சுக்கிர பகவானின் ராசியான ரிஷப ராசியில் குரு பகவான் வக்கிர நிலையில் செஞ்சாரம் செய்து வருகின்றார். ஜோதிடத்தின் படி குரு பகவான் அக்டோபர் ஒன்பதாம் தேதி ரிஷப ராசிகள் பிற்போக்கு பயிற்சி ஆன வக்ர நிலையை அடைந்துள்ளார். பிப்ரவரி நான்காம் தேதி வரையில் குரு பகவான் வக்ர நிலையில் சஞ்சாரம் செய்
நவம்பர் மாதத்தில் சனி பகவானின் வக்ர நிவர்த்தியாலும், சனிபகவான் தரக்கூடிய ஷஷ யோக பலன், சுக்கிரன், சூரிய பகவான் புதன் பகவான் என நானும் முக்கிய கிரகங்களின் மாற்றங்களால் நாவல் மாதத்தில் சில ராசிகளுக்கு வேலையில் வெற்றியும் நிதி நிலையில் முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில்
ஜோதிடத்தில், கர்மாவிற்கு ஏற்ற பலனைக் கொடுக்கும் சனி பகவான் நீதிக்கடவுளாக கருதப்படுகிறார். கடந்த ஆண்டு கும்பத்தில் சனி பெயர்ச்சி ஆன நிலையில், கடந்த 2024 ஜூன் 29ம் தேதி வக்ர பெயர்ச்சி அடைந்துள்ள சனி பகவான், நவம்பர் 15ம் தேதி வக்ர நிலையில் இருந்து வக்ர நிவர்த்தி அடைவார். தீபாவளிக்கு
இந்து பண்டிகைகளில் தீபாவளிக்கு என்று ஒரு தனி முக்கியத்துவமே உள்ளது 2024 வது வருடத்தில் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி வரப் போகிறது. அதற்கு பல நாட்களுக்கு முன்பாக இருந்தேன் புத்தாடைகள் வாங்குவது இனிப்பு பலகாரங்கள் செய்வது என வீடு களைகட்டி இருக்கும். அந்த வகையில் தீபாவளி அன்று விநாயகப்
குடும்பத்தில் உள்ள அனைவருமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் தெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானது. வீட்டில் உள்ள பெண்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைவருமே நன்றாக இருக்க வேண்டும் என்று தான் விரதங்களை வழிபாடுகளையும் மேற்கொள்வார்கள். அந்த வகையில் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் அழ
ஐப்பசி மாதம் தொடங்கியதும் சூரிய பகவான் ஸ்வாதி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார் அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கி சூரியன் சுவாதி நட்சத்திரத்தில் பயணத்தை தொடங்கியுள்ளார். நிழல் கிரகமான ராகப் பகவானுடைய சதய நட்சத்திரத்தில் சூரிய பகவான் நுழைந்துள்ளதால் 6 ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னே
புட்டியா பர்விஃப்ளோரா புட்டியா பர்விஃப்ளோரா என்று அழைக்கப்படும் ஒயிட் பாலஸ் செடியை வீட்டில் லட்டு வைப்பதால் மகாலட்சுமி தேவியார் மனம் மகிழ்ந்து வீட்டிற்குள் எப்பொழுதுமே வாசம் செய்வார் இதனால் வீட்டில் இருப்பவர்கள் என் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும் மேலும் செல்வமும் அதிகரிக்க
குலதெய்வம் மற்றும் மகாலட்சுமி தேவியார் குடி கொண்டிருக்கும் இடம் தான் நிலை வாசல். தினமும் நம் வீட்டில் உள்ள நிலை வாசலுக்கு பூஜைகள் செய்தால் அதற்கான பலன்கள் நமக்கு நிறையவே கிடைக்கும். தினமும் நிலை வாசலுக்கு பூஜை செய்து வந்தால் நமக்கு அளவில்லாத வெற்றிகளும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
பொதுவாக கேட்டை நட்சத்திரம் பலவிதமான நல்ல பலன்களை கொடுக்கக் கூடியது என்று பலர் கூறுவார்கள். அறிவிக்கும் புத்திசாலித்தனத்திற்கும் உரியவரான புதன் பகவானுக்கும் கேட்டை நட்சத்திரத்திற்கும் தொடர்பு இருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பாக தந்தேரஸ் என்ற நாளில் வீட்டில் லட்
பொதுவாக ஒரு சிலர் பலவிதமான பிரச்சனைகளில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பார்கள் அவர்களுக்கு ஏதாவது ஒரு வழி கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள் அந்த மாதிரி இயங்குபவர்கள் வாஸ்து ரீதியாக நம்முடைய வீட்டில் ஒரு தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும். அந்த தீப வெளிச்சமானது கஷ்டங்களில் இருந்து
சனிபகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமானவராக கருதப்படுகிறார். இவருடைய அசைவு ஒவ்வொன்றுமே மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அனைத்து கிரகங்களுடைய மாற்றத்தையும் விட சனி பகவானின் மாற்றம் மிக முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தில் அக்டோபர் 31ஆம் தேதியும் நவ
மகாலட்சுமியின் அம்சம் வீட்டில் நிறைவாக இருக்க வேண்டும் என்றால் வீட்டில் நாம் ஒரு சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். மகாலட்சுமி வம்சத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று நம் வீட்டில் செய்ய வேண்டிய ஒரு சிறிய பரிகாரத்தினால் வீட்டில் உள்ள பணக்கஷ்டங்கள் தீர்ந்து போகும் அந்த பரிகாரத்தை பற்றியும்
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவர்களுடைய ராசிகளையும் மாற்றும். கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படும் இந்த மாற்றத்தால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கம் ஏற்படும். ராசி மாற்றத்தை தவிர நட்சத்திரமாற்றம், அஸ்தமன மாற்றம்,வக்ர நிவர்த்தி,வக்ர பெயர்ச்சி என பல

ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் இருந்தால் மட்டுமே அந்த வீட்டில் கடன் பிரச்சினைகள் தீர்ந்து பண கஷ்டங்கள் தீர்ந்து செல்வ செழிப்போடு வாழ முடியும். எனவே மகாலட்சுமி தேவியை இடைவிடாத வழிபட்டு வந்தால் நமக்கு செல்வவளம் பெருகும். அதிர்ஷ்ட தேவதையாக பார்க்கப்படும் மகாலட்சுமி தேவியார் செல்வத்தி
சனீஸ்வரர் என்றாலே அனைவருக்கும் பயம் தான் அதிலும் ஏழரை சனி வக்கிர சனி என்னும் பொழுது அனைவரும் உச்சகட்ட பயத்தில் இருப்பார்கள். சனி நமக்கு நன்மை செய்வாரா ? தீமை செய்வாரா ? என்று பலவாறு யோசிப்பார்கள். ஆனால் சனீஸ்வர பகவான் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப மட்டுமே பலனை கொடுக்கக் கூடியவர
அனைவருக்கும் இருக்கும் மிக பெரிய ஆசை மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையாக இருக்கும். அப்படி மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைப்பதற்கு என்ன வழிகள் இருக்கின்றன என்பதை பார்க்கவிருக்கிறோம். யாருமே மகாலட்சுமி தாயின் அருள் வேண்டாம் என்று கூறுபவர்களாக இருக்க மாட

ஜோதிட சாஸ்திரங்களின் படி, ஒவ்வொரு பொருளும் நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்புடையதாக சொல்லப்படுகிறது. நம்முடைய ராசிக்கு வளர்ச்சியை, வெற்றியை, வாழ்வில் உயர்ந்த நிலையை தரக் கூடிய பொருள் எது என்பதை தெரிந்து கொண்டு அவற்றை தானமாக கொடுப்பதால் நாம் அளவில்லாத பலன்களை பெற ம

ஒருவரின் வாழ்க்கையில் பணம் இல்லை என்றால் அந்த வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது. தற்போதைய உலகில் பணம் இல்லை என்றால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆம் இன்றைக்கும் பல குடும்பங்கள் போதிய பணம் இல்லாமல் தங்களின் பல சந்தோசங்களை இழந்து வருகின்றனர். ஏன் தங்களுக்கு பிடித்த உணவை சாப்பிடுவ

இன்றைய நாட்களில் வீட்டில் இருக்கும் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை சமாளிக்க முடியும் என்ற நிலைமை தான் பலரது வீடுகளிலும் உள்ளது. ஆண்கள் சம்பாதித்த பணத்தை வீட்டிற்கு கொடுத்தாலும் அவர்கள் சற்று அதிகமாகவே செலவு செய்பவர்கள். அதனால் பல வீடுகளிலும் சேமிப்பு பொறு

இந்தியாவில் இருக்கக்கூடிய கோவில்கள்ல திருப்பதி திருமலை வெங்கடேச சிலபதி கோவில் மிகவும் தெய்வீக தன்மை மற்றும் புண்ணிய தன்மை வாய்ந்த கோவிலாக தான் போற்றப்படுது. திருப்பதி சென்று திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தாலேவாழ்வில் மாபெரும் திருப்பம் உண்டாகும் என