2024 ஆம் ஆண்டு 2024 ஆம் ஆண்டு முடியும் போது சனிபகவான் அவருடைய ராசியை மாற்றுகிறார் சனிபகவான் மட்டுமில்லாமல் பிற கிரகங்களும் புத்தாண்டில் பயிற்சி அடைய போகின்றன. ராசி அதிபதியான புதன் பகவான் ஜனவரி 24ஆம் தேதி ராசி மாற்றம் அடையப்போகிறார். ஜனவரி 24ஆம் தேதி மாலை 5:45 மணிக்கு புதன் பகவான்
2025 ஜோதிட ரீதியாக மிகவும் சிறப்பான ஆண்டாக கருதப்படுகிறது இந்த ஆண்டு சில முக்கியமான கிரகங்கள் ராசி மாற்றம் அடையப்போவதால் இது ஜோதிடத்தில் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. குரு பெயர்ச்சியும் இந்த ஆண்டு நடக்கப் போவதால் மிகவும் விசேஷமான ஆண்டு இது. முக்கியமான கிரகமாக இருக்கக்கூடிய
மார்கழி மாதம் என்பது மிகவும் தெய்வீகம் நிறைந்த ஒரு மாதம். இந்த மாதத்தில் நாம் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பொதுவாக பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அதனுடைய தாக்கம் பாதிப்புகள் தெரியும் மற்றவர்களுக்கு அது சாதாரணம
ஜோதிட ரீதியாக 25 ஆம் ஆண்டின் தொடக்கம் மிகவும் சிறப்பானதாக இருக்கும் காரணம் என்னவென்றால் புதிய ஆண்டு புதன்கிழமையில் தொடங்குவதால் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழிக்கு ஏற்றவாறு புதன்கிழமை நல்ல துவக்கமாக இருக்கும். சுப கிரகமாக கருதப்படும் புதன் பகவான் ஆண்டின் தொடக்கத்தி
மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கபடுகிறார். அனைத்து கிரகங்களிலும் அவர் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். 2025 ஆம் ஆண்டு நீதியின் கடவுளான சனிபகவான் தனது ராசியை மாற்றவுள்ளார். ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டு
கடவுள் நமக்கு வருமானத்தை கையில் கொடுப்பது நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக தான் நம்முடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாக வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையை நாம் செலவு செய்ய வேண்டும் அனைத்து பணத்தையும் நாம் செலவு செய்யக்கூடாது அப்படி செய்தால் நம்முடைய தேவைகள் பூர்த்
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. அதேபோல் மார்கழி மாதத்திற்கு என்று தனி ஒரு சிறப்பே உள்ளது. தெய்வ வழிபாட்டிற்கு உரிய மாதம் என்று மார்கழி மாதத்தை சொல்லலாம் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று 14 வகையான செல்வங்களும் ஐஸ்வர்யமும் பெருகுவதற்கு தினமும் மார்கழி ம
ஒரு சிலர் எந்த வேலையை செய்ய ஆரம்பித்தாலும் வருமானம் அதிகரிக்கும்.முயற்சி செய்து பார்க்கலாம் என்று விளையாட்டாக ஆரம்பிக்கும் தொழில் கூட பல லட்ச ரூபாயை லாபமாக கொடுக்கும். பல லட்ச ரூபாயை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் எல்லாம் மிகவும் சீக்கிரத்திலேயே ஒரு சிலருக்கு அமைந்துவிடும். எதைத் தொட்டா
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுக்கும் ஒரு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. இவற்றால் சில ராசிகளில் சுப வ
மேஷம் இந்த வாரத்தின் ஆரம்பத்திலேயே இதுநாள் வரை உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து வகையான பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். உங்கள் குடும்ப சூழலை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். உறவினர்கள் மற்றும் நண் பர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு மேற்கொள்

