மேஷம் மேஷ ராசிக்கு பங்குனி மாதத்தில் விரய ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதன் காரணமாக நீங்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் உங்களின் செயல் திறன் அதிகரிக்கும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்களின் நிலைகளை மாற்றும். அதே நேரத்தில் ராசிகளை மாற்றும். அந்த வகையில் வரும் மார்ச் 14 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் கன்னி ராசியில் சந்திக்க கூடிய தனயோகம் நிறைந்த நன்னாளில், மாலை நேரத்தில் சூரிய பகவான் கும்ப ராசியில் இருந்து
ஹோலி பண்டிகை பால்குண பௌர்ணமிக்கு அடுத்த நாள் கொண்டாடப்படும். அந்த வகையில் மார்ச் 13ஆம் தேதி பால்குண பௌர்ணமி கொண்டாடப்படும். மார்ச் 14ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படும். மார்ச் 14ஆம் தேதி ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நடைபெறப் போகிறது அன்றைய தினம் சூரிய பகவான் மீன ராசியில் பெயர்ச

சண்டிகேஸ்வரர் சிவன் கோவில்களில் அபிஷேக நீர் வரக்கூடிய கோமுகத் தீர்த்தத்திற்கு அருகே வடக்கே இடது புறத்தில் இருக்கக்கூடிய தனியான ஒரு சன்னதியில் தியான நிலையில் அமர்ந்திருப்பார். இவர் சதா சர்வ காலமும் சிவபெருமானை நினைத்து தியானம் செய்து கொண்டிருப்பவர். கோவிலுக்கு செல்பவர்கள் சண்டிகேஸ
மார்ச் 16ஆம் தேதி ஹோலி பண்டிகை வருகிறது அது முடிந்த பிறகு 15 நாட்களில் சனி பகவான் பயிற்சி அடையப் போகிறார். ஜோதிடர்களின் கணிப்பு படி மார் 29ஆம் தேதி சனிபகவான் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடையப்போகிறார். சனிபகவானின் இந்த ராசி மாற்றம் 12 ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையி
கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பதில் சனி பகவான் மிகவும் முக்கியமானவர். மார்ச் 29ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாக போகிறார். பங்குனி மாதத்தில் நடக்கப் போகும் சூரியன் பெயர்ச்சியில் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சூரிய பகவான் சனிபகவானுடன் ச
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்த
ஜோதிட சாஸ்திரத்தின் படி குரு பகவான் புத்தி கூர்மை செல்வம் செழிப்பு கலை அறிவாற்றல் போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஒருவர் மீது குரு பார்வை இருந்தால் அவர் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெறுவார். அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ராசி மாற்றம் அடைவார்கள். கிரகப்ப
மேஷம் இந்த வாரம் பயணங்கள் மூலம் பல நன்மைகள் வந்து சேரும்.வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வேறு வீடு மாற்றுவது, வீடு கட்டும் முயற்சிகள் ஆகியவை நல்ல விதமாக நடக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாறுதல் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். வரவேண்டிய பணம் வரும். ப
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தெய்வம், குல தெய்வமாக இருக்கும். குலத்தைக் காக்கக்கூடிய தெய்வமாக திகழக்கூடிய குல தெய்வத்தின் அருளும் நமக்கு இருந்தாலே வாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து வீட்டில் செல்வ வளம் பெருகும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கா
