வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பவர்களாக இருந்தாலும் சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்களாக இருந்தாலும் அனைவருக்குமே அவர்கள் பார்க்கும் வேலைக்கு என்று ஒரு போட்டி பொறாமை இருக்கும். சில சமயத்தில் அது எதிரிகள் அளவிற்கு கூட கொண்டு போய்விடும். அவைகளை எல்லாம் சமாளித்து சம்பாதிப்பது என்பது ச
மேஷம் இந்த வாரம் வருகின்ற பிரச்சனைகளை நிதானமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்வார்கள். கொடுக்கல் வாங்கலில் மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். அனாவசியமாக கடன் வாங்காதீர்கள். எதிர்பார்த்த அளவு பண வரவு இருக்காது. மேலும் அத்தியாவசிய செல
சனி பகவான் கும்ப ராசியில் தற்போது சஞ்சரிக்கின்றார் இந்த ஆண்டு இறுதிக்குள் சுக்கிர பகவானும் இந்த ராசிக்கும் இணைந்து சனிபகவானுடன் இணைவார். வேத ஜோதிடத்தில் சுக்கிர பகவான் மகிழ்ச்சி செல்வ மற்றும் செல்வத்தின் காரணியாக உள்ளார். சனி கிரகம் கர்ம பலன்களை கொடுக்கக்கூடியது. இப்படிப்பட்ட சூழ
இன்றைய காலகட்டத்தில் பணத்தின் தேவை அதிகமாக உள்ளது. படத்தை வாங்கி வைத்துக்கொண்டு ஒரு சிலர் அலைகழிப்பார்கள். சில சமயங்களில் யாராவது நம்மிடம் வந்து மிகவும் அவசரம் என்று அவசர தேவைக்காக பணம் கேட்பார்கள் நாமும் நம்பி கொடுத்து விடுவோம் ஆனால் இந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்துக் கொ
பண வரவு அதிகமாக இருக்க வேண்டும் கையில் அதிகமாக பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் பீரோவிலும் பணம் கட்டு கட்டாக சேர வேண்டும் வந்த பணம் எந்த சூழ்நிலையிலும் கையை விட்டுப் போகக் கூடாது என்று அனைவருமே நினைப்பது வழக்கம். அதேபோல் வீட்டிற்கு வந்த மகாலட்சுமியை பீரோவில் வைத்து பயன்படுத்த
ஜோதிடத்தில் சனி பகவான் என்றாலே அனைவருக்கும் ஒரு விதமான பயம் ஏற்படும். அவர் கெடுதலை மட்டும் செய்யக்கூடியவர் அல்ல. அவரின் அமைப்பு அந்த பல்வேறு விஷயத்தை நன்மைகளும் தரக்கூடியவர். ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகம் புத்திசாலித்தனம், அறிவாற்றல், பேச்சாற்றல், செல்வம் ஆகியவற்றின் காரணியாக
சூரிய பகவான் மார்கழி மாதத்தில் தனுசு ராசியில் சஞ்சரிக்க போவதால் ஒரு சிலர் ராசிகளுக்கு மிகவும் கஷ்டமான சூழ்நிலை உருவாகும். ஒரு சில ராசிகள் தொழிலில் பிரச்சனை நஷ்டம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். அதனால் கவனமாக இருக்க வேண்டும் கவனமாக இருக்க வேண்டிய அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் பார
2025 ஆங்கில புத்தாண்டு விரைவில் பிறக்க உள்ளது. இந்த ஆண்டில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு - கேது பெயர்ச்சிகள் என முக்கிய கிரக பெயர்ச்சிகள் அடுத்தடுத்து நடக்க உள்ளன. வேத சாஸ்திரங்களின் படி, குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரகங்கள் தங்களுடைய ராசியை மாற்றுகின்றன. இவ்வாறு மாற்றுவத
ஜோதிடத்தில் ஒருவருக்கு பலம் ஆற்றல் உத்வேகம் அனைத்தையும் தரக்கூடியது செவ்வாய் பகவான் தான். தற்போது செவ்வாய் பகவான் கடக ராசியில் நீசநிலையில் உள்ளார். டிசம்பர் 7ஆம் தேதி வக்ர நிலையை அடையப் போகிறார் எனவே 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். மேஷ ரா
ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களும் ஒவ்வொரு நேரத்திற்கும் பெயர்ச்சி அடையும், அதன் நிலையும் மாறிக்கொண்டே இருக்கும். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களில் பெயர்ச்சி என்பது சில சுபமான யோகங்கள் உருவாக வாய்ப்புள்ளது. அந்த வகையில் புதன் மற்றும் சுக்கிரன் எங்கு சந்த
