மேஷம் மேஷ ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரம் நடக்கிறது. அதனால் இந்த மாதத்தில் நீங்கள் சவால்களைச் சந்திக்க வாய்ப்புள்ளது. எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. இந்த மாதத்தில் ஆடம்பரம் தேவையில்லை. பொறுமை ரொம்பவே அவசியம். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். வண்டி, வாகனம
அனைவரும் காலை முதல் இரவு வரை நிற்காமல் ஓடுவதற்கான காரணம் பணத்தை சம்பாதிப்பதற்காகத்தான். என்னதான் பணத்தை சம்பாதித்தாலும் நம் கையில் பணம் தங்கவே தங்காது. பணம் வீண்விரயம் ஆகி கொண்டே இருக்கும். பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவது அனைத்தும் வீணாகிவிடும் எனவே மிகவும் கடினப்பட்டு உழைத்து சம்பா
சூரிய பகவான் முப்பது நாட்களுக்கு ஒரு முறை ராசி மாற்றம் அடைவார். சூரிய பகவான் ராசி மாற்றம் அடையும்போது தமிழ் மாதம் ஆரம்பிக்கும். அந்த வகையில் துலாம் ராசி இருந்து விருச்சிக ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சியாக கூடிய காலம் தான் கார்த்திகை மாதம். நவம்பர் 16ஆம் தேதி அன்று காலை 7 .16 மணி
2025 ஆம் ஆண்டின் முக்கியமான பெயர்ச்சி சனி பெயர்ச்சி அது மார்ச் மாதம் நடக்க உள்ள நிலையில் தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனிபகவான் 2025 இல் மார்ச் மாதத்தில் மீன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார் எனவே 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக இது கருதப்படுகிறது. மேலும் குரு பகவான

நியூமராலஜி என்று சொல்லப்படும் எண் கணித ஜோதிடமும் ஜோதிடத்தை போலவே மிகவும் சிறப்பானது. ஒவ்வொருவருக்கும் ஒரு அதிர்ஷ்ட எண் இருக்கும் என் கணித பலன்களின் அடிப்படையில் சனிபகவானுக்கு மிகவும் பிடித்த எண்கள் இருக்கிறது அந்த எண்ணில் பிறந்த ஒரு சிலர் சனி பகவானுடைய அருளையும் முழுவதுமாக பெறுவா
2025 ஆம் ஆண்டு தொடங்கப் போகும் நிலையில் கிரகங்களுடைய ராசிகள் பாரி வருகின்றன அந்த நிலையில் சூரிய பகவானும் ராசி மாற்றம் அடையப்போகிறார். கிரகங்களுக்கு எல்லாம் ராஜாவாக இருக்கக் கூடிய பகவான் பதினாறாம் தேதி அன்று விருச்சிக ராசியில் சஞ்சரித்து புதனோடு இணையப் போகிறார்.எனவே புதாதித்ய ராஜய
பணம் தான் இந்த உலகத்தில் அனைவருக்கும் தேவையான ஒரு விஷயம். பணம் இல்லையென்றால் இந்த உலகத்தில் நாம் அனைவரும் செய்ய முடியாது இந்த மொத்த உலகத்தையும் ஆட்டி வைப்பது பணம் மட்டுமே. பணம் இன்றி ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பணம் நம்மிடம் தடையில்லாமல் இருப்
நவகிரகங்களில் மிகவும் நியாயமான நேர்மையான கிரகம் தான் சனிபகவான். நவகிரகங்களிலேயே மிக மெதுவாக நகரக்கூடிய கிரகமான சனி பகவான் 2025 இல் மார்ச் 28ஆம் தேதி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மாறப் போகிறார். கும்ப ராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் சனி பகவான் ர

