செவ்வாய் கிரகம் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரையில் கடக ராசியில் சஞ்சரிக்கப் போகிறார் எனவே கடக ராசி பலவீனம் அடைகிறது ஆனால் செவ்வாய் பகவான் இந்த ராசியில் பலவீனம் ஆகுவார். ஆனாலும் கூட ஒரு சில ராசிகளுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டங்கள் நிகழப் போகிற
பொதுவாக நம் வீட்டில் எவ்வளவு தான் பணம் தந்தாலும் அதற்கு செலவுகளும் வந்து கொண்டே தான் இருக்கும். பணத்தை சேமிக்க நாம் எவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும் சில சமயங்களையும் நம்மால் பணம் சேர்க்கவே முடியாது. அந்த மாதிரியான சூழ்நிலைகளில் நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த சில எளிமையான பரிகார
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவையாகும். இந்து மதத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அதே போல் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நவகிரகத்திற்கு உரிய நாளாகவும் கருதப்படுகிறது. சனிக்கிழமை சனி பகவானுக்குரிய நாள் என்பதால் இதை மங்கல
நம்மில் பலருக்கும் பணம் செல்வம் ஒரு பெரும் குறையாகவே இருக்கிறது. பலரிடமும் பணமில்லாத காரணத்தால் அவர்கள் நினைத்த காரியத்தை செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். அப்படி அதிக அளவு பணம் சம்பாதிக்க முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு அற்புதமான ஒரு எளிய வழிமுறை ஒன்று உள்ளது. இந்த வழிமுறையை
வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றுவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய்
நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளும் இனிமேல் வரப்போகின்ற பிரச்சனைகளும் முருகர் என்ற பெயர் சொன்னாலே தீர்ந்துவிடும் என்று அருணகிரிநாதர் கூறியிருக்கிறார். அவருடைய பெயரை சொன்னால் நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் நீங்கி நன்மைகள் அதிக அளவில் தேடி வரும். முருகப்பெருமானை மனதார வேண்டிக் கொண
ஜோதிட சாஸ்திரப்படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றிக் கொள்கிறது. இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். ராசி மாற்றம் சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். சமீபத்தில் கிரகங்களின் ராஜாவான சூரியன் அக்டோபர் 17ம் த
துலாம் ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கக் கூடிய காலம் ஐப்பசி மாதம் என குறிப்பிடப்படுகிறது. சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு அக்டோபர் 18ம் தேதி பெயர்ச்சி ஆகிறார். சூரியனின் சஞ்சாரம் காரணமாகவும், கிரகங்களின் சேர்க்கை காரணமாக ஐப்பசி மாதத்தில் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட
புதாதித்ய யோகம் உண்மையில் ஒரு அசாதாரண யோகமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். பொதுவாக சூரியனும் புதனும் நெருக்கமாக இருக்கும் கிரகங்கள். சூரியன்-புதன் இணைவுகாரணமாக 70-80% ஜாதகங்களில் புதாதித்ய யோகம் உருவாகிறது. பிறந்த ஜாதகத்தில் புத்தாதித்ய யோகம் இயல்பாகவே உள்ளவர்கள் மற்றவர்களை வி
சுக்கிர பகவான் விருச்சிக ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் அக்டோபர் 29ஆம் தேதி சுக்கிர பகவான் புதன் பகவானும் இணைய போவதால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகப் போகிறது. அக்டோபர் 29ஆம் தேதி மாலை ஜனவரி நான்காம் தேதி வரையில் மொத்தமாக 66 நாட்கள் இரண்டு பேரும் ஒரே ராசியில் பயணம் செய்ய
பொதுவாக சிலர் வீட்டில் அதிகம் கஷ்டத்தை மட்டும் அளிக்கிறார் கடவுள் என்று அவரை திட்டுவது உண்டு. ஆனால் அவரவர் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ அது தான் நடக்கும். சிலர் வீட்டில் நன்றாக சம்பாதிக்கிறோம் ஆனால் எங்கள் வீட்டில் பணமும் சேருவதில்லை நகைகளும் சேருவதில்லை என்று புலம்புவது உண்டு.
சுக்கிர பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்தல் மாதம் ஒருமுறை நடைபெறும் அடிக்கடி அவர் ராசியையும் நட்சத்திரத்தையும் மாற்றிக் கொண்டே இருப்பார். மனித வாழ்க்கையில் இன்பம் பாசம் காதல் அன்பு என அனைத்தையும் கொடுக்கக் கூடியவர் தான் சுக்கிர பகவான். சுக்கிர பகவானுக்கு உரி
சாஸ்திரங்களின்படி கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கப் போகும் சுபகாரியங்களையும் அசுப காரியங்களையும் கணிக்க முடியும். ஒரு சில காலை இடைவெளியில் கிரகங்கள் அவர்களுடைய இடத்தை மாற்றும்போது ஒரு சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு த
அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் குரு பகவான் அவருடைய வக்ரப் பெயர்ச்சியை ரிஷப ராசியில் தொடங்கப் போகிறார். வாழ்க்கையில் சில மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களுக்கும் நடக்கும் எனவே அனைத்து ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் மேஷ ரா

இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய வேண்டும் என்பார்கள். லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்தால் தான் வீட்டில் உள்ள பண பிரச்சினைகள் தீர்ந்து வீட்டில் பண வரவு அதிகரிக்கும். இந்த உலகில் பணம் ஒன்று தான் அன
பொதுவாக எல்லாருடைய வீட்டிலும் மரம் செடி கொடிகளை வளர்க்க ஆசைப்படுவார்கள் அதிலும் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொடுக்கக்கூடிய செடிகளையும் வீட்டிற்கு காற்றோட்டத்தை கொடுக்கக்கூடிய மரம் செடிகளை வளர்ப்பதில் அனைவரும் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். அப்படி நான் வீடுகளில் மரம் செடி கொடிகளை வளர
நவகிரகங்களில் சனி என்றாலே எல்லோருக்கும் பயம்தான். காரணம் சனிபகவான் கொடுக்கும் சங்கடங்கள் அப்படிப்பட்டது. நல்லவர்களுக்கு அவரே அள்ளியும் கொடுப்பார். அவர் நீதிமான் என்பதால் ஆணவக்காரர்களின் தலையில் தட்டி அமர வைத்து விடுவார். எனவேதான் நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தால் எதை நினை
ஜோதிட சாஸ்திரத்தில் பல வகையான யோகங்கள் கூறப்பட்டிருக்கின்றன. எந்த ஒரு யோகமும் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. அதிலும் நவபஞ்சம யோகம் என்பது சிலருக்கு மட்டுமே ஏற்படும். ராசி மாற்றங்களால் நல்ல பலன்களும், ராஜயோகங்களும் அனைவரது வாழ்விலும் உருவாகின்றன. அந்த வகையில் சனிக்கு பஞ்சம ஸ்
குருவின் வக்கிரப் பெயர்ச்சியால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும் ஏற்படும்.. அந்த வகையில் அக்டோபர் 9ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை பின்னோக்கி நகரக்கூடிய வக்கிரநிலையை குரு பகவ
ஏழையையும் பணக்காரனாக்கும் சில சுப யோகங்கள் உள்ளன. லட்சுமி-நாராயண யோகம் அத்தகைய ஒரு சிறப்பு யோகம். லக்ஷ்மி நாராயண யோகம் புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் யோகம் உருவாகும். புதன் புத்திசாலித்தனம், ஞானம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை வழங்கும் காரணியாக உள்ளது, அதே நேரத்தில் சுக்கிரன்