அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன் தீர வேண்டும் என்று தான் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் உள்ள மனிதர்கள் பலருமே ஏதாவது ஒரு விசயத்திற்காக கடன் வாங்கியிருப்பார்கள். கடனை தீர்க்க

ஒரு வீட்டில் திருமணம் நடக்கப்போகிறது என்றால் அதற்கு ஏராளமான சடங்குகள் சம்பிரதாயங்கள் இருக்கும். அவை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் மனதிற்கு மிகவும் சந்தோஷமாகவும் இருக்கும். ஒவ்வொரு முறைப்படி திருமணம் செய்யும்போது அந்த திருமணத்தில் நிறைய சடங்குகள் இருக்கும் ஆனால் அனைத்து முறைய

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை வாங்க வேண்டும் என்பதும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதும் தான். அந்த வகையில் போட்டிகள் நிறைந்த இந்த உலகில் வேலை வாய்ப்பு கிடைப்பதை மிகவும் சிர

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கவும், நமது வீட்டிற்கு எப்போதும் செல்வத்தை ஈர்க்கும் சக்தி கிடைப்பதற்கும், நாம் முழு மனதுடன் செய்ய வேண்டிய ஒரு விசேஷ பூ

பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது இன்றைய காலகட்டத்தில் மட்டுமில்லாமல் அன்றைய காலகட்டத்தில் இருந்து ஒரு வழக்கமாக இருக்கிறது. நம்முடைய வீட்டில் உள்ள தீமைகள் அனைத்தும் அழிந்து நன்மைகள் மட்டுமே நிலைப்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த செயற்கை வாசனை திரவியத்தின் மணமும் சிறிது நேரத்திற்கு மட்டுமே இருக்கும். ஆனால் இயற்கையாக இருக்கக்கூடிய வாசனை திரவியங்கள் நிறைய இருக்கின்றது. அந்த வகையில் இயற்கையா

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு பகவான் சஞ்சரிக்கும் அதேவேளையில், கேது கன்னி ராசியில் இருக்கிறார். இதனால் நவபஞ்சம் யோகம் உருவாகி வருகிறது. கடவுளின் அதிபதியான குரு மற்ற கிரகங்களைப் போலவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை உகந்ததாக இருக்கும். அந்த வகையில் சதுர்த்தி தி தெரியும் புதன்கிழமையும் விநாயகப் பெருமானுக்கு உகந்தது. மிகவும் எளிமையான விநாயகர் பெருமானை நமக்கு எப்ப
ஜோதிடத்தின் படி சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். அவர் 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியிலேயே இருப்பார். எனினும் வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் போன்ற மாற்றங்கள் இருக்கும். கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் ஜூலை முதல் வ

ராம நாமத்தை மனதார உச்சரித்து முழுமனதோடு ஆஞ்சநேயரே வேண்டுபவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. ராமருடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயர் தைரியம் ஆரோக்கியம் ஆகியவற்றை காத்துக் கொள்ளக் கூடியவர். அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை நாம் வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து வாழ்

இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியை அட்சய திருதியையாக கொண்டாடுகிறோம். அத்தகைய அட்சய திருதியை அன்று தங்கம் வெள்ளி புது வீடு என்று புத

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி கிடையாது ஆனால் ஒரு சிலர் நிச்சயமாக பொறாமைப்படுவார்கள். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்ற பழமொழி உண்மைதான். ஒருவருடைய தீய கண் பார்வை ஒருவர் மீது ப

நாம் பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபட்டு விட்டு தெய்வத்துடைய நாமத்தையோ அல்லது ஏதாவது ஒரு மந்திரங்களையும் அல்லது நம்முடைய மனதில் உள்ள வேண்டுதல்களையும் மனதிலேயே சொல்லிக் கொண்டு எதுவும் பேசாமல் அந்த தெய்வத்தை சுற்றி நாம் வளம் வந்து வழிபட்டால் தெய்வத

ஜோதிட உலகில் பிரமாண்டமாக பேசப்படும் யோகத்தில் ஒன்று புத ஆதித்திய யோகம். பல விதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் சூரியன் மற்றும் புதன் இணைவினால் உருவாகும் இந்த யோகம் பலருக்கு கல்வியில், தொழிலில், உத்தியோகத்தில் பொருளாதாரத்தில் மிகப் பெரிய திருப்பு முனையைத் தந்து உள்ளது. புதனும் ச

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான் தன்னுடைய பயணத்தை மேஷ ராசியில் ஆரம்பிக்கும் ஒரு மாதமாக இந்த சித்திரை மாதம் விளங்குகிறது. அனைத்து கிரகங்களும் தங்களுடைய ஆற்றலை புதுப்பித்துக் கொள்ளும் மா

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே அனைத்து சாஸ்திரங்களும் தோற்றம் பொற்றுள்ளது. அந்த வகையில் இந்து சமய சாஸ்திரத்தில் கயிறு கட்டுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே நிரம்பி இருக்கும் அதனால் அத்தகைய இடத்திற்கு செல்லும் போது நாமும் நேர்மறையான எண்ணங்களோடும் ஆற்றலோடும் தான் செல்ல வேண்டும். கோவில் என்னுள்ள

கிரகங்களில் முதன்மையான கிரகமாக சூரிய பகவான் கருதப்படுகிறார். எனவே, அனைத்து வழிபாடுகளிலும் சூரிய பகவானை வழிபடும் முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி இன்றும் தினமும் சூரிய பகவானை வழிபடுகிறோம். இந்த சூரிய பகவான் மாதம் ஒருமுறை ஸ்தானத்தை மாற்றலாம். எனவே மாதத்தின் முதல் நாளில் கூட ச

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில் செல்வம் செழிக்காமல் பணவரவு அதிகரிக்காமல் இருந்தால் அதற்காக ஒரு சில வாஸ்து பரிகாரங்களை செய்வது நல்லது. நம் வீடுகளில் நமக்கு தேவையான பொருட்கள் நாம் நிறைய வைத்திர

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த தண்ணீர் பழங்களை நம்ம கோடை காலத்தில் நிறைய சாப்பிட்டோம் அப்படின்னா நமக்கு சூடு பிடிக்கவே பிடிக்காது நம்ம உடல் எப்பவுமே குளிர்ச்சியா சூப்பரா இருக்கும். அந்த