
அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் மிகவும் சிறப்பானது என்றாலும் பொருளாதார சூழலால் அனைவராலும் எளிதாக தங்கத்தை வாங்க முடியாது. எனவே மகாலட்சுமியின் அருளை பெறுவதற்காக இந்த நாள் அன்று வேறு சில பொருட்களையும் வாங்குவது சிறப்பானதாக இருக்கும் அட்சய திரிதியை அன்று புதிய பொருட்களை வாங்க

அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் வெள்ளி நிச்சயமாக கொஞ்சமாவது வாங்க வேண்டும் என்று பலர் கூற கேட்டிருப்போம் அறிவியல் ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் அன்று தங்கம் வாங்குவதற்கு புது சொத்துக்கள் பொருட்கள் வாங்குவதற்கு பல காரணங்கள் உள்ளது. அசிங்க திருத்திகை என்று செய்ய வேண்டிய ஒவ்வொன்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும் யோசிப்போம். பஞ்சாங்கத்தில் பரணி 3 ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை தான் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படுகிறது. ஜோதிடம் மற்றும் பஞ்சாங்கத்தின்பட

கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக நினைத்து இருப்போம் ஆனால் கற்றாழையில் நிறைய நன்மைகள் உள்ளது. இப்பொழுதெல்லாம் நிறைய பேர் வீட்டில் கற்றாழையை நாம் நட்டு வைத்து வளர்க்கிறோம் உடலுக்கும் சரி வீட்டிற்கு

சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திதியையே நாம் அட்சய திரிதியை ஆக கொண்டாடுகிறோம். அட்சய என்ற சொல்லுக்கு குறையாத என்பது பொருள். குறைவில்லாத செல்வம் மகிழ்ச்சி அனைத்தையும் தர வேண்டும் என்பதற்காகவே அந்த நாளில் நாம் மங்களகரமான பொருட்களையும் புதிதான சில பொருட்களையும் வாங்குகின்றோம்

சதுர் என்பது வடமொழி சொல்லாகும். சதுர் என்றால் நான்கு என்று பொருள். கடவுளின் நான்கு கைகளை ‘சதுர்புஜம்’ என்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து நான்காவது நாள் சதுர்த்தி திதியாகும். சதுர்த்தி திதி வரும் தினம் விநாயகப் பெருமானுக்கு உகந்த நாளாகும். முழுமுதற் கடவுளான விநாயக பெ

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. எதையும் மாற்றி அமைக்கக் கூடிய ஆற்றல் காலத்திற்கும், நேரத்திற்கும் உண்டு என்பார்கள். இதனால் தான் நல்ல காரியங்கள் துவங்குவது முதல
குரு பகவானின் மாற்றத்தால் பொதுவாக எல்லா ராசியினரும் தாக்கத்தை அனுபவிப்பார்கள் அந்த வகையில் எனது நன்மை தீமை என இரண்டும் இருந்தாலும் நன்மை பெற போகும் சில ராசிக்காரர்களும் இருக்கிறார்கள். குரு பகவான் வருடத்திற்கு ஒரு முறை தான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவார். குரு பகவான
பொதுவாக நம் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நாம் ஜோதிட ரீதியாக தீர்வை தேடுவோம். அதன்படி வீட்டில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் ஒரு சில விஷயங்களை நாம் பின்பற்றுவதால் நம் வீட்டில் சில பிரச்சினைகள் வராமல் இருக்கும். நம் வீட்டில் மிக முக்கியமான ஒரு அருமையான சமையல் அறை தான் வீட்டில்

பொதுவாக ஒரு வாரத்தில் இருக்கின்ற ஏழு நாட்களுக்கும் ஏதாவது ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் செவ்வாய்க்கிழமைக்கு பலவிதமான சிறப்புகள் உண்டு என்று சொல்லலாம். என்னதான் நிறைய சிறப்புகள் இருந்தாலும் செவ்வாய்க்கிழமை என்று ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது என்று சொல்வார்கள். அதேபோல் இந்த

நம் நாட்டில் பல சாஸ்திர, சம்பிரதாயங்கள் உள்ளன. நமது மக்கள் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். குறிப்பாக மற்ற உயிரினங்களை தெய்வமாக பார்க்கும் பழக்கம் இன்று வரை இருந்து வருகிறது. காக்கை நம் வீட்டின் முன் வந்து கரைந்தால் உறவினர்கள் வருவார்கள். காக்கைக்கு

