ஜோதிடத்தில், ராகு ஒரு நிழல் கிரகமாக பார்க்கப்படுகிறார். ராகுவும் கேதுவும் எப்போதும் தலைகீழ் இயக்கத்திலேயே பயணிக்கிறார்கள். அதாவது இவர்களது இயக்கம் வக்ர நிலையிலேயே இருக்கின்றது. சனி பகவானை போலவே ராகு, கேது கிரகங்கள் மீதும் பொதுவாக மக்களுக்கு அச்சமிருப்பதை காண்கிறோம். ராகு சுப நிகழ

வேப்பிலை என்பது மருந்திற்காக மட்டுமில்லாமல் அது தெய்வமாகவும் பார்க்கப்படுகிறது இந்த தெய்வமாக பார்க்கப்படும் வேப்பிலையை வைத்து நாம் வேப்பிலை தீபத்தை ஏற்றுவது நடைமுறையான ஒன்று ஆனால் இப்பொழுது தான் இதனை யாரும் ஏற்றுவது கிடையாது. இந்த வேப்பிலை தீபத்தை நாம் ஏற்றி வந்தால் நம் வீட்டில்
2024-ம் ஆண்டிற்கான இரண்டாவது சந்திர கிரகணம் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6.11 மணிக்கு தொடங்கி காலை 10.17 மணிக்கு முடிவடைகிறது. இந்த சந்திர கிரகணம் நிகழும் நாளில் தான் பித்ரு பட்சம் தொடங்குகிறது. அதுவும் இந்த பித்ரு பட்ச காலத்தின் தொடக்கத்தில் சந்திர கிரகணமும்,
கடவுள் ரூபங்களில் முதன் முதலாக வணங்கப்பட்ட விநாயகர் என்றும் தமிழகத்தில் முதலில் எழுப்பப்பட்டது விநயாகர் கோவில் தான் என்றும் சொல்லப்படுகிறது. விநாயகர் பல வடிவங்களில், பல ஊர்களில் காட்சி தருகிறார். விநாயகரின் ஒவ்வொரு உருவத்தையும் தரிசிப்பதற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும். அதன்படி த
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் காதல், வியாபாரம், சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். சுக்கிரன் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுவார். இவருடைய இடமாற்றம் அனைத்த
ஜோதிட ரீதியாக கிரகங்கள் ஒரு சில கால இடைவெளியில் அவர்களுடைய ராசியை இடமாற்றம் செய்கின்றனர் ஒரு ராசியில் இருந்து மற்ற ராசிக்கு செல்லும் போது அனைத்து ராசிக்காரர்களுக்கும் அதனுடைய தாக்கம் ஏற்படும். செப்டம்பர் 16ஆம் தேதி கிரகங்களின் ஆட்சியாளரான சூரிய பகவான் சிம்ம ராசியை விட்டுவிட்டு கன
கிரகங்கள் அனைத்துமே இயங்கிக் கொண்டே இருந்தாலும் இருக்கின்ற ஒன்பது கிரகங்களும் வெவ்வேறு வேகத்தில் இயங்கக்கூடியது எனவே நவகிரகத்தின் பெயர்ச்சி காலம் மாறுபட்டுக் கொண்டே இருக்கும்.. ஒன்பது கிரகங்களிலேயே சனி கிரகம் தான் மிகவும் மந்தமாக நகரக்கூடிய ஒரு கிரகம். செப்டம்பர் 22 ஆம் நாள் அன்ற
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வாகும். இவற்றை கிரக பெயர்ச்சிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும், ஆனால் இதனால் சில ராசிக்காரர்களுக்கு சுப விளைவுகளையும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கலையும் ஏ
ஒரு கிரகம் அதனுடைய ராசியை ஒவ்வொரு முறையும் மாற்றும் போதும் 12 ராசிகளுக்கும் அதற்கான தாக்கம் ஏற்படும் ஆனால் ஒரு சில ராசிகளுக்கு நல்ல பலன்களும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு கெட்ட சில பலன்களும் கிடைக்கும் அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் குரு பகவான் வக்ரப் பெயர்ச்சி அடையப் போகிறார். அத
மேஷம் இந்த வாரம் மேஷ ராசிக்காரர்கள் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வாரம் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக நினைத்து பாடுபடுவீர்கள். பணவரவுக்கு குறைவிருக்காது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவ தாக இருக்கும். சகோதர வகையில் இருந்து வந்த சச்சரவுகள் மறைந்து சுமுகமான உறவு உண் ட
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி. இந்த சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார். கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை வழங்குபவரும் நீதிக் கடவுளுமான சனி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசியை மாற்றுகிறார். நவகிரகங்க
ஒன்பது கிரகங்களில் மிக மிக மெதுவாக நகரும் கிரகம் சனி. பொதுவாகவே ஜோதிடம் ஆன்மீகம் பரிகாரங்கள் இவற்றிலெல்லாம் பெரிய அளவு நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனிப்பெயர்ச்சி என்றாலே கொஞ்சம் அச்சப்படுவார்கள். ஒரு ராசியில் சனி நீண்டகாலம் இருப்பதால் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மிக மிக அதிகம். ச
தூய்மை எங்கிருக்கிறதோ அங்கே கடவுள் சக்தியும் குடியிருக்கும் என்பது ஐதீகம். இல்லத்தில் தூய்மை இருந்தால், உண்மையான பக்தி இருந்தால், அங்கே கடவுளின் சாந்நித்தியம் பீடமிட்டு அமர்ந்துகொள்ளும். அதேபோல் நம் உள்ளத்தில் உண்மையும் தூய்மையும் இருந்தால், மனத்தில் தெய்வம் நிறைந்திருக்கும். இன்

