பணம் சம்பாதிப்பது ஒரு பக்கம் கடினமான வேலையாக இருக்கிறது என்றாலும், அந்த பணத்தை சேமிப்பது அதனை விட கடினமான ஒன்று. என்னதான் பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அந்த பணம் கைக்கு வந்த உடனே பணம் இருந்து விடுமே தெரியாமல் காணாமல் போய்விடும். பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க ஒரு சில விஷயங்க
இந்த ஆண்டில் என்னதான் நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் புதிய ஆண்டு வரும்போது ஒரு சிலருடைய வாழ்க்கை அழகாக மாற நிறைய வாய்ப்புள்ளது அந்த வகையில் ஒரு நான்கு ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கை அதிர்ஷ்டத்தால் அழகாக மாறப் போகிறது. மேலும் இந்த ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையில் உள்ள பழைய பிரச்சினைக
சனிபகவானுடைய பெயரை கேட்டாலே ஒரு சிலருக்கு மிகவும் பயமாக இருக்கும். ஒருவருக்கு ஏழை சனி நடந்து கொண்டிருக்கிறது என்றால் அவர்களுடைய வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் வரும் என்று சொல்வார்கள் ஆனால் அப்படி கிடையாது. சனி பகவான் நீதிமானாக திகழ்கின்றவர். அதனால் நாம் செய்யும் காரியங்களுக்கு ஏற
நவகிரகங்களில் ராஜாவாக கருதப்படுபவர், சூரிய பகவான். இவர் தன்னம்பிக்கை, ஆற்றல், சகிப்புத்தன்மை ஆகியவற்றின் ஆதாரமாக இருக்கிறார். அதேபோல், நல்ல புத்தி, நன்கு பேசும் திறன், படிப்பு ஆகியவற்றின் ஆதாரமாகத் திகழ்கிறார், புதன் பகவான். இத்தகைய குணங்களைக் கொண்ட புதனும் சூரியனும் இணைந்து உருவ
நவம்பர் 15ஆம் தேதி சனி பகவான் வக்ர நிலை அடையப்போவதால் 12 ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையிலும் பெரும் தாக்கம் ஏற்படும். ஆனால் ஒரு ஐந்து ராசிக்காரர்களுக்கு மட்டும் சில கஷ்டங்கள் ஏற்படும் அந்த ராசிக்காரர்களை பற்றி பார்க்கலாம். மேஷ ராசி சனிபகவானின் இந்த பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களு
நம் வீட்டில் நமக்கே தெரியாமல் தரித்திரத்தை தரக்கூடிய சில பொருட்கள் இருக்கும். அந்த பொருட்கள் எல்லாம் நம் வீட்டில் இருந்தால் வீட்டில் செல்வம் சேரவே சேராது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அந்த வகையில் தரித்திரம் தரக்கூடிய ஒரு பத்து பொருட்களை உங்கள் வீட்டில் வைத்திருக்காமல் தூக்கி போட
மகாலட்சுமி தேவி இருக்கின்ற இடத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மகாலட்சுமியின் அம்சம் ஒரு இடத்தில் இல்லை என்றால் அந்த இடத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக இருப்பது பணம் தான். அந்த பண பிரச்சனையை சரி செய்ய மகாலட்சுமி தேவியின் அருள் முழுவது
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு குறிப்பிட்ட குண நலன் உள்ளது. அவை 12 வீட்டில் எந்த இடத்தில் அமர்ந்தாலும் அதனால் சிலர் தனிப்பட்ட பலன்கள் கிடைக்கும் அந்த வகையில் ரிஷப ராசியில் குரு பகவான் அக்டோபர் மாதத்தில் இருந்து வக்கிர நிலை அடைந்துள்ளார். மேலும் நவம்பர் 26 ஆம் தேதி புதன்
ஜோதிடத்தில் நவகிரகங்களுக்கிடையேயான உறவு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதில் சூரியன் தந்தை என்றும், மகன் சனி என்றும் கூறப்படுகிறது. இந்த இரு கிரகங்களும் எதிரி கிரகங்களாக உள்ளன. சூரியன் ஒளியை வழங்கும் கிரகம். சனி இருளை வழங்கும் கிரகம். இதில் இருந்தே இவ்விரு கிரகங்களின் தன்
பொதுவாக அனைவரது வீட்டிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது முக்கியமான ஒன்று. தீபம் ஏற்று வழிபாடு செய்யும்போது நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும் என்று கூறுவார்கள். நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை தீர்ப்பதற்கு நம் வீட்டில் இருளை நீக்கி ஒளியை ஏற்ற வேண்டும். வீட்டில் உள்ள கஷ்டங்கள் தீர்
