தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சியாகி சஞ்சரிக்கக்கூடிய காலம் தை மாதம் ஆகும். சூரியன் மகர ராசியில் சஞ்சரிப்பதால், தை மாதம் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. தை மாத பிறப்பு மகர சங்கராந்தியாக விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில், செவ்வாய்க்கு உகந்த மங்கள வாரத்
2024 ஆம் ஆண்டு முடியப் போகிறது. இன்னும் சில நாட்களில் புத்தாண்டு தொடங்கும். ஜோதிட சாஸ்திரப்படி, புத்தாண்டின் தொடக்கத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை 12 ராசிகளையும் பாதிக்கிறது. இந்த புத்தாண்டில் குரு பகவானும் முக்கிய ஜோதிட மாற்றங்களை அடையவுள்ளார். 2025 ஆம் ஆண்டில் புதன் பகவானை அத
வாழ்க்கையில் ஒரு சிலர் மிகவும் வறுமையில் கஷ்டத்தில் இருப்பார்கள் நான் படாத கஷ்டமே இல்லை கஷ்டம் மட்டுமே வாழ்க்கை என்று நிறைய பேர் சிரமத்தில் இருப்பார்கள். அப்படி சிரமத்தில் இருப்பவர்களுக்கு பெரிய ஆன்மீகம் சார்ந்த எளிமையான பரிகாரங்கள் உள்ளது அதை அவர்கள் செய்து பார்க்கலாம். அந்த வகை
ஜோதிடத்தின்படி புதன் பெயர்ச்சி ஜனவரி 4-ம் தேதி நடந்து விட்டது. புதன் பகவான் பகுத்தறியும் ஆற்றல் நுண்ணறிவு அறிவு தகவல் தொடர்பு திறன் என அனைத்திற்கும் காரணமானவராக உள்ளார் எனவே புதன் பயிற்சி அடைந்து தனுசு ராசிக்கு தேசிய அடைந்திருப்பதால் யோக காலம் பிறந்து இருக்கிறது என்று சொல்லலாம்.
ஒரு சிலர் எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும் அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற உரிய பலன்கள் கிடைக்காது அதற்கு காரணம் வீட்டில் உள்ள சில சில விஷயங்கள் தான். அதனை நாம் மாற்றிக் கொண்டால் பணம் அதிகரிக்க நிறைய வாய்ப்புள்ளது. பணம் குறைவதற்கான காரணங்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும் அதற்கு முதலில் வ

2025 சனிப்பெயர்ச்சி 2025-ல் மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுவது சனிப்பெயர்ச்சி. கர்ம வினைகளுக்கு ஏற்றவாறு பலன்களை கொடுக்கக்கூடிய நீதிதேவன் என்று அழைக்கப்படுபவர் தான் சனிபகவான். மார்ச் 29ஆம் தேதி சனீஸ்வர பகவான் பெயர்ச்சியாக உள்ள நிலையில் சில ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி தொட
வீரத்தில் சிறந்து விளங்கக்கூடிய ஹனுமான் அவர்களின் பாதங்களை இறுக பற்றி கொண்டால் அவர் நமக்கு வாழ்க்கையில் வெற்றி கொடுப்பார். செல்வந்தர் ஆகக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும் யாருக்கும் கிடைக்காத பதவி பலம் கிடைக்கும். அனுமான் பக்தர்களுக்கு அப்படி ஒரு வரத்தை நிச்சயமாக கொடுப்பார். வாழ்க்
மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான சிவபெருமான், கல்லுக்குள் இருக்கக்கூடிய தேரைக்கும் உணவு அளிக்கக் கூடியவர். இந்து சமயத்தில் மிக முக்கிய கடவுளாக விளங்கி வரும் சிவபெருமான் உலகம் முழுவதும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளாக லி
ஜோதிட ரீதியாக சூரிய பகவானும் சனியும் சந்தை மற்றும் மகனாக கருதப்படுகிறார்கள் மேலும் சூரிய பகவான் மரியாதை அரசு வேலை கௌரவம் தன்னம்பிக்கை போன்றவற்றையும் கொடுக்கக்கூடிய காரணியாகவும் கருதப்படுகிறார். மேலும் சனிபகவான் வயது மீதி கர்மா உழைப்பின் காரணியாக கருதப்படுகிறார். 2025 ஆம் ஆண்டு மா