பணத்திற்காக அனைவரும் படாத பாடுபட்டு உழைத்துக் கொண்டிருப்போம் பணத்தை என்னதான் சம்பாதித்தே கொண்டு இருந்தாலும் அது வீட்டில் நிலையாக இருக்காது. அந்த சூழ்நிலை ஏற்படுவதற்கு காரணம் கண் திருஷ்டி வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் போன்றவையாக கூட இருக்கலாம் எனவே இவற்றை நீக்குவதற்கு வெள்ளிக்கிழமை

ஜோதிட சாஸ்திரத்தில் பல வகையான யோகங்கள் கூறப்பட்டிருக் கின்றன. எந்த ஒரு யோகமும் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. அதிலும் ராஜயோகம் என்பது சிலருக்கு மட்டுமே ஏற்படும். ராசி மாற்றங்களால் நல்ல பலன்களும், ராஜயோகங்களும் அனைவரது வாழ்விலும் உருவாகின்றன. அந்த வகையில் 200 ஆண்டுகளுக்கு பிற
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வாகும். இவற்றை கிரக பெயர்ச்சிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும், ஆனால் இதனால் சில ராசிக்காரர்களுக்கு சுப விளைவுகளையும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கலையும் ஏ
துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம், அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடி தான்.எந்த இடத்தில் துளசிச் செடி வளர்ந்திருக்கிறதோ அங்கே மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம்

ஜோதிட ரீதியாக கைரேகை மூலமாக வாழ்க்கையின் ஒரு சில விஷயங்களை நம்மால் கணிக்க முடியும் அந்த வகையில் கைரேகை என்பது எதிர்காலத்தை பற்றி அறியக்கூடிய ஒரு வழி பொதுவாக மக்கள் அவர்களுடைய காதல் திருமணம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள் அதனை தெரிந்து கொள்ள கைரேகையை வைத்து தெரிந்து கொள
துடைப்பம் வீட்டை சுத்தம் செய்யக்கூடிய ஒரு பொருள் என மட்டும் நினைத்து அதை மதிப்பது கிடையாது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, துடைப்பம் அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமியின் வடிவமாக கருதப்படுகிறது. ஜோதிடத்தில் வாஸ்து சாஸ்திரத்தின் படி, நம்முடைய வீட்டின் அமைப்பு மட்டுமல்லாமல், நாம் வாங்கக்கூடிய
குரு பகவான் ரிஷப ராசியில் தற்போது பயணம் செய்து கொண்டிருக்கிறார்.அக்டோபர் 9ம் தேதி முதல் பின்கூட்டி வக்ரபெயர்ச்சி மேற்கொள்ள போகிறார்.எனவே குருபகவானின் இந்த இயக்கம் 12 ராசிகளை பாதித்தாலும் 4 ராசிகள் சிறப்பான பலன்களை பெறப் போகிறார்கள். குருவின் வக்கிர பெயர்ச்சி பலன் ஜோதிட ரீதியாக கு