பொதுவாக ஒரு கிரகத்தின் இடம் பெயர்ச்சியால் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் அக்டோபர் 9ஆம் தேதி முதல் பிப்ரவரி நான்காம் தேதி வரையில் குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பின்னோக்கி நகர தொடங்கப் போகிறார். எனவே இதனால் ஒரு சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்ட
மேஷம் கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் எண்ணப்படி நடந்து கொள்வார்கள். தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்து, மகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பணவரவு உண்டு. சிலருக்கு வீண்செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம
நவகிரகத்தில் அழகு, செழிப்பு, ஆடம்பரம், இல்லற சுகத்தை தரக்கூடியவர் சுக்கிர பகவான். சுக்கிர பகவான் தனம், திருமண சுகத்தை தரக்கூடியவர். சுக்கிரன் பொதுவாக மகிழ்ச்சியை தரக்கூடிய கிரகம். அதனால் அவர் நமக்கு நன்மையே செய்வாரே தவிர தீமையை செய்ய மாட்டார். நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்க
இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 2ம் தேதி நிகழ உள்ளது. இதன் காரணமாக எந்தெந்த ராசிகளுக்கு அசுப தாக்கங்கள் ஏற்படும். யார் ஆபத்தையும், தேவையற்ற செலவுகளையும் சந்திக்க உள்ளனர் என தெரிந்து கொள்வோம். மேலும் இந்த நாளில் சூரியன், புதன், ராகு, கேது ஆகியோர் அசுப நிலையில் இருப்ப
இறைவனுக்கு நாம் அதிக பணம் போட்டு நிறைய செய்ய வேண்டும் என்று எந்த ஒரு அவசியமும் கிடையாது உண்மையான தூய்மையான பக்தியோடு இறைவனுக்கு நாம் படைத்த வழிபடக்கூடிய எதுவாக இருந்தாலும் அதனை இறைவன் ஏற்றுக்கொள்வார். ஒவ்வொரு இறைவனுக்கும் ஏற்றவாறு ஒரு நெய்வேதியம் உள்ளது. விநாயகருக்கு கொழுக்கட்டை
ஜோதிட ரீதியாக இருக்கக்கூடிய 12 ராசி இருக்கும் ஒவ்வொரு குணங்கள் இருக்கும். அனைவருக்குமே நல்ல குணம் கெட்ட குணம் என்று இரண்டு கலந்து இருக்கும். ஒரு சிலர் அவர்களுடைய சில குணத்தை மாற்றிக் கொள்வதால் அவர்களுக்கு வாழ்க்கையில் பல வெற்றிகள் கிடைக்கும் அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் எ
சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணங்கள் அசுபத்தின் அறிகுறிகளாக திகழ் பவை. அதனால் தான் சூரிய கிரகணம் நிகழும் போதும் சந்திரகிரகணம் நிகழும் போதும் எந்த ஒரு சுப காரியங்களும் நடக்காது மேலும் கோவில்களிலும் எந்த பூஜையும் நடக்காது. ஏனெனில் கிரகணங்களின் போது எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருக்க
ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகம் புத்திசாலித்தனம், அறிவாற்றல், பேச்சாற்றல், மனசாட்சி, செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகின்றது. அதேபோல் புதன் கிரகம் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதி ஆவார். ஒருவரது ஜாதகத்தில் புதன் செல்வ இடத்தில் இருந்தால் அந்த நபருக்கு வாழ்வில் நல்ல மு
பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் அறிவியலில் ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அளிக்கப்போகிறது. பெருமாளுக்கு உகந்த இந்த மாதத்தில் பலர் விரதங்கள் இருந்து பெருமாளை முழுவதுமாக தரிசிப்பதுண்டு. இந்த தெய்வீகமான மாதத்தில் ஒரு சில ராசிக்காரர்களுக்கு
மேஷம் இந்த வாரம் பிறருடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கக்கூடும், வாரத்தின் நடுப்பகுதியில் சிக்கலில் இருந்து விடுபடும் வாய்ப்புகள் வரும். வருமானம் குறைவாக இருக்கும் ஆனால் செலவுகள் அதிகரிக்கும். முயற்சியின் பலனாக தொழில் முன்னேற்றகரமாக நடக்கும். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். நண

