மேஷம் புதன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். பண வரவு அதிகமாகும். உங்கள் பணியிடத்தில் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியைப் பெறுவீர்கள். கலைத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும்.புதன் சஞ்சாரம் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். பணியிடத்தில் அதிகாரிகளின் ஆதரவைப
2025 இல் சனிப்பெயர்ச்சி யோடு சேர்த்து மற்ற சில கிரக பயிற்சிகளும் நடக்கப் போகிறது. மார்ச் மாதத்தில் சூரியன் சுக்கிரன் புதன் சனி போன்ற நான்கு கிரக பெயர்ச்சிகள் நடக்கப்போகிறது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொருளாதார நிலை என ஒரு சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மாறப் போகிறது. மார்ச்
நிழல் கிரகம் எனவும் சர்ப்ப கிரகம் எனவும் அழைக்கப்படக்கூடிய ராகு மற்றும் கேது ராசி கால சக்கரத்தில் எதிராக அமரக்கூடிய கிரகங்கள். ராகு தற்போது மீன ராசிகளும் கேது தற்போது கன்னி ராசி இடம் உள்ளனர். இவர்கள் மே 19ஆம் தேதி மற்ற ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார்கள். ராகு பகவான் கும்ப ராசிக்கு
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வளர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகளை ஆராய்வது பற்றியது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலோ அல்லது தொழிலிலோ இருந்தாலும், புதிய முன்னோக்குகளைத் தழுவுவது வெற்றிக்கு வழிவகுக்கும். வேலையில், இலக்குகளை அடைய குழுப்பணி மற்றும் ஒத்துழைப்பில் கவனம் செலுத்த
நீதியின் கடவுளாக இருப்பவர்தான் சனி பகவான் சனி பகவான் அவரவர் குணங்களுக்கு ஏற்ப தீர்ப்புகளை உடனே கொடுப்பார். கர்மவினைகளுக்கான பலன்களை அப்பொழுதே கொடுப்பவராகவும் இருக்கிறார். கும்ப ராசி மற்றும் மகர ராசியின் அதிபதி சனி பகவான் சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் ராசியில் இருந்
ஜோதிடத்தில், ஒருவருக்கு வீரம், தைரியம், சக்தி, ஆற்றலைத் தரக்கூடிய காரணியான கிரகம் செவ்வாய் என கருதப்படுகிறது. செவ்வாய் யாரை ஆசீர்வதிக்கிறாரோ, அவர் தனது ஆற்றலை சரியான வகையில் பயன்படுத்தி முன்னேற்றம் அடைவார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ராசி மா
இந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படும் உள்ளது. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு இரு நாட்களுக்கு முன் வரக்கூடிய சதுர்த்தசி திதியில் சிவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மகாசிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்படும். மகாச
ஜோதிட ரீதியாக குருபகவான் முழு சுபர் என்று அழைக்கப்படக்கூடியவர். அவர் ரிஷப ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். மே 14ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார். குருவின் பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும் வாழ்கையில
நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது 18 மாதங்கள் எடுத்த
மேஷம் இந்த வாரம் புது நண்பர்கள் கிடைத்து மனதில் உற்சாகம் ஏற்படும். குடும்ப பொருளாதார நிலை மேம்படுவதால் மன நிம்மதி ஏற்படும். இல்லத்துணையின் சொந்தங்களை அனுசரித்து செல்வது நல்லது. தடைபட்ட வேலை நடக்கும். வருமானம் திருப்தி தரும். மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். வேலைக்காக முயற்சித்
ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பெயர்ச்சி அடைவது அனைத்து ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையிலும் சுபமான தாக்கத்தையும் ஹஸ்பமானதாகத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில் பிப்ரவரி பதினொன்றாம் தேதி புதன் கிரகம் கும்பத்தில் பயிற்சி அடைந்திருக்கிறது. பிப்ரவரி 27 ஆம் தேதி வரை புதன்
ஒரு சிலருக்கு வாங்கி கடனை சீக்கிரம் தரக்கூடிய யோகம் இருக்கும் ஒரு சிலர் கடனை வாங்க மாட்டார்கள். ஆனால் ஒரு சிலர் கடனை வாங்கிவிட்டு அதை திரும்ப தரக்கூடிய சூழல் இல்லாமல் இருப்பார்கள் கடன் கொடுத்தவர்களை பார்த்து பயந்து கொண்டே வாழ்க்கையை வாழ்வார்கள். இப்படி பெரிய கடன் பிரச்சனையில் இரு
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். தற்போது கும்ப
நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். வக்கிர நிலையில் மிதுன ராசியில் சஞ்சரித்து வரும் செவ்
வாழ்க்கையில் பணம் என்ற ஒன்று இல்லாமல் யாராலும் வாழவே முடியாது. இந்த உலகத்தில் உள்ள யாராலும் கடன் இல்லாமல் வாழ முடியாது. பணவரவு இல்லாவிட்டால் வாழ்க்கையை நடத்தவே முடியாது அந்த வாழ்க்கையை நடத்துவதற்காக பல பேரிடமிருந்து கடன் வாங்க வேண்டிய சூழலும் உண்டாகும். இதனால் பலவிதமான பிரச்சனைகள
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்களின் நிலைகளை மாற்றும். அதே நேரத்தில் ராசிகளை மாற்றும். அந்த வகையில் வரும் மார்ச் 2, 2025 அன்று, சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிலைக்குச் செல்லவுள்ளார். இது அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். சிலருக்கு சுக்கிரனின் இந்த பெயர்ச்சி சுப

பண வசியம் கிடைப்பதற்கு தாந்த்ரீக பரிகாரங்கள் உள்ளது. இவற்றை வட இந்திய மக்கள் பின்பற்றியே செல்வந்தராகவும் இருக்கிறார்கள். பண வசியம் உண்டாக பெண்கள் ஆன்மீக ரீதியாக ஒரு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். வீட்டில் மகாலட்சுமி தாயார் நிரந்தரமாக வாசம் செய்ய வேண்டும் என்றால் அந்த வீட்டில்
ஜோதிடத்தில் புதன் கிரகத்திற்கு என்று ஒரு சிறப்பான முக்கியத்துவம் உள்ளது. புதன் கிரகமே கிரகங்களின் அதிபதி. புதன் புத்திசாலித்தனம், வணிகம், பேச்சு தொடர்பு, பொருளாதாரம், பங்கு சந்தை போன்றவற்றை தீர்மானிக்க கூடியவர். சக்தி வாய்ந்த புதன் கிரகம் பிப்ரவரி 15ஆம் தேதி அதிகாலை 5.08 மணிக்கு
2025 மார்ச் மாதத்தில் சூரிய பகவான், குரு பகவான், சுக்கிர பகவான், புதன் பகவான், சனி பகவான், ராகு கேது போன்ற சக்தி வாய்ந்த கிரகங்களின் இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்பட போவதால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். மார்ச் மாதத்தில் நடக்கப் போகின்ற சனிப்பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்
ஜோதிடத்தில் சனி பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது சனிப்பெயர்ச்சி மட்டும் இல்லாமல் சனி அஸ்தமனம் வக்கிரப் பெயர்ச்சி வக்ர நிவர்த்தி உதயம் என அனைத்துமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனீஸ்வர பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு