ஒன்பது கிரகங்களில் மிக மிக மெதுவாக நகரும் கிரகம் சனி. பொதுவாகவே ஜோதிடம் ஆன்மீகம் பரிகாரங்கள் இவற்றிலெல்லாம் பெரிய அளவு நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனிப்பெயர்ச்சி என்றாலே கொஞ்சம் அச்சப்படுவார்கள். ஒரு ராசியில் சனி நீண்டகாலம் இருப்பதால் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மிக மிக அதிகம். ச

ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை இழந்திருப்பார்கள் உதாரணமாக பணத்தை இழந்திருப்பார்கள் அல்லது பொருளை இழந்திருப்பார்கள் சில பேர் சுயமரியாதையை இழந்திருப்பார்கள் ஒரு சிலர் சொத்தை இழந்து இருப்பார்கள். இன்னும் ஒரு சிலர் அவர்களுடைய தாய், தந்தை மனைவி தங்கை உடன் பிறந்தவர்க

விடியற்காலை வேளையில் எழுந்து காற்றை சுவாசித்தாலே அத்தனை நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபட்டால் என்ன மாதிரியான நன்மைகள் எல்லாம் நடைபெறும் என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். விடியல் காலை 3 மணி முதல் 6 மணி வரை ஓசோன

சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். குறிப்பாக தமிழ் மாதங்களின் படி தான் பயிற்சி அடைவார் அந்த வகையில் சிம்ம ராசிக்கு சூரிய பகவான் ஆவணி மாதத்தில் பயிற்சி அடைவார் சிம்ம ராசி சூரிய பகவானுக்கு உரிய ராசியாக கூறப்படுகிறது மேலும் அவருக்குரிய ராசியிலேயே அவர் ப

இந்த உலகத்தில் பணம் இல்லாமல் எதையுமே வாங்கி விட முடியாது பணத்தால் இதை வேண்டுமானாலும் வாங்க முடியும் பணம் தான் இந்த உலகில் ஒரு மூலப்பொருளாக செயல்படுகிறது நாம் அனைவரும் இன்றைய காலத்தில் பணத்திற்கு பின்னால் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கின்றோம் அப்படி ஓடியும் கூட பணத்தை சம்பாதிக்க முடியா
சூரியன் மற்றும் சனி கிரகங்கள் தந்தை மகனாக இருந்தாலும் அவர்கள் இருவரும் பரம எதிரிகளாக இருக்கிறார்கள். இந்த மாதம் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 16ஆம் தேதி வரை 2 பகை கிரகங்களும் பூர்விக இடத்தில் இருந்து பார்க்கின்றனர். சூரியன் அவருடைய சொந்த ஸ்தானமான சிம்ம ராசியில் இருப்பதாலும் சனி அவர
இந்த உலகில் மிகப்பெரிய கஷ்டமாக இருப்பது பண கஷ்டம் தான் அதிலும் மற்றவர்களிடமிருந்து வாங்கிய கடனை திருப்பித் தர முடியாமல் மக்கள் படும் பாட்டிற்கு அளவே கிடையாது அந்த அளவிற்கு மிகவும் கஷ்டமான சூழல் அது அத்தகைய கடன் பிரச்சினையிலிருந்து விடுபட மகாலட்சுமி தேவியின் அம்சமாக விளங்கக்கூடிய
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வாகும். இவற்றை கிரக பெயர்ச்சிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும், ஆனால் இதனால் சில ராசிக்காரர்களுக்கு சுப விளைவுகளையும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கலையும் ஏ
நவகிரகங்களிலேயே குரு பகவான் தான் மிகவும் மங்களகரமானவர். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் அதனுடைய தாக்கம் ஏற்படும். சில கிரகங்கள் தங்கள் ராசியை மிக விரைவாக மாற்றிக் கொள்ளும். சில ராசிகள் சில வருடங்கள் ஒரே ராசியில் இருக்கும். ஜோதி
நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் இவரைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் இரட்டிப்பாக
வாழ்க்கை வாழ பல விஷயம் முக்கியமானதாக இருக்கிறது. அதில் உடம்பில் உயிர். மனதில் இறைவன் பிறகு ஆரோக்கிய தேகம். அந்த தேகம் பாதுகாக்க நல்ல உணவு. நல்ல உணவிற்கு கையில் பணம். இவை எல்லாம் இருந்தால் தான் மனிதன் ஒரு வாழ்க்கை நன்றாக வாழமுடியும். அப்படியாக இதை எல்லாம் நாம் ஓடி சம்பாதித்தாலும்
இந்து மதத்தில் சூரியன் ஒரு கடவுளாக கருதப்படுகிறார். ஜாதகத்தில் சூரியனின் நிலை வலுவாக இருக்கும்போது, அந்த நபர் ஆற்றல், நம்பிக்கை மற்றும் வலிமையுடன் இருப்பார் என்று நம்பப்படுகிறது. சூரிய பகவானின் அருளால், ஒரு நபர் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகளை பெறுகிறார். சூரியன் க
சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத

