மேஷம் இந்த வாரம் தொழில் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளித்தாலும் வாரக் கடைசியில் சில சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். வெளியூர் பயணங்கள் நல்ல பலனை கொண்டு வரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாள் பகையை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வீர்கள்.சொத்த
தங்கத்தை விரும்பாதவர்கள் இருக்க முடியாது என்றே சொல்லலாம். ஆனால் கஷ்டப்பட்டு சிறுக சிறுக சேர்த்து வைத்தும் வாங்கிய தங்கம் வீட்டில் தங்காமல் அடகு வைக்க வேண்டிய அல்லது விற்க வேண்டிய சூழ்நிலை பலருக்கும் ஏற்படுகிறது. கையில் பணம் இருந்தாலும் தங்கம் வாங்க முடியவில்லை, அடமானத்தில் இருக்

பணம் அதிகமாக சேர்வதற்கு வீட்டில் பலவிதமான பரிகாரங்களையும் செய்திருப்போம். மனிதனுக்கு மிகவும் முக்கியமான இந்த பணத்தை சேமிப்பதற்கு வாழ்க்கையில் அனைவரும் ஒவ்வொரு திசையில் ஓடிக் கொண்டிருக்கிறோம். மிகவும் கடினமாக உழைத்து சம்பாதிக்கின்ற பணத்தை செலவு செய்வதற்கு நமக்கு மனதை வராது ஆனாலும்
2025 ஆம் ஆண்டில் நீதி என் கடவுள் ஆன சனி பகவான் அவருடைய ராசியை மாற்றப் போகிறார் ஒவ்வொரு ராசிகளும் இரண்டரை ஆண்டுகள் பயணிக்க கூடிய சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். அவர் 2025 மார்ச் 29ஆம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார். நிழல் கிரகமான ராகு தற்போது மீன ராசியில் பயணம்
வாழ்க்கையில் இருக்கக்கூடிய துயரங்களையும் சங்கடங்களையும் கூடிய கடவுள்தான் விநாயகர் பெருமான் அப்படிப்பட்ட விநாயகர் பெருமானுக்கு மாதம் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று அவருடைய மனம் குளிர் என நாம் வழிபாடு செய்தால் நம்முடைய பண கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து பணம் அதிகரிக்கும் பணம் அனை
2025 ஆம் ஆண்டு நீதியின் கடவுளான சனிபகவான் தனது ராசியை மாற்றவுள்ளார். ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டுகள் இருக்கும் சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். அவர் 25 மார்ச் 29ஆம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். நிழல் கிரகமான ராகு இப்பொழுது மீன ராசியில் உள்ளார். சனி பக
இன்றைய நாட்களில் பணத்தின் முக்கியத்துவம் என்ன என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று. அந்த பணம் நமக்கு வராமல் கூட இருந்து விடலாம் ஆனால் அதை காட்டிலும் அந்த பணம் நம்மிடம் வந்து எப்படி போகிறது, எங்கு செலவாகிறது என்பதே தெரியாமல் போவது இன்னும் கொடுமையான ஒன்று. ஆம் இன்றைய நாட்களில் பலருக்க
ஒவ்வொரு கிரகமும் நகர்ந்து கொண்டே இருப்பதை பொறுத்து அனைத்து ராசிகளுக்கும் தாக்கங்கள் ஏற்படும். அந்த வகையில் மூன்று வாரத்திற்கு ஒரு முறை பயிற்சியாக கூடிய சுக்கிர பகவான் டிசம்பர் மாதத்தில் மட்டும் இரண்டு முறை பெயர்ச்சியாகப் போகிறார். டிசம்பர் மாதத்தில் இரண்டாம் தேதி 12:05 மணிக்கு சு
அனைவரும் கடினமாக உழைத்து சம்பாதிப்பது நல்ல வாழ்க்கையை வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காகத்தான். சுகமான வாழ்க்கையை அனுபவிப்பதற்கு பணம் கண்டிப்பாக தேவைப்படும் எனவே இன்றைய காலகட்டத்தில் யாராக இருந்தாலும் வேலைக்கு சென்றால் தான் பணத்தை சம்பாதிக்க முடியும். ஆனால் பணத்தை சம்பாதி
உலகத்தில் உள்ள மனிதர்கள் பலருமே ஏதாவது ஒரு விசயத்திற்காக கடன் வாங்கியிருப்பார்கள். கடன் பிரச்சனை என்பது தற்போது மிகவும் சர்வ சாதாரணம் ஆகி விட்டது. கடன் வாங்குவது தவறு என்றாலும் சூழ்நிலை காரணமாக கடன் வாங்கி விட்டு, பிறகு அதை திருப்பி அடைக்க முடியாமல், எவ்வளவு சம்பாதித்தாலும் போத
