதன் நாராயணனின் வடிவமாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த இரண்டு கிர

குரு மங்கள யோகம் குரு உடன் மங்களகாரகன் செவ்வாய் இணைவது குருபகவான் செவ்வாயை பார்வையிடுவது குரு மங்கள யோகமாகும். குருவிற்கு நண்பர் செவ்வாய். இருவரும் கூட்டணி அமைத்து ஒரு ஜாதகத்தில் இருந்தாலோ, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலோ இந்த யோகம் ஏற்படும். குருவிற்கு 4,7,10 ஆம் இடங்களில் செவ்

சிவனுக்குரிய வழிபாடுகள், விரதங்களில் மிகவும் உன்னதமானது பிரதோஷ வழிபாடு என சிவ புராணம், விஷ்ணு புராணம் உள்ளிட்ட பல புராணங்களும் பிரதோஷ மகிமையை போற்றி சொல்கின்றன. பிரதோஷத்தன்று சிவனை வழிபட்டால் ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் போகும் என்பது நம்பிக்கை. நெடுங்காலங்களுக்கு முன் ச

இந்து மதத்தின் சிறப்பு மிக்க சக்தி வழிபாட்டில் அன்னை தெய்வங்களை போற்றும் விதமாக நவராத்திரி வழிபாடுகள் சிறப்புமிக்கதாகும். ஆஷாட நவராத்திரி தானிய அபிவிருத்திக்காக செய்யப்படுவது. ஆனி மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதி துவங்கி, நவமி வரையிலான காலம் ஆஷாட நவராத்திரி காலமாகும்
சனி பகவான் (சனீஸ்வரன்) ஜோதிடத்தில் கூறப்படும் நவக்கிரகங்களில் ஒருவராவார். சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். நவகிரகங்களில் ஆயுள்காரகன் என போற்றப்படுபவர் சனீஸ்வர பகவான். ஒருவரி

சனி தேவன், சனி பகவான், சனீஸ்வரன் என பல பெயர்களாலும் அழைக்கப்படும் சனி பகவான், காகத்தை வாகனமாகக் கொண்டவர். சனிக்கிழமை, கருப்பு நிறம், தானியங்களில் கருப்பு எள் போன்றவை சனீஸ்வரனுக்கு உரியதாக கருதப்படுகிறது. பொதுவாக பலருக்கு சனி என்றால் பயம் ஆனால் சனி பகவானின் உண்மை தன்மையை அறிந்தா