பொதுவாக வாடகை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சொந்த வீடு அல்லது நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்… சிலருக்கு அது கனவாகவே இருக்கும் ஆனால் என்ன செய்தாலும் சொந்த வீடு கனவு பலருக்கு நிறைவேறாத ஒன்றாகவே இருந்து வரும்…சொந்த வீடு உள்ளவர்களுக்கு மற்றொரு வீடு வாங்க வேண்டு

நம்முடைய மனதை அலைபாய விடாமல் தடுத்து ஒரு நிலை படுத்த பயன்படுவது தான் தியானம். தியானம் செய்வது நம்முடைய மனதை ஒருநிலைப்படுத்துவது மட்டுமில்லாமல் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கும் நினைவாற்றல் அதிகரிப்பதற்கும் சமநிலையை இழக்காமல் இருக்கவும் இந்த தியானம் உதவி செய்யும். அறிவியல் ர

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலகமே வியந்து பார்க்கும் ஒன்றாக நிற்கிறது. மதுரை என்றதுமே நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் திருக்கோயில்தான். மதுரை ஊரெங்கும் கோயில்கள் இருந்தாலும் மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்பே தனிதான். ஈசன் தன் திரு
வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்க அதிகரிக்க வாழ்க்கையில் இருக்கக்கூடிய எல்லா பிரச்னைகளும், தடைகளும் விலகிச் செல்லும் என்பது நம்பிக்கை. தெய்வீக சக்தி நம்மை சுற்றி நிறைந்திருக்கிறது என்பது சில அறிகுறிகள் அவைகள் நமக்கு உணர்த்திக் கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் நாம் தான் அவற்றை புரிந
கடவுள்களில் பல கடவுள்கள் திருமணமாகாமல் பிரம்மசாரியாக வாழ்ந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஆஞ்சநேயர் நித்திய பிரம்மச்சாரி என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு சில புராணங்களில் ஆஞ்சநேயருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லப்படுகிறது. ராமாயணத்தில் வரக்கூடிய ஒரு முக்கிய க
மகாபாரதப் போர் நடந்ததற்கு முக்கிய பங்கு ஆற்றியது காந்தரின் சகோதரன், தூரியோதனனின் தாய் மாமாவாகிய சுகுனி தான். அந்த சகுனியின் முழு வாழ்க்கையை பற்றி நாம் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறோம் அந்த விதத்தில் பிதாமகர் பீஷ்மரால் நல்லவனாக, சுத்தமான வீரனாக இருந்த சகுனி ஒரு சூழ்ச்சிக்காரனாக,
நாம் மகாபாரத போர் நடப்பதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்த சகுனி தன் குலத்திற்கு இழைக்கப்பட்ட அநீயாயத்திற்காக எப்படி அஸ்தினாபுராத்தை பழிவாங்குகிறான் என்பதை பற்றி விரிவாக பார்த்து வருகிறோம். அதில் கடந்த பகுதியில் பாண்டவர்கள் 13 வருடம் வனவாசம் சென்றதும் அவர்கள் வனவாசத்தில் இருக்கும
மகாபாரதத்தில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரமான சகுனிக்கு அவன் பக்கம் இருக்கும் நியாயத்தின் காரணமாக அவன் ஏற்ற சபதத்தின் காரணமாக எப்படி உலகம் பார்க்காத ஒரு மகாயுத்ததை தொடங்கி வைக்கிறான் என்பதை பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் சென்ற பாகத்தில் சூதாட வந்த தர்மன் பாண்டவர
நாம் தொடர்ந்து இந்த மகாபாரத பதிவில் சகுனிக்கு நடந்த கொடுமையால், அவன் எப்படி இந்த உலகம் கண்டிராத ஒரு மகாயுத்தத்தை தொடங்கி வைத்தான் என்பதை வரிசையாக பார்த்துக் கொண்டே வருகிறோம் அதில் நாம் கடைசியாக சென்ற பாகத்தில் சகுனியும் துரியோதனனும் அவர்கள் போட்ட திட்டப்படி சூதாட பாண்டவர்களுக்கு