நம் வீட்டில் பணம் இருந்து கொண்டே இருப்பதற்காக கஷ்டப்பட்டு உழைக்கின்றோம். ஆனால் சம்பளம் வாங்கி வந்தவுடன் பணம் எந்த பக்கம் போகிறதே என்றே தெரியவில்லை. வருடம் முழுவதும் உழைத்து கொண்டே இருக்கின்றனர். இப்படி உழைத்தும் கூட வீட்டில் பணம் தாங்காமல் இருந்தால் ரொம்பவே கஷ்டப்படுவோம். இதற்கு
மாதம் முழுவதும் வேலைக்கு சென்று கடினமாக உழைத்து வரக்கூடிய சம்பளத்தை பத்திரமாக வைத்து செலவு செய்ய வேண்டும் என்று நினைப்போம் ஆனால் சம்பளம் வந்த உடனே அந்த பணம் எப்படி காலியாகிறது என்று தெரியாது. எவ்வளவு முயற்சி செய்தாலும் பணத்தை சேமிக்கவே முடியாது. அப்படி வீட்டிலும் பர்சிலும் பணம் ச
கடன் பிரச்சனை என்பது தற்போது மிகவும் சர்வ சாதாரணம் ஆகி விட்டது. கடன் வாங்குவது தவறு என்றாலும் சூழ்நிலை காரணமாக கடன் வாங்கி விட்டு, பிறகு அதை திருப்பி அடைக்க முடியாமல், எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என புலம்புகிறவர்கள் தான் அதிகம். பலருக்கும் கடன் பிரச்சனை என்பது பெரிய பிரச்
வாரத்தின் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உண்டு. ஒவ்வொரு நாளும் வழிபட்டால் ஒவ்வொரு பலன் கிடைக்கும். ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் தீரும். அந்த வகையில் வெள்ளிக்கிழமை என்பது அம்பிகை, மகாலட்சுமி ஆகிய பெண் தெய்வங்களை வழிபட ஏற்ற நாளாக கருதப்படுகிறது. பிற நாட்களைக் காட்டிலும
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, நரம்பு, படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் கன்னி மற்றும் மிதுன ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்

திருமகள், மலர்மகள், அலைமகள் என பல பெயர்களால் போற்றப்படும் மகாலட்சுமியே செல்வ வளங்கள் அனைத்திற்கும் அதிபதியாக திகழ்கிறாள். மகாவிஷ்ணுவின் துணைவியான இவள், முப்பெரும் தேவிகளில் ஒருவராகவும் உள்ளாள். அமிர்தத்தை பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து எண்ண
கிரகங்கள் ஒரு ராசிகள் ஒன்றாக பயணித்தால் அப்பொழுது அந்த ராசிக்கு எந்த நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் நடக்காதுஒரே நட்சத்திரத்தில் பயணிக்கும் போது சில ராசிகளுக்கு தாக்கம் ஏற்படும். அந்த வகையில் சனி பகவான் ராகு பகவானும் சதய நட்சத்திரத்தில் ஒன்று இணைந்துள்ளனர். இந்த நிகழ்வை 50 ஆண்
நிழல் கிரகங்களாக கருதப்படும் கேது மற்றும் ராகு இருவரும் இணைபிரியாமல் இருப்பார்கள் வேறு வேறு ராசிகளில் இருந்தாலும் கூட பலன்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். கேது அசுப கிரகம் என்பதனால் கேது பெயர்ச்சி அந்த ராசியினுடைய வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து
உலகம் முழுவதும் அதிகமானவர்களால் விரும்பப்படும் உலோகமாக தங்கம் உள்ளது. தங்க நகை அணிய அனைவருமே விரும்புகின்றனர். தங்க நகை அணிவதால் சமூக அந்தஸ்து உயரும் சமூகத்திலும் உறவினர்களிடமும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. தங்கத்தை அந்தஸ்துக்காக வாங்குபவர்கள் ஒருபுறம் இருந்தா
ஜோதிடத்தின்படி நவகிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மாற்றம் அடைகின்றனர். அதோடு வக்ர பெயர்ச்சி அடைவது வக்ர நிவர்த்தி அடைவது போன்ற மாற்றங்களும் ஏற்படும். தற்போது குருபகவான் ரிஷப ராசியில் வக்ர நிலைகள் பயணித்து வரும் சூழலில் 26ம் தேதி விருச்சிக ராசியில் வக்ர பெய