இந்தியர்களில் இந்துக்கள் தெய்வ வழிபாட்டில் பலவிதமான நம்பிக்கைகளையும் வழிபாடுகளையும் வைக்கிறார்கள். நம் வீட்டில் கடன் பிரச்சினைகள் பண பிரச்சினைகள் வருவது மிகவும் சாதாரணமான ஒன்றுதான். அந்த பண பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாமும் பல தெய்வ வழிபாடு செய்திருப்போம் பல பரிகாரங்களும் செய்திரு
முருகனுடைய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இணையான சக்தி கொண்ட சென்னையில் இருக்கக்கூடிய திருச்செந்தூர் முருகன் கோவில் பற்றி பலர் அறிந்திருக்க மாட்டார்கள். திருச்செந்தூர் முருகனுக்கு இருக்கக்கூடிய அதே சக்தி சென்னையில் இருக்கக்கூடிய மிருகருக்கும
எப்போதுமே நாம் ஏதாவது ஒரு விஷயத்தை செய்தால் அதில் தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். அதற்கு காரணம் நம்மை பிடித்த தரித்திரம் என்று சிலர் கூறுவார்கள். அன்றாடம் சண்டை சச்சரவுகள் வருகிறது மனநிம்மதி இல்லை பூஜை அறையில் மன நிறைவாக சாமி கும்பிட முடியவில்லை என்றால் நம் வீட்டிற்குள் தந்திரம
பணம் பத்தும் செய்யும் என்று ஒரு பழமொழியே உள்ளது. இந்த காலகட்டத்தில் பணம் இல்லாமல் எதுவும் நம்மால் செய்யவே முடியாது அந்த அளவிற்கு பணத்தின் மதிப்பு அதிகரித்து விட்டது என்றே கூறலாம். அப்படிப்பட்ட பணம் நம்முடைய வாழ்க்கையில் பலதரப்பட்ட விஷயங்களுக்காக தேவைப்படுகிறது. அந்த தேவைகள் நிறைவ
ஜோதிடத்தில் கிரகப்பெயர்ச்சிகளும் கிரக சேர்க்கையும் மனிதனுடைய வாழ்க்கையில் நல்ல விளைவுகளையும் தீய விளைவுகளையும் ஏற்படுத்தும். அந்த வகையில் தற்பொழுது மீன ராசியில் உள்ள சுக்கிரன் அங்கு உச்ச பலனை கொடுத்துக் கொண்டிருக்கிறார். மார்ச் மாதத்தில் அங்கு சூரியன் பெயர்ச்சியாக போவதால் இந்த சே
மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து கிரகங்களின் சஞ்சாரத்தால் பல மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. சுக்கிர பகவான் தற்போது மீன ராசியில் சஞ்சாரம் செய்து வருகின்றார். செல்வம், அழகு, காதல் மற்றும் ஆடம்பரத்திற்கான காரகரான சுக்கிரன், மார்ச் 2ஆம் தேதி முதல் மீன ராசியில் வக்ரகதியில் பயணிக்க உ
மேஷம் இந்த வாரம் மனதில் புதிய நம்பிக்கை ஏற்படும். சுறுசுறுப்பாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். குடும்ப பொருளாதாரம் மேம்படும். கடன்கள் அனைத்தையும் திருப்பி செலுத்த வேண்டி இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதார வரவு திருப்திகரமாக இருக்கும்.தனியார் துற
புதன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டு கிரகங்களும் கும்ப ராசியில் ஒன்றாக இணைய போவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகப் போகிறது. இந்த யோகம் சுபமான யோகமாக கருதப்படுகிறது இது பலருடைய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நாளை மறுநாள் கும்ப ராசியில் சூரியன் மற்றும் புதன் போன்ற இரண்டு கிரக
கிரகங்கள் ராஜாவான சூரியன் மார்ச் 4ஆம் தேதி மாலை 6.48 மணிக்கு தனது நிலையை மாற்றிக் கொள்ளப் போகிறார். சூரிய பகவான் தற்போது கும்ப ராசியில் இருக்கிறார் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும் இதனால் மார்ச் மாதத்தில் இந்த ராசிகள் எல்லாம் மிகவ
மீனத்தில் புதன் சுக்கிரன் இணைவால் ஒரு சில ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். ரிஷப ராசி ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த புதன் சுக்கிரன் இணைவு பொருளாதார வாய்ப்புகளை வலுவாக அமைய செய்யும். புதிய வருமான ஆதாயங்கள் க