
அதிகமானவர்களால் விரும்பப்படும் தெய்வமாக இருப்பவர் தமிழ் கடவுளான முருகப் பெருமான் ஆவார். முருகா என்று ஒரு முறை அழைத்தால் வந்த வினைகளும், வரவிருக்கும் துன்பங்களும் ஓடி விடும் என்பார்கள். முருகா என்ற சொல்லே மந்திரமாக கருதப்படுவதால், முருகா என்று மனதில் நினைத்தாலும் துன்பங்கள் அனைத்

கருங்காலி மாலை அணிவது தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது. சக்தி வாய்ந்த இந்த மாலையை பலர் அணிந்திருந்தாலும், சமீபத்தில் லோகேஷ் கனகராஜ், தனுசு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் அணிந்த பின்னர் இதை அணிவது மற்றும் தெரிந்து கொள்வது அதிகரித்து வருகிறது. கருங்காலி இருக்கும் இடத்தில், தெய்வீக சக
விக்னங்களை தீர்க்கக் கூடியவர் விநாயகப் பெருமான். முழு முதற் கடவுளாக போற்றப்படும் விநாயகர் தடைகள், துன்பங்கள், தோஷங்கள் போன்ற அனைத்து விதமான கஷ்டங்களையும் தீர்த்து, மகிழ்ச்சியையும், ஞானத்தையும், வெற்றியையும் அருளக் கூடியவர். விநாயகரை வழிபட்ட பிறகு துவங்கும் காரியங்கள் தடையில்லா

நாம் எதைச் செய்தாலும் அதை நல்ல நேரத்தில், நல்ல நாளில் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். இதனால், நல்ல காரியங்கள் செய்யும்பொழுது அந்த நாள் நல்ல நாளா என்று பார்க்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இதில் அஷ்டமி, நவமி, பிரதமை, அமாவாசை போன்ற சில நாட்களை சுப

பொதுவாகவே பெளர்ணமியில் சிவ பெருமானை வழிபடுவது சிறப்புக்குரியதாகும். அதுவும் ஆனி மாதத்தில் வரும் பெளர்ணமி அதிக வாய்ந்தது. இந்த ஆண்டு வெள்ளிக்கிழமையில் பெளர்ணமி இணைந்து வருவதால் ஆனி மாத பெளர்ணமி நாள் கூடுதல் சிறப்பு பெற்றுள்ளது. இந்த அற்புதமான வேளையில், சிவ வழிபாடு செய்வதும் சிவ ப

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயில். சுமார் 4,500 அடி உயரத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு அடர்ந்த வனப்பகுதிகளை கடந்து கரடுமுரடான மலை பாதையில் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்த

சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல் ஆகும். இது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள்

விரதம்’ என்பதற்கு ‘உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல்’ என்று பொருள். இந்த உலகத்தில் உள்ள எல்லா மதங்களும், விரதம் என்ற ஒன்றை குறிப்பிட்ட காலத்தில் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன. ஏனெனில் விரதம் என்பது, ஆன்மிகத்தையும் தாண்டிய அறிவியல். இந்து சமயத்தில் உள்ள ரிஷப விரதத்தை பற்றி

ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தைகள் தான் அவர்களின் உலகம் என்றாலும் தமது குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருக்கும். பெற்றோர்களின் கனவு எப்போதுமே பிள்ளைகள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தான். அதற்கு தேவையான படிப்பை அவர்களுக்கு தர தான் இன்று

இல்லத்தரசிகள் பெரும்பாலும் விரதம் இருப்பது குடும்ப நன்மைக்காகவும், கணவனின் ஆயுள் ஆரோக்கியத்திற்காகவும் தான். வட சாவித்திரி விரதம் கணவனின் ஆயுள் பலம் வேண்டியும் தீர்க்க சுமங்கலி வரம் கேட்டும் கடைபிடிக்கப்படும் விரதமாகும். இந்த விரதம் வட இந்தியாவில் வைகாசி மாத அமாவாசை தினத்திலும் த

வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, ‘பிறை காணுதல்’ என்று கூறுகின்றனர். பஞ்சாங்கத்திலும் சரி, காலண்டரிலும் சரி மக்கள் மூன்றாம் பிறையை பார்க்க வேண்டும் என்பதற்காக சந்திர தரிசனம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி சந்திர பகவான் என்பவர் மனதிற்கு என சொல்லப்படு

பொதுவாக ஒரு குலத்தில் முன்பு வாழ்ந்து ஏதேனும் ஒரு தியாகம் செய்து மறைந்து குளத்தில் பிற்காலத்தில் வருகின்றவர்களை காத்து அருள் புரிபவர்களே குலதெய்வங்கள். என்னதான் பல்வேறு தெய்வங்களை வணங்கினாலும் நம்முடைய குல தெய்வத்தை வணங்கினால் மட்டுமே நம் வீட்டிற்கு தேவையான அனைத்து சந்தோஷங்களையும

சிவனின் ருத்ர அம்சமாக தோன்றிய ரூபமே கால பைரவர் ரூபமாகும். அந்தகாசுரன் என்ற அசுரனை வதம் செய்வதற்காக சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து அவதரித்தவர் பைவர். இவர் பொதுவாக நான்கு திருக்கரங்களுடன் காணப்படுவார். சில இடங்களில் அரிதாக 14 மற்றும் 32 திருக்கரங்களுடன் காட்சி தருவார். எதிரிகளு

சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே கடன் வாங்குவது சகஜம். அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வாழ்க்கையை செவ்வனே நடத்த வேண்டும் என்பதே பெர

இந்துக்களின் வழிபாட்டு நம்பிக்கைகளின் படி எந்த ஒரு சுப காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் நல்ல நாள், நேரம் பார்த்து தான் துவங்குவது வழக்கம். நல்ல நாளில் துவங்கப்படும் காரியங்கள் சுபமாகவும், மங்கலகரமாகவும் இருக்கும் என்பது நம்பிக்கை. ஜூன் மாதம் ஆங்கிலக் காலன்டரின் அடிப்படையில் ஆறாவ
இன்றைய காலத்தில் பணம் மிகவும் முக்கியமானதாகும். பெண்கள் முதல் ஆண்கள் வரை வேலைக்கு சென்றாலும் அவர்கள் பர்சில் பணம் இல்லாமல் போகும் நிலை ஏற்படுகிறது. அதிலும் குடும்பத்தில் பல்வேறு செலவுகள் ஏற்படும். ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் பர்ஸில் அதிகமாக பணம் வைக்க விரும்புவார்கள். அதற்காக கடினம

பெரும்பாலனோர் வீட்டில் பல்லிகள் கண்டிப்பாக இருக்கும். ஒரு சிலர் இந்த பல்லிகளைக் கண்டாலே பயந்து ஓடுவார்கள். வீட்டில் வண்டு கரப்பான் பூச்சி பல்லிகள் இருப்பது இயல்பானவை தான் ஆனால் இது ஒரு சிலருக்கு சுத்தமாக பிடிக்காது. ஏனென்றால் இந்த பூச்சிகள் நோய் தொற்றுகளை ஏற்படுத்தக் கூடியவை. அதி

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால் விரதத்தை குறிக்கலாம். நம் சிந்தனைகள் அனைத்தையும் இறைவனை நோக்கி செலுத்துவதற்கான ஒரு வழிமுறைதான் இந்த விரதம். தெய்வத்தை மட்டுமே நினைத்துக் கொண்டு உண்ணாமல் இருப்பதால

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் போடுவதிலிருந்து வீடு கட்டி முடித்த பிறகு அதில் வாழ்ந்து வைக்கும் ஒவ்வொரு பொருள்கள் வரைக்கும் அனைத்திலும் வாஸ்து சாஸ்திரம் பார்த
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தான், வீட்டில் தங்க நகைகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என தங்க நகைகளை வாங்கி சேமித்து வைக்கிறார்கள். தங்கம் மங்கலப்பொருள் மட்டுமல்ல