தெய்வ வழிபாட்டிற்கே உரிய நாட்களாக சில குறிப்பிட்ட நாட்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரியதாக கணக்கிடப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நாளில், அந்த நாளுக்குரிய தெய்வத்திற்குரிய மந்திரங்களை ஜபித்தும், பூஜைகள் செய்தும், விரதம் இருந்தும் வழிபட்டால் அதற்கா
வீட்டில் பணம் வைத்திருக்கக்கூடிய இடம் கூட பொருளாதார நிலைமையை பாதிக்கும் என்று கூறப்படுகிறது வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டில் நாம் ஒரு சில இடங்களில் பணத்தை வைக்கும் போது அது எதிர்மறை ஆற்றலை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் கடன் பிரச்சினைகள் வறுமை என அனைத்தும் அதிகரிக்கும்
புத்தாண்டு விரைவில் தொடங்க உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி 2025-ம் ஆண்டின் ஆரம்பம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் புத்தாண்டின் தொடக்கத்தில் பல பெரிய கிரகங்களின் ராசிகள் மாறப்போகிறது. இந்த கிரகங்களில் புதனும் ஒன்று. சூரிய குடும்பத்தில் புதன் தான் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுக
ஜோதிடத்தின்படி 2025ல் புதிய மாற்றங்கள் ஏற்படும். ஒவ்வொரு ராசியின் மனநிலை ஒவ்வொரு விதமாக இருக்கும் தொழில் வேலை பணம் என அனைத்து விஷயங்களிலும் நேர்மறையான எண்ணங்களோடு செயல்பட்டால் புத்தாண்டு சிறப்பானதாக அமையும் அதனை எப்படி அமைத்துக் கொள்வது என்பதை பற்றியும் 2025 கிடைக்கப் போகும் பலன்
டிசம்பர் 28ஆம் தேதி இரவு 11:28 மணிக்கு சுக்கிர பகவான் கும்ப ராசிக்கு மாறுகிறார் இதனால் ஐந்து ராசிகளுக்கு சுக்கிரன் நன்மை அளிக்கப் போகிறார். புத்தாண்டு இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் பொற்காலம் தொடங்கும் என்று சொல்லலாம் கும்ப ராசிக்கு மாறப் போகிற சுக்கிர பகவானால் அதிர்ஷ்டம் பெற போ
அறிவியல் ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் வாஸ்து என்பது மிகவும் முக்கியமான ஒன்று. வீடு குடி இருவதிலிருந்து வீட்டிற்கு செய்யப் போகும் ஒவ்வொரு விஷயங்களையும் வாஸ்து பிரகாரம் தான் செய்ய வேண்டும். அந்த வகையில் பூஜை அறையை சரியாக திசையை நோக்கி அமைதி இருந்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக
ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களும் ஒவ்வொரு நேரத்திற்கும் பெயர்ச்சி அடையும், அதன் நிலையும் மாறிக்கொண்டே இருக்கும். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களில் பெயர்ச்சி என்பது சில சுபமான யோகங்கள் உருவாக வாய்ப்புள்ளது. யோகம் என்றால் அது ஒரு அமைப்பு தான். அதில் சில ய
ஒவ்வொரு வருடம் பிறக்கும்போதும், அந்த வருடத்தில் நமக்கு எத்தகைய பலன்கள் நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில், பொதுவாக எல்லோருக்குமே ஆர்வம் இருக்கும். 2025 ஆம் ஆண்டின் முதல் மாதம் அதாவது ஜனவரி மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இம்மாதத்தில் புதன், செவ்வாய், சூரியன், சுக்கிரன் போன்ற சக
மேஷம் மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த ஆண்டு மார்ச் வரை ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உயர்கல்விக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். புதிய வேலை கிடைக்கலாம். ஆக்கப்பூர்வமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில்
குரு பெயர்ச்சி என்பது ஜோதிடத்தில் மிக முக்கிய நிகழ்வு. சுப கிரகமாக இருக்கக்கூடிய குரு பகவான் ரிஷப ராசியில் தற்போது உள்ளார் மே மாதம் அவர் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார் அதற்கு முன்னர் பிப்ரவரி மாதத்தில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கப் போக