முருக பக்தர்கள் தைப்பூசத்திற்காக 48 நாட்கள் முருகனுக்காக மாலை போட்டு விரதம் இருப்பார்கள் 48 நாட்கள் எங்களால் விரதம் இருக்க முடியாது என்பவர்கள் 21 நாட்கள் முருகனுக்கு மாலை போட்டு விரதம் இருக்கக் கூடிய வழக்கமும் உள்ளது. மாலை போட்டு விரதம் இருக்க முடியாது என்பவர்கள் தைப்பூசத்திற்கு
பொதுவாக கிரகங்கள் மாறும் பொழுது சுப அல்லது அசுப யோகங்களை உருவாகும். இவ்வாறு உருவாகும் யோகங்கள் அனைத்து ராசிகளிலுமே ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், புதனும், சுக்கிரனும் சிம்ம ராசியில் ஒன்றிணைந்து பயணித்து வருகின்றனர். இவர்களுக்கு எதிராக மகர ராசிக்குள் சூரிய பகவான் பெய
ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கபடுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி மிகவும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. தற்போது சனி கும்ப ராசியில் இ
2025 ஆம் ஆண்டு புத்துணர்ச்சியுடன் பிறந்திருக்கிறது. புத்தாண்டின் முதல் மாதத்திலேயே புதன் பகவான் தனது இடத்தை மாற்றப் போகிறார். நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான் இவர் ஒரு மாதத்திற்கும் குறைவாக பயணம் செய்யக்கூடியவர் மிகவும் குறுகிய காலத்தில் பயணம் செய்யக்கூடிய கிரக
மேஷம் இந்த வாரம் உங்களுக்கு குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலவும். ஒரு சிலருக்கு மட்டும் சிறுசிறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்பட்டு, உடனுக்குடன் சரியாகிவிடும் என்பதால் கவலைப்படத் தேவையில்லை. ஒருசிலர் புதிய தொழில் தொடங்குவீர். போட்டியாளர் உங்களை விட்டு விலகுவர். இழுபறியாக இருந்
ஜோதிடத்தின் ரீதியாக சூரிய பகவானும் செவ்வாய் பகவானும் சக்தி வாய்ந்த கிரகங்களாக கருதப்படுகிறது. சூரிய பகவான் கிரகங்களின் அரசராகவும் செவ்வாய் பகவான் கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படுகிறது. இவை இரண்டும் தொடர்ந்து பெயர்ச்சி ஆகிக் கொண்டே இருக்கும் போது இரண்டும் ஒரு கட்டத்தில் இணையும்
கடன் என்ற வார்த்தையை சொன்னாலே ஒரு சிலருக்கு மிகவும் மன அழுத்தமாக இருக்கும் ஒரு சிலருக்கு பயமாக இருக்கும். அந்த காலத்தில் எல்லாம் கடன் வாங்கினாலே அது அவமானம் என்று இருந்தது ஆனால் இன்று கடன் இல்லாமல் இந்த உலகமே கிடையாது என்ற அளவிற்கு ஆகிவிட்டது. அனைத்து இடங்களிலுமே கடன் என்ற வார்த்
ஜோதிட ரீதியாக ராகு பகவானின் தாக்கம் ஒருவருடைய ஜாதகத்தில் இருந்தால் அவரின் வாழ்க்கையில் சோதனைகள் அடுத்தடுத்து வரும் என்பது நம்பிக்கை. ராகு பகவான் எட்டு மாத காலத்தில் ஒரு நட்சத்திரத்திலிருந்து மற்ற நட்சத்திரத்திற்கு மாற்றம் அடைவார். 27 நட்சத்திரத்திற்கும் ராகு பகவான் ஒரு முழு சுழற்
சனிபகவான் எப்பொழுதுமே கர்மவினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பார். மற்ற கிரகங்களை விட இவர் மிகவும் மெதுவாக பயிற்சி அடையக்கூடிய கிரகம் எனவே இரண்டரை ஆண்டுகளுக்கு நிகழக்கூடிய இந்த சனிப்பெயர்ச்சி ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் தான் ஏழரை நா
அசுரர்களுடைய குரு என்று அழைக்கப்படக்கூடிய ஒன்பது கிரகங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த கிரகமாக கருதப்படுவது தான் சுக்கிர பகவான். இந்த சுக்கிர பகவானின் ராசி மாற்றம் 12 ராசிகளின் வாழ்க்கையும் பாதித்தாலும் ஒரு சிலருக்கு நல்லதையும் கொடுக்கும். செல்வத்தையும் செழிப்பையும் தரக்கூடிய சுக்க
மயில் மற்றும் மயிலிறகு சம்பந்தமான பொருட்களை நாம் பார்க்கும் போதே மனம் மிகவும் சந்தோஷமாக இருக்கும். அந்த மயிலிறையில் அப்படி என்னதான் ரகசியம் இருக்கிறது என்று யாராலும் சொல்ல முடியாது. மயிலிறகை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் அவ்வளவு ஒரு பேரழகு கொண்டது மயிலிறகு அதனை நாம் வ
தைரியம் ஆற்றல் வேகம் வீரம் போன்றவற்றை தரக்கூடியவர் செவ்வாய் பகவான். கடக ராசியில் பின்னோக்கி நகரும் செவ்வாய் பகவான் பகை ஸ்தானமான மிதுன ராசியில் ஜனவரி 21ஆம் தேதி முதல் பயணம் செய்யப் போகிறார். பிப்ரவரி 24ஆம் தேதி வக்கிரமித்து அடைந்து ஏப்ரல் மூன்றாம் தேதி மறுபடியும் கடக ராசிக்கு பெயர
பொதுவாக ஒருவர் வாழ்க்கையில் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்றால் ஜாதகத்தை பார்க்க வேண்டும். அதை பார்த்து கணிக்க வேண்டும் என்று சிலர் சொல்வார்கள் ஆனால் அனைத்தையும் சாதகத்தை பார்த்து மட்டுமே நம்மால் முடிவு செய்துவிட முடியாது. ஜாதகத்தை பார்த்து அதற்கு ஏற்ற பரிகாரங்களை செய்தால் ம
புது வருடம் திறந்து ஒரு வாரம் கடந்துவிட்டது இந்த புது வருடத்தில் ஒவ்வொருவரும் ஒரு புதிய உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டிருப்போம் அந்த குறிக்கோளை அடைவதற்கு உற்சாகத்தோடு இந்த வருடத்தை தொடங்கி இருப்போம். எடுத்த உறுதிமொழிகளை ஒருநாள் கூட நிறைவேற்ற முயற்சிகள் எடுக்காதவர்கள் சோம்பேறித்தனமா
வாழ்க்கையில் பணம் ஒன்று தான் மிகவும் அத்தியாவசியமான தேவை பணம் இல்லாமல் ஒரு நாள் கூட யாராலும் வாழ முடியாது. ஒரு மனிதனுக்கு மரியாதை கொடுப்பதே அவர்கள் வைத்திருக்கும் பணத்தை பொருத்துதான். அப்படியான காலகட்டத்தில் தான் இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அதனால் பணம் அதிகமாக நாம் ச
நம் வாழ்க்கையில் நமக்கு பணம் தான் மிகவும் முக்கியமான ஒன்று. பணத்தை சம்பாதிக்க தான் அனைவரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம் பணம் இல்லை என்றால் எதுவும் நீ செய்ய முடியாது என்ற அளவிற்கு பணத்தின் ஆதிக்கம் இந்த உலகத்தில் நிறைந்துள்ளது. பணத்தை வீண் செலவு செய்யக்கூடாது பணம் வீண் விரயமாக கூடா
இந்த உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒரு பொருள்தான் பணம் யாரிடத்தில் அதிகமாக இருக்கிறதோ அவர்களுடைய பேச்சை அனைத்து இடங்களிலும் பெரியதாக கருதப்படும் பணம் இல்லாத பட்சத்தில் ஒருவரை யாரும் ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஆற்றல் மிகுந்த பணத்தை எப்படி நாம் வ
துர்க்கை அம்மனை வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும் என்று பலர் கூற கேட்டிருப்போம். துர்கையம்மன் ராகு காலத்தில் ஏற்பாடு செய்யும் போது நம் வேண்டுதல்கள் அனைத்துமே நிறைவேறும் ஒவ்வொரு நாளும் வரக்கூடிய ராகு நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்யும்போது துர்க்கை அம்மனுடைய அருள் நமக்
புது வருடம் பிறந்துவிட்ட நிலைகள் இந்த வருடத்தில் வருமானம் பல மடங்கு பெருகுவதற்கு செல்வ வளத்தில் உயர்ந்து நிற்க அழைத்து வாய்ப்புகளும் நம்மை தேடி வர வேண்டும் நல்லதே நடக்க வேண்டும் என்று மனமுரக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு முழு நம்பிக்கையோடு இந்த வருடத்தை நாம் தொடங்க வேண்டும்
சனிப்பெயர்ச்சி அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுவது சனிபகவான். தற்போது கும்ப ராசியில் உள்ள இவர் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மீன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார். 2025 இல் இது மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. குரு பெயர்ச்சி தற்போது ரிஷப ராசிய