வீட்டில் பணம் அதிகமாக சேர வேண்டும் என்றால் அது அந்த வீட்டில் உள்ள பெண்கள் நினைத்தால் தான் முடியும் பெண்கள் சம்பாதித்தாலும் சரி சம்பாதிக்க விட்டாலும் சரி பெண்கள் பொறுப்போடு நடந்து கொண்டால் தான் வீட்டில் பணம் நிலையாக நிலைத்திருக்கும். பெண்கள் பணத்தை சேமித்தால் தான் அந்த வீட்டில் லட
குரு பார்க்க கோடி நன்மைகள் என்று ஒரு பழமொழி உள்ளது. குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை அன்று தேய்பிறை அஷ்டமி திதி வருவதால் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் இருக்கக் கூடிய அனைத்து பிரச்சனைகளும் தீரும் உதாரணமாக கடன் பிரச்சினைகள் வேலையில் பிரச்சனை பல பிரச்சனைகள் தீராத நோய் என அனைத்துமே சர
செல்வம், பெருமை, செல்வாக்கு, செழிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றுக்கு காரகத்துவம் பெற்ற கிரகமான குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 12 ராசிகளையும் முழுமையாக சுற்றி வர குரு பகவான் 12 ஆண்டுகாலத்தை எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் தற்போது
பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்பது பழமொழி. மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களின் வீடு எப்பொழுதும் செல்வச்செழிப்புடன் இருக்க வேண்டும் ஆசை இருக்கும். அதனால் அனைவருமே அதற்க்கான முயற்சிகளை மேற்கொள்வோம். அதாவது நாம் மிகவும் கடினமாக உழைத்து அந்த பணத்தை சேமித்து வைப்போம். ஆனாலும்
ஒவ்வொருவரும் அவருடைய வீட்டை பாதுகாக்க மிகவும் கடினமாக உழைத்து சம்பாதித்து வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க செலவு செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் தேவையை தாண்டி ஆடம்பர தேவைக்காக சில வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அப்படி தேவையில்லாமல் பணம் செலவாகி பணம

வாழ்க்கையில் கஷ்டங்கள் இல்லாமல் வாழ வேண்டும் என்றால் மகாலட்சுமி தேவியாருடைய முழு அருளையும் பெறவேண்டும். மகாலட்சுமி தேவியாருடைய அருள் முழுவதுமாக கிடைத்தால் தான் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் தீர்ந்து செல்வ செழிப்போடு வாழ முடியும். மகாலட்சுமி தேவியார் உடைய அருளை பெறுவதற்கு பல வழிகள்
ஜோதிடர் சாஸ்திரங்களின்படி ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் கிரகங்கள் ராசியையும் மாற்றிக் கொள்வது அதனால் 12 ராசிகளுக்கும் தாக்கங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று. சனிபகவான் தான் அனைத்து கிரகங்களிலுமே மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம். இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்கு பேசு சனிபகவான் கும்ப
வீட்டில் பணம் அதிகமாக சேர வேண்டும் என்றால் அந்த வீட்டில் உள்ள பெண்கள் தான் அதற்கான முயற்சிகளை செய்வார்கள். ஆண்கள் பெண்கள் என இருவரும் சேர்ந்து சம்பாதித்தாலும் வீட்டில் உள்ள பெண்கள் தான் அந்த பணத்தை சரியான பாதையில் செலவு செய்வார்கள். என்னதான் ஆண்கள் செய்தாலும் வீட்டில் மகாலட்சுமி
சனிபகவான் தற்போது கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து கொண்டிருக்கிறார் நவம்பர் 15ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைவார் எனவே இந்த தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் ஆனாலும் கூட ஒரு சில ராசிக்காரர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு வரப்பிரசாதமாக அமையும். அவர்களுக்கு பல்வேறு முன்னேற்றங
பூஜை அறையில் சுவாமி படங்களை தான் பெரும்பாலும் அனைவருமே வைத்து வழிபடுவோம். ஆனால் சாமி படம் தவிர பூஜைகளில் ஒரு சில பொருட்களை வைத்து நாம் வழிபட்டு வருவதால் வீட்டில் பல பிரச்சினைகள் வரும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை உங்களுடைய வீட்டில் சாமி படங்கள் சிலைகளைத் தவிர வேறு ஏதாவது பொருட்கள
நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 3:17 மணியளவில் சந்திர பகவான் ரிஷப ராசிக்குள் நுழைய போகிறார். நவம்பர் 18 ஆம் தேதி வருகையில் ரிஷப ராசியில் தான் சந்திர பகவான் இருப்பார் எனவே சந்திர பகவான் தங்கும் அதே நேரத்தில் குரு பகவானும் ரிஷப ராசியில் இருப்பார். எனவே இதனால் கஜகேசரி யோகம் உருவாகும் இந்
மேஷம் பேச்சு மற்றும் நடத்தையில் அதிக கட்டுப்பாடு தேவை. வாழ்க்கையில் விரும்பிய வெற்றியை அடைய நீங்கள் மிகுந்த பொறுமையுடன் முன்னேற வேண்டும். எதிர்ப்புகளை முறியடித்து தொழிலை நிலைப்படுத்த முனைப்போடு செயல்படுவீர்கள். கூட்டுத் தொழிலில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த காரிய