மகாபாரதத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமான சகுனியை பற்றி நாம் தொடர்ந்து பேசி வருகிறோம் அதில் சகுனிக்கு நடந்த கொடுமையும் அந்த கொடுமைகளால் சகுனி எப்படி மகாபாரத போரை தொடங்கி வைக்கிறான் என்பதை பார்த்து வருகிறோம் கடைசியாக பாண்டவர்கள் உறங்கிக் கொண்டிருந்த அரக்கு மாளிகையை தீ வைத்து எறிக்கு
மகாபாரதத்தின் முக்கிய வில்லன் சகுனிக்கு நடந்த கொடுமைகளால், அவன் ஏற்ற சபதத்தின் விளைவாக எப்படி மகாபாரத போரை தொடங்கி வைக்கிறான் என்று பார்த்துக் கொண்டே வருகிறோம். அந்த வகையில் நாம் கடைசியாக தன் சகோதரி காந்தாரியின் மகன் துரியோதனன் மனதில் பாண்டவர்கள் உங்களுடைய எதிரிகள் என்ற எண்ணத்தை
மகாபாரதத்தில் சகுனியின் கதையோட்டத்தையும் அவன் பக்கம் இருக்கும் நியாத்தை பற்றியும் நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். சென்ற பாகத்தில் சகுனி கண்முன்னே அவர் தந்தை இறந்ததையும் சகுனியின் தந்தை சகுனிக்கு செய்த செயலையும் நாம் பார்த்தோம் அடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்! சகுனி பாகம் -

மகாபாரத போர் என்று எடுத்துக் கொண்டால் அந்தப் போர் நடப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ! அந்த போரை வழிநடத்தி கொண்டு சென்றார் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும்! ஒரு கதைக்கு திருப்புமுனையாக அமைவது ஒரு செய்யும் தவறான் விஷயம் தான்! அந்த வகையில் இந்த பாரத போர் நடப்பதற்கு ஒரு முக்க