மேஷம் இந்த வாரம் பணவரவுக்கு குறைவிருக்காது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் சச்சரவுகள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றியும் நன்மையும் ஆதாயமும் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளில் தைரியமாக

உணவு உண்ணும் போது இப்படித்தான் உண்ண வேண்டும் என்று வரைமுறைகள் உள்ளது. அப்படி சாப்பிடும் போது அவர்களுக்கு ஆயுளை நீடிக்கும் என்பது சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கலியுகத்தில் யாரும் அப்படி சாப்பிடுவது கிடையாது. இதனால் மனிதனுடைய ஆயுளும் குறைந்து கொண்டே வருகிறது. நம் முன்னோர்கள் எல்லாம்
வீட்டில் பிரச்சனைகள் என்னதான் கடினமாக உழைத்தாலும் ஒரு சிலரிடம் பணம் தாங்காது அதற்கு பல காரணங்கள் இருக்கும். இதற்கான பரிகாரத்தை நாம் சரியான நேரத்தில் சரியாக செய்யவில்லை என்றால் பணம் தங்கவே தங்காது. உங்களுடைய ஜாதகத்தில் தரித்திர யோகம் இருந்தால் நீங்கள் கடினமாக உழைத்தாலும் முன்னேறுவ
பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும், மாத கடைசியில் பற்றாக்குறை என்ற நிலையிலேயே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. அனைவரும் பணம் சம்பாதித்தாலும், அந்த பணத்தை சேமித்து வைத்து, பெருக வைக்கும் சூட்சமம் ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலையாக இருக்கும். தற்போத
கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கக் கூடியவர் சனி பகவான் என்பது அனைவரும் அறிந்ததே. மீனத்தில் இருக்கும் ராகு பகவான் மே 14ஆம் தேதி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நிலையில் மார்ச் 29ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை சனி மற்றும் ராகு மீனத்தில் சேர்ந்து சஞ்சரிக்க உள்ளனர். இதனால் சனிப
ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு ராசிகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் பெயர்ச்சியடையும். செவ்வாய் பகவான் ஒவ்வொரு 45 நாள்களுக்கும் ஒருமுறை தனது ராசியை மாற்றுவார். அந்த வகையில், மொத்தமாக 12 ராசிகளிலும் செவ்வாய் பகவான் பெயர்ச்சியாகி ஒரு சுழற்சி நிறைவடைய 22 மாதங்கள் எடுக்கும்.
மேஷம் துணிச்சலுடன் வியாபாரத்திற்குத் தேவையான முதலீடுகளை செய்வீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் வீடு தேடி வரும். தெளிவான சிந்தனையுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைத்து தேவையைப் பூர்த்தி செய்யும். வியாபாரம் காரணமாக குடும்பத்தை சில காலம் பிரிந்து
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான கஷ்டம் இருக்கும். கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுதே மற்றொரு கஷ்டம் வந்து நம்மை மேலும் கஷ்டப்படுத்தும். ஒரு சிலருக்கு எந்த திசை நோக்கி திரும்பினாலும் கஷ்டம் இருக்கும் அதோடு மட்டுமல்லாமல் குடும்பத்திலும் பிரச்சனைக்கு மேல் பிரச்ச
ஜோதிடத்தை பொருத்தவரையில் கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது மற்ற ராசிக்கு ஒரு சில நல்ல விஷயமும் அதே சமயத்தில் தீய விஷயங்களும் நடைபெறும் வாய்ப்புள்ளது. அந்த வகையில் 12 மாதங்களுக்குப் பிறகு சூரிய பகவானும், சுக்கிர பகவானும் சேர்கின்றனர். இந்த சேர்க்கை காரணமாக
ஆன்மீகத்திற்கும் நாணயத்திற்கும் நெடுந்தூர தொடர்பு உள்ளது. நாணயம் மகாலட்சுமி தேவியாரின் ஸ்ரூபமாக கருதப்படுகிறது. பழைய காலத்தில் இருந்து இப்பொழுது வரையில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டு தான் வருகிறது. அப்படி மகாலட்சுமி தேவியாருக்கு உகந்த நாணயத்தை கொண்டு மகாலட்சுமி தாயார் குபேரருக்கும்
எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சனை சரியாக விநாயகரை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. விநாயகரை வழிபட்டு வந்தால் நிச்சயமாக அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பது முன்னோர்களுடைய நம்பிக்கை. மேலும் நம்முடைய கடன் பிரச்சினைகளும் விரைவில் தீரும். அதற்கு உண்டா
2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது, சுக்கிரன், செவ்வாய், புதன் உள்ளிட்ட முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் உள்ளன. அந்த வகையில் பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி நிகழ உள்ளது. சுப கிரகமான குரு பகவான் பல வித நற்பலன்களை அளிக்கும் கிரகமாக கருதப்படுகிறார். மகிழ்ச்சி, செல்வம், கல
பிப்ரவரி மாதத்தில் குரு பகவானின் வக்கிர நிவர்த்தியோடு சில கிரக நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதால் பலராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான சூழ்நிலை ஏற்படும் எனவே அந்த ராசிக்காரர்களை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம். மேஷ ராசி மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் ம
ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கபடுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி மிகவும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. தற்போது சனி கும்ப ராசியில் இ
ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் உயர்ந்த கிரகம் மக்களுக்கு அவரவர்களின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பார் நல்லது செய்தால் நல்லது கிடைக்கும் கெட்டது செய்தால் நிச்சயமாக அதற்கு சனி பகவான் கேட்டது ஏன் கொடுப்பார் அதனால் தான் அவர் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சக்தி வாய்ந்த
மேஷம் இந்த வாரம் உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் தேவையற்ற செலவுகளால் சேமிக்க முடியாத நிலை ஏற்படக்கூடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மனை இடம் நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். உறவினர்களால் உங்களுக்கு சில உபத்திரவங்கள் வந்து ச
ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் ராசியை மாற்றுகின்றன நட்சத்திரத்தையும் மாற்றுகின்றன இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகளுக்கு நல்லவையும் நடக்கும் ஒரு சில ராசிகளுக்கு சில சுப பலன்களும் நடக்கும். கடந்த ஜனவரி 4ஆம் தேதி புதன் தனுசு ராசியில்
சுக்கிர பகவான் செல்வதற்கும், செழிப்பிற்கும் பெயர் பெற்றவர்.ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் அவர்களின் வாழ்வில் பணம் சார்ந்து எவ்வித பிரச்னையும் வராது. ஒவ்வொரு மாதமும் சுக்கிர பகவான் வெவ்வேறு ராசிகளில் பெயர்ச்சி அடைவார். ஜோதிடர்களின் கணிப்புபடி, வரும் ஜன. 28ஆம் தே
நம் ஒவ்வொருவரும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஏதாவது ஒரு ரூபத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்போம். இன்று குறைவான பணத்தை சம்பாதிக்கின்ற நாம் நாளை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்போம் இதேபோல் அனைத்து வேலை செய்பவர்களும் கூட நினைப்பார்கள். சிறிய தொழ
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொரு ராசிகளுக்கும் நட்சத்திரங்களுக்கும் பெயர்ச்சி ஆவது அனைவரும் தெரிந்த ஒன்று. சனிபகவானுக்கு உகந்த நட்சத்திரமாக கருதப்படும் பூச நட்சத்திரத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய் பகவான் நுழையப் போகிறார் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி கா