2025 ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் தேதி மதியம் 12.11 மணியளவில் புதன் பகவான் தனுசு ராசிக்கு இடம் பெயர போகிறார். இதனால் ஒரு சிலர் ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போகிறார்கள் அந்த ராசிக்காரர்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். மிதுன ராசி மிதுன ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையில
நீதியின் கடவுளாக விளங்க கூடிய சனி பகவான் மக்கள் செய்கின்ற செயல்களுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பார். தற்போது கும்ப ராசியில் உள்ள சனி பகவான் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் மீன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார். இதனால் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிகமான ந
செவ்வாய் பகவான் வேகத்தையும் ஆற்றலையும் கொடுக்கக் கூடியவர். டிசம்பர் 7ஆம் தேதி முதல் கடக ராசியில் வக்கிர பெயர்ச்சியை மேற்கொள்ள போகிறார் எனவே பல ராசியை சேர்ந்தவர்களுக்கு சாதகமற்ற சூழல் அமையும். டிசம்பர் 7ஆம் தேதி முதல் செவ்வாய் பகவான் கடக ராசியில் வக்கிரப்பெயர்ச்சியை மேற்கொள்ள போகி
2025 ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் தேதி மதியம் 12.11 மணியளவில் புதன் பகவான் தனுசு ராசிக்கு இடம் பெயர போகிறார். இதனால் ஒரு சிலர் ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போகிறார்கள் அந்த ராசிக்காரர்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். மிதுன ராசி மிதுன ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையில
மேஷம் இந்த வாரம் நினைத்த காரியத்தை நிறைவேற்ற புதுப்புது செயல்களில் ஈடுபடுவீர்கள். போட்டியாக இருந்த நபர்களை ஓவர் டேக் செய்து வியாபாரத்தை பெருக்குவீர்கள். அரசியல்வாதிகள் மிகுந்த செல்வாக்கு அடைவார்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.சொத்து பிரச்சனைகள் சாதகமாக முடியும். நேற்
அக்டோபர் 9,2024 ஆம் தேதி அன்று குருபகவான் ரிஷபத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். அதன் பிறகு பிப்ரவரி 5 வரையில் வக்கிர நிலையில் தான் தொடர்வார். அடுத்த வருடம் மே மாதம் குரு பகவான் மிதுன ராசியில் பெயர்ச்சியாக போகிறார் இது மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாக இருக்கப்போகிறது. 2025 ஆம் ஆண்டில்
மேஷம் குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி பலன்களை அள்ளித் தரும். புதிய தொழில் தொடங்க அல்லது முதலீடு செய்ய நல்ல நேரம். வருமானம் அதிகரிக்கும். அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். தடைப்பட்ட பதவி, வேலை, அரசுவழியில் அனுகூலம் ஆகியன கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிய
2025ஆம் ஆண்டு பல்வேறு கிரகங்கள் பெயர்ச்சி அடைகிறது. அதிலும் நீதி கடவுளாக பெயர்ச்சி சனி கிரகமும் அடுத்தாண்டு மார்ச் மாதம் பெயர்ச்சி அடைகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். சனி பகவான் பெயர்ச்சி அடைவதால் சில
பணம் இந்த காலத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. பணம் இல்லையேல் நிச்சயமாக எதுவுமே செய்ய முடியாது அந்த அளவிற்கு பணத்தினுடைய மதிப்பு இந்த உலகில் அதிகரித்துவிட்டது என்று சொல்லலாம். பல நேரத்தில் நமக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படக்கூடிய பணத்தை மிகவும் பத்திரமாக சேமித்து வைக்க வேண்டும்.
வீட்டில் மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைப்போம் ஆனால் இது ஒரு காரணத்திற்காக வரக்கூடிய சண்டை சில சமயங்களில் பெரிய சண்டையாக கூட மாறிவிடும். அந்த சமயத்தில் வீட்டில் வாக்குவாதங்கள் மனஸ்தாபங்கள் மனக்கசப்புகள் ஏற்படும் சின்னதாக வரும் சண்டையால் கூட குடும்பங்கள் பிரியலா