இந்த உலகத்தில் நம்முடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நமக்கென ஒரு வேலை வேண்டும் அது அரசாங்க வேலையாக இருந்தாலும் சரி தனியார் வேலையாக இருந்தாலும் சரி நல்ல வேலை கிடைத்துவிட்டால் அதிலிருந்து வரும் பணத்தால் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். ஒரு சிலர் என்னதான் வேலை தேடிக
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அந்த பிரச்சனைகள் எல்லாம் நொடிப் பொழுதில் அவன் மறந்து விடுவான் வீட்டில் இருக்கும்போது. ஆனால் தற்போதைய நாட்களில் வீட்டில் இருக்கும் பிரச்சனையே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எப்பொழுது பார்த்தாலும் சண்டையும் சச்
செப்டம்பர் 16ம் தேதி சூரியன், சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு சஞ்சார மாற்றம் செய்கிறார். குரோதி ஆண்டில் சூரியனின் கன்னி ராசி பெயர்ச்சியானது, புரட்டாசி மாதத்தின் முதல் நாளில் நிகழ்கிறது. இந்த பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். புரட்டாசி மாதம் யாருக்கு எப்படி இரு
வீட்டை பொருத்தவரையில் ஒருவர் நன்றாக சம்பாதித்தால் தான் அந்த வீட்டில் பண கஷ்டங்கள் இல்லாமல் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும் அப்படி சம்பாதித்தாலும் கூட பணம் ஏதாவது ஒரு ரூபத்தில் விரையம் ஆகிக்கொண்டே இருக்கும். வீட்டில் நிலைத்திருக்காது அப்படி இருந்தால் வீட்டில் தரித்
இந்த உலகில் உள்ள அனைவருக்குமே மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது பணம் மட்டும்தான். பணம் இல்லாவிட்டால் இந்த உலகில் யாராலும் வாழவே முடியாது. நாம் என்னதான் உழைத்து பணத்தை சேமித்துக் கொண்டிருந்தாலும் நம் கையில் பணம் நிலைக்கவே நிலைக்காது ஆனால் அனைவருக்கும் பணம் நம்மை தேடி வந்து கொண்டே இ
பொதுவாக புரட்டாசி மாதம் வந்து விட்டாலே பெருமாளுக்கு விரதம் இருந்து அசைவத்தை தவிர்த்து பெருமாளே கதி என்று பக்தர்கள் இறைவனை சரண் அடைவார்கள். அதிலும் இந்த மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை மிகவும் சிறப்பானது சனிக்கிழமைகளில் என்னென்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்பதை பற்றியும் சனிக்கி
அனைத்து இல்லங்களிலும் இருக்கும் ஒரு முக்கியமான அவசியமான இடம் என்றால் அது சமையலறைதான். உங்கள் வீட்டிற்குள் நேர்மறை சக்திகளை கொண்டு வருவதில் சமையலறையின் பங்கு மிகவும் முக்கியமானது. சமையலறை உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இடம் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தின் அதிர்ஷ்டத்
ஜோதிட ரீதியாக சூரிய கிரகணம் மிகவும் முக்கியமானது. அதேபோல் விஞ்ஞான ரீதியாக சூரிய கிரகணம் ஒரு முக்கியமான வானியல் நிகழ்வு. 2024வது ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் நிகழ்ந்தது.இந்து நாட்காட்டியின் படி 2024வது ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி நிகழப்
சூரிய குடும்பத்தில் புதன் தான் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறது. புதனின் மாற்றத்தால் ஏராளமான ராசிகள் நன்மையே பெறுவார்கள். ஏனென்றால் புதன் நன்மையே செய்வார் எனவும் சொல்லப்படுகிறது. கிரகங்களின் இளவரன் என்று அன்புடன் அழைக்கப்படும் புதன் பகவான், செப்டம்பர் 23 காலை பத்து மணிக்கு தனத

ஒரு ஆண்டில் வரக்கூடிய ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு தெய்வத்திற்காக நாம் வழிபாடு செய்வோம் அந்த வகையில் பெருமாளுக்கு உகந்த மாதம் தான் புரட்டாசி மாதம் 2024வது வருடம் புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ஆம் தேதி பிறக்கிறது. மேலும் இந்த வருடம் புரட்டாசி ஆரம்பிக்கும் நாள் பௌர்ணமியும் வருவதால் அ