2024 ஆம் ஆண்டு முடியப் போகிறது. இன்னும் சில நாட்களில் புத்தாண்டு தொடங்கும். ஜோதிட சாஸ்திரப்படி, புத்தாண்டின் தொடக்கத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை 12 ராசிகளையும் பாதிக்கிறது. இந்த புத்தாண்டில் குரு பகவானும் முக்கிய ஜோதிட மாற்றங்களை அடையவுள்ளார். 2025 ஆம் ஆண்டில் புதன் பகவானை அத
கார்த்திகை தீபத்தன்று நாம் வீட்டில் ஏற்றக்கூடிய தீபத்தில் தெய்வத்தை காண முடியும் நாம் தீபம் ஏற்றுவதற்கான காரணம் கூட தீப ஒளியில் தெய்வத்தை காண்பதற்காகத்தான். விபத்தின் வலிகள் தெய்வம் வீற்றிருப்பதாக ஐதீகம் உள்ளது ஆகையால் நாம் செய்யக்கூடிய அனைத்து வகைப்பாடுகளிலும் தீபம் ஏற்றுவது தான
பணம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையாகவே இருக்காது கடன் தொல்லை பணத்தட்டுப்பாடு என வாழ்க்கையே ஒரே பிரச்சினையாக தான் இருக்கும். பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு பல்வேறு பரிகாரங்களையும் மேற்கொண்டும் அதற்கான பலன் கிடைக்கவில்லை என்றால் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயம்
2025 ஆங்கில புத்தாண்டு விரைவில் பிறக்க உள்ளது. வரும் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு நாம் அனைவரும் காத்து கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு - கேது பெயர்ச்சிகள் என முக்கிய கிரக பெயர்ச்சிகள் அடுத்தடுத்து நடக்க உள்ளன. இந்த பு
தற்போது விருச்சிக ராசியில் உள்ள சூரிய பகவான் 17 வது நட்சத்திரமான அனுஷ நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகி இருக்கின்றார். மேலும் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி வரையில் அனுஷ நட்சத்திரத்தில் சூரிய பகவான் பயணம் செய்வார் இதனால் ஒரு சில நட்சத்திரங்களுக்கு ராசிகளுக்கு நல்ல யோகம் கிடைக்கப்போகிறத
வீட்டில் உள்ள கடன் பிரச்சினைகள் பல பிரச்சினைகள் கணவன் மனைவி பிரச்சினைகள் என அனைத்துமே தீர்வதற்கு நம் வாழ்க்கையில் நமக்கு பணம் தேவைப்படும். பணம் இருந்தால் என முடியும் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். எனவே அந்த பண பிரச்சனையை தீர்ப்பதற்கான ஒரு எளிமையான பரிகாரத்தை செய்யலாம். கா

அனைவரும் வசதியான வாழ்க்கையை வாழ்வதற்கு விரும்புவார்கள் அந்த வகையில் போதுமான அளவு பண வரவு ஏற்படுவதற்கு எத்தனையோ பரிகாரங்களை செய்திருப்போம். பணவரவை அதிகமாக தரக்கூடியவராக விளங்குபவர் சுக்கிர பகவான். அவருடைய அருளை பெறுவதற்கு தைரியை வைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி பா
ஜோதிடத்தில் சுக்கிரன் மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களின் நிலை மிகவும் முக்கியமானது. இந்த இரு கிரகங்களும் ராசி மாறும்போது குறிப்பிட்ட ராசிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும். நீதி கடவுளான சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசி மாறுகிறார். சுக்கிரன் 26 நாட்களுக்கு ஒருமுற

ஒரு வாரத்தில் உள்ள ஏழு கிழமைகளில் மிகவும் மங்களகரமானது என்றால் அது வெள்ளிக்கிழமை தான். வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தேவிக்கு மிகவும் உகந்த நாளாகும். மகாலட்சுமி தேவியின் முழு அருளையும் பெறுவதற்கு வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பான நாட்கள் எனவே அந்த நாளன்று நாம் ஏதாவது ஒரு காரியத்தை
2025ல் நடக்கப்போகும் சனிப்பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகிறது. சனிபகவான் மார்ச் மாதத்தில் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிகமான நல்ல பலன்கள் கிடைக்கும் வெற்றியும் கிடைக
மேஷம் இந்த வாரம் மேஷ ராசிக்காரர்கள் வியாபாரத்தை மிக நேர்த்தியாக செய்ய வேண்டும். வீட்டில் உள்ள பெண்கள் ஏதாவது செலவு வைத்துக் கொண்டே இருப்பார்கள். சந்திக்க வேண்டிய நபரை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியூர் பயணத்தை மேற்கொள்ளுங்கள். சிலருக்கு வேலை வாய்ப்புகள் வீடு தேடி வரும். வியாபாரத்தி
ஜோதிட சாஸ்திரத்தின் படி புத்தாண்டில் தொடக்கத்தில் கிரகங்களின் நிலை 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவானும் சில முக்கிய ஜோதிடம் மாற்றங்களை அடையப் போகிறார். குருபகவான் அக்டோபர் 9 தேதி 2024 ஆம் ஆண்டு ரிஷப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். மேலும் பிப்ரவரி 5 2025 வரையில
மேஷம் டிசம்பர் மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கொடுக்கும். மாத தொடக்கத்தில் இருந்து உங்களின் விருப்பங்கள் நிறைவேறக் கூடியதாக இருக்கும். வேலையில், தொழிலில், வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும். இந்த மாதத்தில் உங்களின் புத்திசாலித்தனம், சிறப்பான பேச்ச
நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். இதனால் ஒவ்வொரு மாதமும் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கத்தைக் காண முடியும். மேலும் சூரியன் ராசியை மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. கடந்த 16-ம் தேதி சூரியன் விருச்சிக
குருவின் வக்ரப்பெயர்ச்சியின் தாக்கத்தின் காரணமாக அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். ஆனாலும் கூட ஒரு சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை அமோகமாய் மாறும் அந்த ராசிகளை பற்றி பார்க்கலாம். மேஷ ராசி மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் வக்கிரப் பெயர்ச்சியால் நீண்ட நாட்களாக காத்துக் கொ
ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி மிகவும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. தற்போது சனி கும்ப ராசியில் இருக்கிறார். மார்ச் 29, 2025 அன்று, சனி கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். ஒன்பது கிரகங்களில் மிக மிக மெதுவாக நகரும் கிரகம் சனி. பொதுவாகவே ஜோதிடம் ஆன்மீகம் பரிகாரங்கள்
ஜோதிட சாஸ்திரத்தின் படி ராகு கேது பாவம் நிறைந்த கிரகங்களாக கருதப்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் ராகு அல்லது கேது வலுவாக இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் பல இழப்புகளை சந்திக்க நேரிடும். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு தாவினாலும் கூட அந்த ராசிக்கு பிரச்சனைகள் இருந்து கொண்டே தான்
வீட்டில் பல மடங்கு பணம் அதிகரித்துக் கொண்டே இருப்பதற்கு பலவிதமான பரிகாரங்களை செய்திருப்போம். அந்த வகையில் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். பணம் பல மடங்கு பெருகும் அதோடு தன்னம்பிக்கையின் விடாமுயற்சியும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் உங்கள் மன
ஒருவருடைய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்றால் குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமான ஒன்று. அதேபோல் இஷ்ட தெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது ஒவ்வொருவருக்கும் ஒரு இஷ்ட தெய்வம் இருக்கும். எந்த தெய்வம் இஷ்ட தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்தையும் மனதார வழிபாடு செய்யு
நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது 18 மாதங்கள் எடுத்த