அனைவரும் பணத்தை சம்பாதிக்க மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து பாடுபடுகிறோம் ஆனால் அந்த பணம் ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்காக பயன்பட்டால் மனதிற்கு நிம்மதியாக இருக்கும் ஆனால் பணம் வீண்விரயம் ஆகிக்கொண்டே இருந்தால் மனதிற்கு மிகவும் வேதனையாக வருத்தமாகவும் இருக்கும் எனவே சம்பளம் வந்தவுடன் அதை ஒ

இப்பொழுதெல்லாம் அனைவருடைய வீட்டிலும் அந்த வீட்டை அழகுபடுத்துவதற்கு விதவிதமான பூச்செடிகளும் நறுமணம் உள்ள நிறைய செடிகளும் மரங்களும் இருக்கின்றது ஆனால் அந்த செடிகளில் ஒரு சில செடிகளை நாம் வீட்டில் வைப்பது மூலம் நம் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் உதாரணமாக நெல்லி மரம் மாமரம் வாழைமரம் ப
பல நேரங்களில் நாம் தூங்கும்போது கனவுகள் வரும். சில கனவுகள் சாதரணமாகவும், சிலவை மிகவும் பயங்கரமானதாகவும் இருக்கும். இந்த கனவுகள் எல்லாம் வாழ்க்கையுடன் ஒத்து போவதாக கனவு சாஸ்திரம் சொல்கிறது. கனவுகளுக்கான பலன்கள் பழமையான சாஸ்திரங்களில் உள்ளது. நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு

எண் கணிதத்தின் படி ஒருவரின் பிறந்த தேதியின் அடிப்படையில் அவரது குண நலன்கள், பலம், பலவீனம் அமையும். எண் கணிதம் என்பது ஒரு பழங்கால நம்பிக்கையாகும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு தேதிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி சில தேதிகளில் பிறந்தவர்கள், நிதி ரீதியாக
நவகிரகங்களிலேயே குரு பகவான் தான் மிகவும் மங்களகரமானவர். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் அதனுடைய தாக்கம் ஏற்படும். சில கிரகங்கள் தங்கள் ராசியை மிக விரைவாக மாற்றிக் கொள்ளும். சில ராசிகள் சில வருடங்கள் ஒரே ராசியில் இருக்கும். ஜோதி
அனைவரும் தினமும் காலையிலிருந்து இரவு வரையில் உழைத்து கொண்டிருப்பது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான். பணத்தை சேமிக்க முடியாமல் பணம் நிறைய செலவுகள் ஆகிக்கொண்டே இருப்பதை பார்க்க முடியாமலும் பண பற்றாக்குறையாலும் ஒரு சிலர் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். அந்த பணத்த
ஜோதிட சாஸ்திரங்களின்படி சனி பகவான் கிரகத்தால் ஏற்படும் தாக்கம் மிகவும் நீண்ட கால தாக்கத்தை கொடுக்கும் அது ஒவ்வொருவருடைய ராசிக்கு ஏற்ற மாதிரி நல்லது களையும் கெட்டவைகளையும் கொடுக்கும். அந்த வகையில் சனிபகவான் இப்பொழுது அவருடைய சொந்த ராசியான கும்பத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார். ம
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் காதல், வியாபாரம், சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். சுக்கிரன் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுவார். இவருடைய இடமாற்றம் அனைத்த
நம்மிடத்தில் என்ன தான் நிறைய பணம் சொத்து என்று இருந்தாலும் நமக்கென நாம் வாழ்வதற்கு என ஒரு வீடு இல்லையெனில் அது மிகவும் சங்கடமாகவே இருக்கும். சொந்த வீடு என்பது பலருக்கு கனவாகவும் ஏக்கமாகவும் இருந்து கொண்டே இருக்கும் விரைவில் இடம் வாங்க வேண்டும் வாங்கிய இடத்தில் வீடு கட்ட வேண்டும்
நவகிரகங்களிலேயே குரு பகவான் தான் மிகவும் மங்களகரமானவர். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் அதனுடைய தாக்கம் ஏற்படும். சில கிரகங்கள் தங்கள் ராசியை மிக விரைவாக மாற்றிக் கொள்ளும். சில ராசிகள் சில வருடங்கள் ஒரே ராசியில் இருக்கும். ஜோதி