தென்னிந்தியாவின் நுழைவாயிலாக சென்னை கருதப்படுகிறது. இது தமிழ்நாட்டின் தலைநகரமாக திகழ்கிறது. இங்கு அருங்காட்சியகம், ஆங்கிலேயர் கால நினைவுச்சின்னம், கோவில்கள், கடற்கரை போன்ற நூற்றுக்கணக்கான சுற்றுலா தலங்கள் உள்ளன. இப்படி பட்ட சென்னையில் பலருக்கும் தெரியாத இடங்களும் உள்ளன. அதில் ஒன
நவகிரகங்களிலேயே குரு பகவான் தான் மிகவும் மங்களகரமானவர். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் அதனுடைய தாக்கம் ஏற்படும். சில கிரகங்கள் தங்கள் ராசியை மிக விரைவாக மாற்றிக் கொள்ளும். சில ராசிகள் சில வருடங்கள் ஒரே ராசியில் இருக்கும். ஜோதி

பொதுவாக வாரத்துல இருக்கிற ஏழு நாட்களில் வெள்ளிக்கிழமை தான் தெய்வத்தை வழிபடுவதற்கு பூஜை செய்வதற்கு மிகவும் ஒரு அற்புதமான நாள். ஆடி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை இன்னும் சிறப்பானது அப்படின்னு சொல்லலாம். நிறைய விசேஷங்கள் நிறைந்த ஆடி வெள்ளிக்கிழமை அன்னைக்கு நம்ம வீட்ல ஒரு சில பொர

ஆன்மீக ரீதியாகவும் வாஸ்து சாஸ்திரங்களின்படியும் வீட்டின் முக்கியமான இடமான பூஜை அறையை நாம் மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் வீட்டில் செல்வம் மகிழ்ச்சியை நிம்மதி என அனைத்துமே நிலைக்கும். பூஜை அறையில் நாம் தினசரி வைத்து வழிபடக்கூடிய ஒரு சில பொருட்களுக்கு செல்வத

பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆகும். இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாகும். திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் மலையையே சிவனாக வழிபடுவதால் இந்த மலையைப் பெற்று பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்கும் நிறைய ஆசைகள் இருக்கும். அப்படி உள்ள பல ஆசைகளில் ஒன்று தான் சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும். எவ்வளவு தான் சொத்து, பணம் இருந்தாலும் நமக்கென்று ஒரு வீடு இல்லை என்றால் அது மனக்குறையாகவே இருக்கும். சொந்த வீடு வாங்க முடியவில்லையே என்
ஒன்பது கிரகங்களில் மிக மிக மெதுவாக நகரும் கிரகம் சனி. பொதுவாகவே ஜோதிடம் ஆன்மீகம் பரிகாரங்கள் இவற்றிலெல்லாம் பெரிய அளவு நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனிப்பெயர்ச்சி என்றாலே கொஞ்சம் அச்சப்படுவார்கள். ஒரு ராசியில் சனி நீண்டகாலம் இருப்பதால் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மிக மிக அதிகம். ச