நவம்பர் 15ஆம் தேதி சனிபகவான் அவருடைய கும்ப ராசியில் வக்கிர நிவர்த்தி அடையப் போகிறார். எனவே ஒரு சில ராசிகளுக்கு பொற்காலமாக அமையும். சனிபகவானின் வக்ர நிவர்த்தியால் ஒரு சில ராசிகளுக்கு தடைபட்ட காரியங்கள் நிறைவேறும் மேலும் இதனால் ஷஷ ராஜ யோகத்தின் பலனும் கூட அதிகரிக்கும். இதனால் அதிர்
பணம் என்ற வார்த்தையில் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் பணம் என்பது இன்றியமையாத ஒன்று. பணம் இருந்தால் தான் வாழ்க்கையை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும். பணம் அனைவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட பணத்தை எப்படி நம் வசம
ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகம் என்றால் அது ராகு தான். ராகு பகவான் ஒரு ஜாதகத்தில் சரியான இடத்தில் இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தில் இருப்பார்கள். ஆனால் சரியான இடத்தில் ராகு பகவான் இல்லை என்றால் அதனால் அந்த ஜாதகக்காரர்கள் படாத கஷ்டங்களையும் படுவா

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு விஷயங்களுக்கும் நவகிரகங்கள் காரணமாக இருக்கிறது நவகிரகங்களுடைய பரிபூரணமான ஆசீர்வாதம் நமக்கு கிடைத்தாலே நமக்கு ஒரு சில பிரச்சனைகள் ஏற்படாது. நவகிரகங்களுடைய அருளை பெற வேண்டும் என்பவர்கள் நவக்கிரகங்களுக்காக சில பரிகாரங்களையும் வழிபாடுகளையும்
ஜோதிட ரீதியாகவும் சாஸ்திர ரீதியாகவும் கிரகங்களின் நிலைகள் அனைவருடைய வாழ்க்கை இனி நடக்கப்போகும் அனைத்து பலன்களையும் கணித்து சொல்லும். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரகங்கள் ராசியை மாற்றும் போது ஒரு சிலருடைய வாழ்க்கையில் நன்மைகளும் தீமைகளும் சேர்ந்து நடக்கும். அந்த வகையில் சனிபக
மேஷம் வியாபாரிகள் விவசாய விளைபொருட்கள் மூலம் ஆதாயம் அடைவர். சிலரின் தவறான வழிகாட்டுதலைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிட மாற்றமும், கூடுதல் பொறுப்புகளும் அளிக்கப்படும். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை தொடங்கி அனுகூலம் பெறலாம். குடும

இன்றைய காலத்தில் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரே பிரச்சனை என்றால் அது பண பிரச்சினை தான். பல பிரச்சினை தீர்ந்தாலே நமக்கு இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து போகும் அதற்கு அனைத்திற்கும் நமக்கு தேவைப்படுவது பணம்தான் அந்த பணத்தை நாம் சம்பாதிக்க வேண்டும் ஆனாலும் சம்பாதித்த பணம
அனைவருடைய வாழ்க்கையிலும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சினை தான். ஒரு சில சமயங்களில் அவசர தேவைக்காக கடன் வாங்க கூடாது என்றால் நினைத்தால் கூட ஒரு சிலர் வாங்கி விடுவார்கள் ஆனால் அதற்கான வட்டியையும் அடைக்க முடியாமல் கடனையும் திருப்பிக் கொடுக்க முடியாமல் நிறைய பிரச்சனைகளை
சனிபகவான் மற்றும் ராகு பகவான் உருவாக்கிய அபூர்வமான பரிவர்த்தனை யோகத்தால் நான்கு ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வம் கிடைக்கும். எதிரிகள் காலடியில் வந்து விழக்கூடிய ஒரு ராஜயோகம் இது. ஜோதிட ரீதியாக ராகு பகவான் ஒரு நிழல் கிரகமாக பார்க்கப்படுகிறார் இப்பொழுது ராகு பகவான் சனிபகவானுடை
கிரகங்களிலேயே அரசராக விளங்க கூடியவர்தான் சூரிய பகவான். சூரிய பகவானின் பெயர்ச்சி பூசம் நட்சத்திரத்தில் நடந்துள்ளதால் அக்டோபர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 25ஆம் தேதி நள்ளிரவு வரை குரு புஷ்ப யோகம் நீடிக்கும். பூசம் நட்சத்திரத்தில் சூரிய பகவான் வருவதால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு மிகவு