அனைத்து கிரகங்களுமே ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தங்களுடைய ராசிகளை நிச்சயமாக மாற்றுவார்கள் அப்படி மாற்றும் போது அதற்கான பலன்கள் 12 ராசிகளுக்கும் கிடைக்கும். அந்த வகையில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடிய சனிபகவான் 2025ல் ராசி மாற்றம் அடையப் போகிறார். இது ஜோதிடத்தில்
மேஷம் இந்த வாரம் மேஷ ராசிக்காரர்கள் எதிலும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளின் படிப்புக்கு இடையூறு உண்டாகலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை அழுத்தும். கடுமையாக உழைத்து கணிசமாக லாபம் பெறுவீர்கள். வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். இந்த வாரம் வீட்டில் சின்ன சின்ன பிரச்சன
மகாலட்சுமி தேவியாருக்கு மிகவும் உகந்த கிழமை என்றால் அது வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை அன்று இந்த அற்புதம் வாய்ந்த ஆன்மீகம் சொல்லும் சந்திர பரிகாரத்தை வீட்டில் செய்பவர்களுக்கு வீட்டில் பணம் அதிகரிக்கும். கஷ்டங்கள் இருந்த இடமே தெரியாமல் போகும் இந்த வழிபாட்டிற்கு பின்னே ஒரு சூட்சமமும
2025 ஆம் ஆண்டு ஆரம்பித்துள்ள நிலையில் ஒரு சிலருக்கு யோகங்கள் அதிகமாகவே உள்ளது ஜோதிடத்தில் ஒரு சில கிரகங்கள் ஒன்றாக சந்திக்கும்போது அது மிகப்பெரிய பலன்களை கொடுக்கும். அந்த வகையில் வியாழனும் சந்திரனும் இணையும் போது கஜகேசரி யோகம் உருவாகப் போகிறது. இதனால் 2025 ஆம் ஆண்டில் ஒரு சில ராச
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை
பணக்கஷ்டத்திலிருந்து விடுபடுவதற்கு எளிமையான பல வழிபாடுகள் இருக்கின்றது. அதில் இந்த விளக்கு வழிபாடு மிகவும் சிறந்தது என்று கூறலாம் நிறைய பேர் வீட்டில் உழைத்து சம்பாதித்தாலும் வருமானம் நிலையாக தங்கவில்லை என்று மிகவும் மன வருத்தத்தில் இருப்பார்கள். செலவு அதிகமாக இருக்கும் வரவு மிகவு
நம்முடைய வாழ்க்கையில் நல்லது கெட்டது என பல விஷயங்கள் நடக்கும். சோகத்துடனும் துன்பத்துடனும் நம் வாழ்க்கையை கழிப்பதை நம்முடைய சூழ்நிலையை வைத்து தீர்மானித்து விடலாம் உடல்நிலை மனநிலை அனைத்தையும் பொறுத்து தான் நம்முடைய வாழ்க்கையும் அமையும் நம்முடைய வாழ்க்கை சரியாக அமைந்தால் நல்ல முறைய
மனிதராக பிறந்த அனைவருக்குமே ஆடம்பரமான வாழ்க்கை என்பது ஒரு கனவாகவே இருக்கும். சிலருக்கு அது பிறக்கும் போதே அமைந்து விடும். சிலருக்கு அவர்களுடைய விடாமுயற்சியால் அமையும். வாழ்க்கையில் குறை ஏதும் இல்லாமல் இருக்க செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மி தேவியின் சிறப்பு அருளும் இருந்தால் போதும்.
ஜோதிட ரீதியாக சர்ப கிரகங்களாக கருதப்படக்கூடிய ராகு மற்றும் கேது கிரகங்கள் அசுப பலன்களை தரக்கூடியது. சில சமயங்களில் வசதி வாய்ப்புகளை கொடுத்தாலும் அதன் பிறகு செலவுகள் அதிகரிக்க தான் செய்யும். தற்போது சனி பகவானின் வீடான கும்ப ராசியில் ராகு அமர போகிறார் இதனால் நிழல் கிரகமான கேதுபகவான
தற்போது குருபகவான் ரிஷப ராசியில் உள்ளார் 2025 ஆம் ஆண்டு மிதுன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார். மே 14ஆம் தேதி அன்று 2025 இல் குரு பகவான் மிதுனத்தில் பெயர்ச்சி ஆவார் அதன் பிறகு குரு பகவான் 27 நாட்களுக்கு அஸ்தமனம் ஆகப் போகிறார். ஜூன் 12 முதல் ஜூலை 9 வரை அஸ்தம நிலையில் இருப்பார் இதனால
2025 ஆங்கில புத்தாண்டு விரைவில் பிறக்க உள்ளது. வரும் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு நாம் அனைவரும் காத்து கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு - கேது பெயர்ச்சிகள் என முக்கிய கிரக பெயர்ச்சிகள் அடுத்தடுத்து நடக்க உள்ளன. இந்த பு