ஆடி மாதத்தில் அம்மனுடைய மனது குளிர்ந்திருக்கும் அதனால் அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த மாதம் ஆடி மாதம் என்று கூறப்படுகிறது. வாழ்க்கையிலும் வீட்டிலும் நன்மைகள் நடப்பதற்கு ஆடி மாதத்தில் அம்மனை முழு மனதோடு வேண்டி கொண்டால் கேட்கின்ற வரங்களை எல்லாம் அம்மன் கொடுப்பார். எனவே முடிந்த வரையில்
இன்றைய காலகட்டத்தில் பணம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று என்றே சொல்லலாம் பணம் இருந்தால் தான் நம்மால் இந்த உலகத்தில் வாழவே முடியும். நம்மிடம் பணம் இல்லை என்றால் இந்த உலகத்தில் நம்மை யாருமே மதிக்க மாட்டார்கள். அதனால் அனைவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக மிகவும் கடினமாக உழைக்கிறோம் ஆனா

ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழா ஆகும். ஆடி மாதத்தில் வரும் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளை போலவே பூரம் நட்சத்திரமும் அம்பிகைக்கு உரியதாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் அம்பாள் உருவெடுத்தாள். இந்த நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்து, வழிபடுவது
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். கிரகங்கள் ராசியை மட்டுமல்ல, நட்சத்திரங்களையும் அவ்வப்போது கடந்து செல்கின்றன. அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்கள் தங்களது இடத்தை மாற்றும்பொழுது அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இடத்தை பொறுத
இயற்கையிலேயே நல்ல என் நறுமணம் கொண்டதாகவும் அழகை கொடுக்கக் கூடியதாகவும் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியதாகவும் இருக்கிறது. மண்ணுக்குள் கொத்து கொத்தாக இருக்கும் வெட்டிவேர் நாணல் மற்றும் தர்ப்பைப்புல் போல நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும். இந்த வெட்டிவேரை பிடுங்கியா பிறகு வெட்டிவ
ரிஷப ராசியில் குரு பகவான் பிரவேசிக்கப் போகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் வியாழனின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது வருடத்திற்கு ஒருமுறையாவது குரு தன்னுடைய மாற்றத்தை நிகழ்த்துவார் இப்பொழுது மே ஒன்றாம் தேதி நுழைந்த குரு பகவான் இனிமேல் அடுத்த வருடம் தான் தன் மாற்றத்தை நிக

ஆடி அமாவாசை இந்த ஆண்டு ஆகஸ்ட் 04ம் தேதி வருகிறது. இந்த ஆண்டு வரும் அமாவாசைக்கு இரண்டு விதமான சிறப்புகள் உண்டு. ஒன்று, பித்ருக்களுக்கு உரிய கிரகமான சூரிய பகவானுக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் ஆடி அமாவாசை வருவது. மற்றொன்று, கர்மகாரகன் என சொல்லப்படும் சனீஸ்வர பகவானுக்கு உரிய பூசம் நட்
வெற்றிலை இந்துக்களின் சாஸ்திர இப்படி மிகவும் முக்கியமான ஒன்று செல்வம் சுபிட்சம் ஐஸ்வரியம் போன்றவற்றை தரக்கூடிய பொருளாகவும் வெற்றிலை கருதப்படுகிறது. பொதுவாக ஏதாவது ஒரு பரிகாரத்திற்கு வெற்றிலையை பயன்படுத்தி நாம் செய்யும் போது அந்த பரிகாரம் பெரிய பலன்களை நமக்கு கொடுக்கும் ஏனென்றால்

இந்து மதத்தில் நாக பஞ்சமி புனித நாளாக கருதப்படுகிறது. ஆடி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தியை நாக சதுர்த்தி என்றும், பஞ்சமி திதியை நாக பஞ்சமி என்றும், கருட பஞ்சமி என்றும் கொண்டாடுகிறோம். இயற்கையை வழிபடும் முறை எவ்வாறு மனிதர்களிடம் பிரபலமாக உள்ளதோ, அதே போல் விலங்குகளை வழிபடும்

பொதுவாக ஒரு குலத்தில் முன்பு வாழ்ந்து ஏதேனும் ஒரு தியாகம் செய்து மறைந்து குளத்தில் பிற்காலத்தில் வருகின்றவர்களை காத்து அருள் புரிபவர்களே குலதெய்வங்கள். என்னதான் பல்வேறு தெய்வங்களை வணங்கினாலும் நம்முடைய குல தெய்வத்தை வணங்கினால் மட்டுமே நம் வீட்டிற்கு தேவையான அனைத்து சந்தோஷங்களையும